Back to homepage

பிரதான செய்திகள்

கிழக்கு மாகாணம் தழுவிய மாபெரும் கண்காட்சி

கிழக்கு மாகாணம் தழுவிய மாபெரும் கண்காட்சி 0

🕔19.Oct 2015

– எம்.வை. அமீர் – கல்வி, தொழில் மற்றும் புத்தகக் கண்காட்சியொன்று, கிழக்கு மாகாணம் தழுவியதாக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை சாய்ந்தமருது ‘லீ மெரீடியன்’ மண்டபத்தில் நடைபெறவுள்ளது. Knowledge Force International நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை கல்முனை ஸாஹிரா கல்லூரி இணைந்து நடத்துகின்றது. இது தொடர்பில்

மேலும்...
நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் 0

🕔18.Oct 2015

– க.கிஷாந்தன் – மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளிலுள்ள நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் எதிர்வரும் காலங்களில் திறக்கப்படவுள்ளதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவரும் கடும் மழையால், நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளன. இலங்கை மின்சார சபையின்

மேலும்...
உலகில் 836 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்; ஐ.நா. அறிக்கை

உலகில் 836 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்; ஐ.நா. அறிக்கை 0

🕔18.Oct 2015

உலக சனத் தொகையில் 836 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்காக இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. 7.3 பில்லியன் உலகில் சனத் தொகையில் 12 வீதமானவர்கள் கடும் வறுமையினை எதிர்நோக்கியுள்ளதாக அந்த அறிக்கை விபரிக்கின்றது. 1.25 அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கைப் பெறுமதியில் 170

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சட்ட விரோத செயற்பாடு; இரண்டு நபர்கள், நான்கு பதவிகள்

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சட்ட விரோத செயற்பாடு; இரண்டு நபர்கள், நான்கு பதவிகள் 0

🕔18.Oct 2015

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச சபை குறித்து பல்வேறு புகார்கள் நாளாந்தம் வந்த வண்ணம் உள்ளன. கடந்த காலத்தில் தவிசாளரின் கீழ் இந்தப் பிரதேச சபை இயங்கிய போது காணப்பட்ட ஊழல், மோசடிகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல், தற்போது பல்வேறு மோசடிகள் இந்த சபையில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வருடம் மே 15 ஆம் திகதி,

மேலும்...
மிகக் குறைந்த தொகை லஞ்சம் வாங்கிய நபர் கைது

மிகக் குறைந்த தொகை லஞ்சம் வாங்கிய நபர் கைது 0

🕔17.Oct 2015

இலங்கை வரலாற்றில் 125 மில்லியன் ரூபாய் எனும், அதிக தொகையினை லஞ்சமான பெற்றுக் கொண்ட சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவர், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட செய்தி இலங்கையில் பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் நிலையில், தற்போது, இந்தியாவில் மிகவும் குறைந்த தொகையொன்றினை லஞ்சமாகப் பெற்ற அரச ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும்...
நீதிமன்றம் செல்வேன்; மஹிந்த

நீதிமன்றம் செல்வேன்; மஹிந்த 0

🕔17.Oct 2015

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்லவுள்ளதாக முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேற்படி ஆணைக்குழுவினர், தனது தரப்பு சட்டத்தரணிகளின் ஆட்சேபணைகளை கருத்தில் கொள்ளாமல் நடந்து கொண்டுள்ளகின்றமை காரணமாகவே, தான் நீதிமன்றம் செல்வதற்கு எதிர்பார்பதாகவும் அவர் கூறியுள்ளார். பாரிய நிதி மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் மஹிந்த

மேலும்...
ஒலுவில் கடலரிப்பைத் தடுக்க, 150 மில்லியனில் அணைக்கட்டு

ஒலுவில் கடலரிப்பைத் தடுக்க, 150 மில்லியனில் அணைக்கட்டு 0

🕔17.Oct 2015

– முன்ஸிப் – ஒலுவில் பிரதேசத்தில் கடலரிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு கடலரிப்பினைத் தடுக்கும் பொருட்டு, அணைக்கட்டுகளை அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூளவள முகாமைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்காக தற்போது 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தெரிவித்தார். ஆயினும்,

மேலும்...
ஊடகவியலாளர் என்னலிகொட, பிள்ளையானின் பொறுப்பிலிருந்த முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்; புதிய தகவல்

ஊடகவியலாளர் என்னலிகொட, பிள்ளையானின் பொறுப்பிலிருந்த முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்; புதிய தகவல் 0

🕔17.Oct 2015

ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்ட நிலையில், வெலிகந்த மன்னம்பிட்டி என்னும் பகுதியில் அமைந்திருந்த, இடைக்கால ராணுவ முகாமொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டு பின்னர், அவரது சடலம் கடலில் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட எக்னெலிகொடவின் சடலம், திருகோணமலை கடற்பரப்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராணுவப் புலனாய்வுப் பிரிவு தகவல்களை மேற்கோள் காட்டி

மேலும்...
சாய்ந்தமருது பிரதேச சபை தொடர்பான விடயம், டிசம்பருக்கு முன்னர் ஆராயப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர் பைஸர் முஸ்தபா

சாய்ந்தமருது பிரதேச சபை தொடர்பான விடயம், டிசம்பருக்கு முன்னர் ஆராயப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர் பைஸர் முஸ்தபா 0

🕔17.Oct 2015

– அஸ்ரப் ஏ. சமத் –அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய யோசனைக்கிணங்க சாய்ந்தமருது  பிரதேச சபையினை உருவாக்குதல் மற்றும் அமைச்சா் மனோ கணேசனின் கோரிக்கையின் பிரகாரம் நுவரெலிய மாவட்டத்தில்  பிரதேச சபைகள் உருவாக்குதல், தரம் உயா்த்துதல் மற்றும் எல்லை நிர்ணயம் மேற்கொள்தல் உள்ளிட்ட விடயங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், அவை அமுல்படுத்தப்படுமென்று, உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசா் முஸ்தபா

மேலும்...
சாய்ந்தமருது நியூ ஸ்டார் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு சீருடை அணிவிக்கும் நிகழ்வு

சாய்ந்தமருது நியூ ஸ்டார் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு சீருடை அணிவிக்கும் நிகழ்வு 0

🕔16.Oct 2015

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது பிரதேசத்தில் இயங்கிவரும் நியூ ஸ்டார் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு சீருடைஅணிவிக்கும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. குறித்த விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான எம்.ஐ.எம். பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன்போது, கிராமசேவை

மேலும்...
வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு 0

🕔16.Oct 2015

வடக்கு மாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் இரண்டரை மணித்தியால காலக்கெடுவுக்குள், ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.10.2015) ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து, அமைதியான முறையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நாடுமுழுவதிலும் நடத்துவதற்கு அழைப்பு மேற்படி அழைப்பு விடுக்கப்படுகிறது. புலிகளால்

மேலும்...
முகாமைத்துவ உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட பெண்களுக்கு, தூரப் பகுதிகளில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டமை குறித்து அதிருப்தி

முகாமைத்துவ உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட பெண்களுக்கு, தூரப் பகுதிகளில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டமை குறித்து அதிருப்தி 0

🕔16.Oct 2015

– முன்ஸிப் – பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால், அண்மையில் முகாமைத்துவ உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்ட, அம்பாறை மாவட்டம் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களில் பலர், மிகத் தூரப் பகுதிகளிலுள்ள பிரதேச செயலகங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது. அரச முகாமைத்துவ உதவியாளர் தரம் – 03 பதவிக்கு ஆட்சேர்ப்பதற்காக, கடந்த 2013 ஆம்

மேலும்...
125 மில்லியன் லஞ்சம் பெற்றவர்களுக்கு, 30 ஆம் திகதிவரை விளக்க மறியல்

125 மில்லியன் லஞ்சம் பெற்றவர்களுக்கு, 30 ஆம் திகதிவரை விளக்க மறியல் 0

🕔16.Oct 2015

லஞ்சமாக 125 மில்லியன் ரூபாயினைப் பெற்ற குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்ட சுங்க அதிகாரிகள் மூவரும், இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சுங்க அதிகாரி சுஜீவ பராகிரம ஜூனதாஸ, பிரதி சுங்க அதிகாரி ஜகத் குணதிலக, உதவி சுங்க அதிகாரி எம்.டீ.யூ.ஜீ. பெரேரா ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இலங்கை போக்குவரத்து சபைக்காக, வௌிநாட்டு நிறுவனமொன்று கொண்டு

மேலும்...
கொத்தணி சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தை, பொத்துவில் பிரதேச சபை ஆரம்பித்தது

கொத்தணி சுத்திகரிப்பு வேலைத் திட்டத்தை, பொத்துவில் பிரதேச சபை ஆரம்பித்தது 0

🕔15.Oct 2015

– நூர்தீன் பௌசர் – கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் கொத்தணி சுத்திகரிப்பு வேலைத்திட்டத்துக்கிணங்க, கிராமத்தினை சுத்திகரிக்கும் நடவடிக்கையினை இன்று வியாழக்கிழமை, பொத்துவில் பிரதேசசபை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது. பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் எம்.சி. ஹபிபுர்ரஹ்மான் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, பஸ்தரிப்பு நிலையங்கள், பாதைகள் மற்றும் வடிகான்கள் உள்ளிட்ட இடங்களில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும்...
கவிஞர் ஜௌபர்கான், சாஹித்திய விருது பெறுகிறார்

கவிஞர் ஜௌபர்கான், சாஹித்திய விருது பெறுகிறார் 0

🕔15.Oct 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் – சிரேஷ்ட ஊடகவியலாளரும், தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல். ஜவ்பர்கான் 2015ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சாஹித்திய விருதை வென்றுள்ளார்.கடந்த 2014ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வெளியான நூல்களுள் சிறந்த நூலாக, கவிஞர் ஜவ்பர்கான் எழுதிய ‘முறிந்த சிறகும் என் வானமும்’ என்கிற கவிதை நூலுக்காக, இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்