Back to homepage

பிரதான செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 10 பேர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதி

குளவிக் கொட்டுக்கு இலக்கான 10 பேர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதி 0

🕔26.Oct 2015

– க. கிஷாந்தன் – லிந்துலை  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரம் தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று திங்கட்கிழமை  காலை, நாளாந்த பணிக்குச் செல்லும் போது 10ம் இலக்கம் கொண்ட தேயிலை மலையில் வைத்தே, குளவித் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதில் பாதிக்கப்பட்ட 10 தொழிலாளர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர். இதில் 03 பேர் வைத்திய சிகிச்சையின் பின்

மேலும்...
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகிறார் நசீர்; ஆளுநர் முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகிறார் நசீர்; ஆளுநர் முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் 0

🕔26.Oct 2015

– முன்ஸிப் – கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், மாகாண சுகாதார அமைச்சராக இன்று சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார். மு.காங்கிஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீமின் உத்தரவுக்கிணங்கவே, கிழக்கு மாகாணசபையின் சுகாதார அமைச்சராக, ஆளுநர் முன்னிலையில் நசீர் பதவியேற்கவுள்ளார். கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், மு.கா. சார்பில் அம்பாறை மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட ஏ.எல்.எம். நசீர்,

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில், பான் கீ மூனின் பிரதிநிதியுடன் அமைச்சர் ஹக்கீம் பேச்சு

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில், பான் கீ மூனின் பிரதிநிதியுடன் அமைச்சர் ஹக்கீம் பேச்சு 0

🕔25.Oct 2015

– அஸ்ரப் ஏ. சமத் –ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அரசியல் விவகாரங்களுக்கான விஷேட பிரதிநிதி மிரோலாவே ஜெனேஹா மற்றும்  மு.கா. தலைவரும், நகர அபிவிருத்தி அமைச்சருமான ரஊப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில், நேற்று சனிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.அமைச்சர் ரஊப் ஹக்கீமின் நகர திட்டமிடல் அமைச்சில்  நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, வடக்கு முஸ்லிம்களின்

மேலும்...
வடிகான்களுக்கு இடையூறாகவுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுமாறு, ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் உத்தரவு

வடிகான்களுக்கு இடையூறாகவுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுமாறு, ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் உத்தரவு 0

🕔25.Oct 2015

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா கவரவில பாக்ரோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு,   நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு கல்வி ராஜாங்க அமைச்சர் வே. ராதாகிருஷ்ணன் பணிப்புரை வழங்கியுள்ளார். மஸ்கெலியா கவரவில மற்றும் பாக்ரோ ஆகிய பகுதிகளில் நேற்று மாலை ஏற்பட்ட வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களை, கல்வி ராஜாங்க அமைச்சர் வே.

மேலும்...
பதவியிழந்த உள்ளுராட்சி சபை தலைவர்கள், சபையி­ன் நிருவாகத்தில் தலையிடக் கூடாது; அமைச்சு உத்தரவு

பதவியிழந்த உள்ளுராட்சி சபை தலைவர்கள், சபையி­ன் நிருவாகத்தில் தலையிடக் கூடாது; அமைச்சு உத்தரவு 0

🕔25.Oct 2015

கலைக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளின் தலை­வர்கள் மற்றும் உறுப்பினர்கள் சபை­களின் நிருவாகத்தில் தலையீடு செய்தல், முன்­னைய பதவி வழி­யாக அதிகாரத்தை நிலை­நி­றுத்த முற்படுதல் என்பவற்றை முற்­றாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அதே­போன்று பதவிழந்த உறுப்பினர்களுடன் எந்­த­வ­கை­யான தொடர்­பு­க­ளையும் அதி­கா­ரிகள் வைத்­துக்­கொள்­ளக்­ கூடாது என, உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சுற்­ற­றிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளது. உள்­ளுராட்சி சபை­களின் நிர்­வாகமானது, மாகாண

மேலும்...
சிக்கினார் மைத்திரி; படையினர் மீட்டனர்

சிக்கினார் மைத்திரி; படையினர் மீட்டனர் 0

🕔25.Oct 2015

களுத்துறையில் உள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்கச் சென்றிருந்த வேளையில், ஜனாதிபதியின் வாகனம் சேற்றில் சிக்கிக் கொண்டது.இலங்கையின் பல பகுதிகளிலும் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அடை மழை காரணமாக ஏற்பட்ட சேற்றில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாகனம் சிக்கிக் கொண்டது.இதையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள், அவரை வாகனத்தில்

மேலும்...
கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில், தெ.கி.பல்லைக்கழகத்துக்கு 22 பதக்கங்கள்

கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில், தெ.கி.பல்லைக்கழகத்துக்கு 22 பதக்கங்கள் 0

🕔25.Oct 2015

– எஸ். அஷ்ரப்கான் – கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில் தென்கிழக்குப் பல்கலைக்கழதிலிருந்து கலந்து கொண்ட வீரர்கள் 08 தங்கப் பதக்களை வென்றுள்ளனர். கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் வருடாந்த மாகாண கராத்தே சுற்றுப்போட்டி, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த

மேலும்...
வற் (VAT) வரியை நீக்க, அரசாங்கம் முடிவு

வற் (VAT) வரியை நீக்க, அரசாங்கம் முடிவு 0

🕔24.Oct 2015

வற் (VAT – Value added tax) எனப்படும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரிக்குப் பதிலாக, முன்னர் நடைமுறையிலிருந்த வணிக வரியை மீளவும் அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளததாகத் தெரிவிக்கப்படுறது.வற் வரி அறவிடும் நடைமுறையில் நிலவும் குறைபாடுகள் காரணமாக, அரசாங்கத்துக்கு பெரும் வரி இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.அத்துடன் வற் வரியினை ஒரே தடவையில் அறவிடப்படுவதன் காரணமாக வர்த்தகர்களும்,

மேலும்...
மீள்குடியேறும் முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது; வட மாகாண சபை உறுப்பினர்  யாசீன் ஜவாஹிர்

மீள்குடியேறும் முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது; வட மாகாண சபை உறுப்பினர் யாசீன் ஜவாஹிர் 0

🕔24.Oct 2015

– பாறுக் ஷிஹான் –முல்லைத்தீவு முறிப்பில் முஸ்லிம் மக்களை  அச்சுறுத்த எவருக்கும் இடமளிக்க முடியாது என,   வட மாகாண சபை உறுப்பினர்  யாசீன் ஜவாஹிர் (ஜனுபர்) தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு காரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குமிழமுனையில் தற்போது முஸ்லிம்கள் மீள் குடியேறி வருகின்ற நிலையில்,  தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன் மற்றும்

மேலும்...
ஒலுவில்: களவாடப்பட்ட நிலங்கள்

ஒலுவில்: களவாடப்பட்ட நிலங்கள் 0

🕔24.Oct 2015

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுவும், அதுபோலானதொரு கதைதான். இந்தக் கதையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில், இது – வெந்த புண்ணில் வேல் பாய்ந்த கதையாக மாறத் துவங்கும். எப்படித்தான் இந்தக் கதை பெயர் மாறினாலும், இதற்குள் இருக்கும் வலி மட்டும் மாறாதது. அஷ்ரப் நகர் பற்றி முதலில்

மேலும்...
ரஜினி படத்தில், அவரை விடவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்

ரஜினி படத்தில், அவரை விடவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் 0

🕔23.Oct 2015

ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள எந்திரன் – 02 திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடிக்க, ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஒப்புக்கொண்டுள்ளார். 50 நாட்கள் கால்ஷீட் திகதிகள், விமானச் செலவு, தங்கும் செலவு என அனைத்தும் சேர்த்து இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாய் (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 250 கோடி ரூபாய்) கேட்டிருக்கிறார்கள் அர்னால்டு குழுவினர்.

மேலும்...
இலங்கை முஸ்லிம்களின் உயர்கல்வி வளர்ச்சியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் குறித்த மறுவாசிப்பு

இலங்கை முஸ்லிம்களின் உயர்கல்வி வளர்ச்சியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் குறித்த மறுவாசிப்பு 0

🕔23.Oct 2015

(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 67 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இதனையொட்டி, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின், அறசறிவியல் துறை விரிவுரையாளர் எம்.எம். பாஸில் எழுதிய இக்கட்டுரை வெளியிடப்படுகிறது) அறிமுகம் உலகின் தலை சிறந்த கவிஞர்களுள் ஒருவரான டுழபெகநடடழற என்பவரால் எழுதப்பட்ட ‘அறிவுஞானம்’ எனும் கவிதையில்

மேலும்...
கிளியோபட்ரா மரணத்தில், ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம்

கிளியோபட்ரா மரணத்தில், ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் 0

🕔23.Oct 2015

எகிப்தின் ராணியாக இருந்த கிளியோபட்ரா பாம்பு கடித்துத்தான் இறந்தார் என்று கூறப்படும் கதையை மான்செஸ்டர் பல்கலைக்கழக கல்வியாளர்கள் மறுத்துள்ளனர். பழங்கள் இருந்த ஒரு கூடையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நாகப் பாம்பு கடித்து அரசி இறப்பதற்கு எந்த அளவுக்கு சாத்தியங்கள் இருக்கின்றன என, அந்தப் பல்கலைக்கழகத்தில் எகிப்து குறித்து ஆராயும் நிபுணர்களும், பாம்புகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் ஒன்றாக இணந்து

மேலும்...
கடவுச் சீட்டு விவகாரத்தில் விமல் வீரவன்ச கைது

கடவுச் சீட்டு விவகாரத்தில் விமல் வீரவன்ச கைது 0

🕔23.Oct 2015

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றப் புலாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.காலாவதியடைந்த கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் இவர் கைதாகியுள்ளார்.ஐரோப்பாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் நோக்கில் இன்று காலை விமல் வீரவங்ச கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். இதன்போது, காலாவதியான கடவுச்சீட்டை வைத்திருந்தமை காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குடிவரவு மற்றும் குடியகல்வு

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கவனஈர்ப்பு நடவடிக்கை

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கவனஈர்ப்பு நடவடிக்கை 0

🕔23.Oct 2015

– அஹமட் – வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதை, நினைவுகூறும் வகையிலும், அந்த மக்களின் மீள்குடியேற்றத்தினை துரிதப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு நடவடிக்கையொன்று இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பெரிய பள்ளி வாசலில் ஜும்ஆ தொழுகை இடம்பெற்றதையடுத்து நடைபெற்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்