Back to homepage

பிரதான செய்திகள்

300 பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்றினைப் பரப்பிய நபர் கைது; தெரிந்து கொண்டே செய்தாராம்

300 பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்றினைப் பரப்பிய நபர் கைது; தெரிந்து கொண்டே செய்தாராம் 0

🕔21.Oct 2015

எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர், 300 பெண்களுக்கு அந்நோய்த் தொற்றினைப் பரப்பிய விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஐதராபாத்திலுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரே, இவ்வாறு எய்ட்ஸ் (எச்ஐவி) தொற்றினைப் பரப்பியுள்ளார். 31 வயதான மேற்படி நபர், தான் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையினை அறிந்திருந்தும் கூட, எந்த விதமான பாதுகாப்பும் இன்றி,

மேலும்...
மூன்று வயது குழந்தை, கிணற்றில் வீழ்ந்து மரணம்

மூன்று வயது குழந்தை, கிணற்றில் வீழ்ந்து மரணம் 0

🕔21.Oct 2015

– க. கிஷாந்தன் – நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலிபடை தோட்டம் மேற்பிரிவு பகுதியில் எஸ். கனிஷன் என்ற மூன்று வயது ஆண் குழுந்தையொன்று கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. எலிபடை தோட்டம் மேற்பிரிவு பகுதியில், இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனதையடுத்து,

மேலும்...
ஒரு கோடி ரூபா சம்பளம் கேட்கிறார் ஜனாதிபதியின் சகோதரர்

ஒரு கோடி ரூபா சம்பளம் கேட்கிறார் ஜனாதிபதியின் சகோதரர் 0

🕔21.Oct 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும், டெலிகொம் நிறுவனத்தின் தலைவருமான குமாரசிங்க சிறிசேன, தனக்கு ஒருகோடி ரூபா மாதாந்த சம்பளம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.மஹிந்த அரசிலும் மரக்கூட்டுத்தாபனத்தின் தவிசாளராக குமாரசிங்க சிறிசேன பதவி வகித்திருந்தார். இந்நிலையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானவுடன், தனது சகோதரர் குமாரசிங்கவை டெலிகொம் நிறுவனத்தின் தவிசாளராக நியமித்தார்.டெலிகொம் நிறுவனத்தின் தலைவருக்கான சம்பளமாக ஆரம்பத்தில் இருந்த இரண்டு

மேலும்...
நிதியமைச்சரின் நிஜப்பெயர் கணேசன்; சபையில் பந்துல தெரிவிப்பு

நிதியமைச்சரின் நிஜப்பெயர் கணேசன்; சபையில் பந்துல தெரிவிப்பு 0

🕔21.Oct 2015

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் நிஜப் பெயர் ரவீந்திர சந்தேஷ் கணேசன் என, முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன நேற்று செவ்வாய்கிழமை சபையில் தெரிவித்தார். நாடாளுமன்ற ஹன்சாட்டில் நிதியமைச்சரின் பெயர்  ரவீந்திர சந்தேஷ் கணேசன் என்றுதான் பதியப்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்த்த கூறினார்.நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இவ்விடயத்தினைக் கூறியதும், சபைக்குள் குழப்பநிலை தோன்றியது. இனவாதத்தை தூண்டி உரைநிகழ்த்த வேண்டாம்

மேலும்...
ஒரே நாளில் இரு பரீட்சைகள்; இரண்டுக்கும் விண்ணப்பித்தோருக்கு பாரிய சிக்கல்

ஒரே நாளில் இரு பரீட்சைகள்; இரண்டுக்கும் விண்ணப்பித்தோருக்கு பாரிய சிக்கல் 0

🕔21.Oct 2015

இலங்கை பதிவாளர் சேவை வகுப்பு 111 தரம் 11க்கான திறந்த பரீட்சையும், கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் சமூக சேவை உத்தியோகத்தர் தரம் 11க்கான போட்டிபரீட்சையும் எதிர்வரும் 31 ஆம் திகதி, ஒரே தினத்தில் நடைபெறவுள்ளதால், இரண்டு பரீட்சைகளுக்குமாக விண்ணப்பித்தவர்கள் இது தொடர்பில் பாரிய சிக்கல்கலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இவ் விடயம் குறித்து மேலும்

மேலும்...
கறுப்பு ஒக்டோபர்: துடைத்தெறியப்பட்ட ஒரு சமூகத்தின் கதை

கறுப்பு ஒக்டோபர்: துடைத்தெறியப்பட்ட ஒரு சமூகத்தின் கதை 0

🕔20.Oct 2015

(வடக்கு முஸ்லிம்கள், புலிகளால் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுறுவதை நினைவுகூறும் வகையில் இக் கட்டுரை வெளியிடப்படுகிறது) “ஒரு முழு மாகாணத்திலிருமிருந்து ஓர் இனம் வெளியேற்றப்படுவதென்பது சர்வதேச சட்டத்தில் பாரியதொரு குற்றமாகும்.தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்தது என்று நாம் கூறுகின்றோம். ஆனால், சர்வதேச சமூகம் அதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.முஸ்லிம்களை வட மாகாணத்திலிருந்து வெளியேற்றியதன் மூலம்,

மேலும்...
புலிகளால் விரட்டப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

புலிகளால் விரட்டப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு 0

🕔20.Oct 2015

வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை, நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பு விடுத்துள்ளது. மேற்படி அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடக்கு மாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளினால் அங்கு வாழ்ந்த

மேலும்...
நூறடி பள்ளத்தில் பாய்ந்து, முச்சக்கரவண்டி விபத்து

நூறடி பள்ளத்தில் பாய்ந்து, முச்சக்கரவண்டி விபத்து 0

🕔20.Oct 2015

– க. கிஷாந்தன் – வட்டவளை கரோலினா பகுதியில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் முச்சக்கர வண்டியொன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. அவிசாவளையிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கி சென்ற மேற்படி முச்சக்கரவண்டி, ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.இதன்போது, முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி மற்றும் பெண்

மேலும்...
காவலூர் அகிலனின் ‘மீள் நினைவுகள்’ நூல் வெளியீடு

காவலூர் அகிலனின் ‘மீள் நினைவுகள்’ நூல் வெளியீடு 0

🕔20.Oct 2015

காவலூர் அகிலன் எழுதிய ‘மீள் நினைவுகள்’ கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில்இடம்பெற்றது. வவுனியா தமிழ் விருட்சம் செயலாளரும், கவிஞ‌ருமான மாணிக்கம் ஜெகன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,  நூல் அறிமுக உரையினை ‘செல்லமுத்து வெளியீட்டக’ இயக்குனரும், ‘கனடா படைப்பாளிகள் உலகம்’ இலங்கை ஒருங்கிணைப்பாளருமான‌ யோ. புரட்சி நிகழ்த்தினார். யாழ். இலக்கியக்குவிய தலைவர்

மேலும்...
700 மில்லியன் விவகாரம்; பதவியிழந்தார் சுஹைர்

700 மில்லியன் விவகாரம்; பதவியிழந்தார் சுஹைர் 0

🕔19.Oct 2015

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல்ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எம்.எம். சுஹைர், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பிரபல சிங்கள மொழி கலைஞர் ஒருவரின் தொலைக்காட்சி நெடுந்தொடர் நாடகத் தயாரிப்பு ஒன்றுக்காக, 700 மில்லியன் ரூபாவினை வழங்குவதற்கு, தனது பதவியைப் பயன்படுத்தி அனுமதி வழங்கியமை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே, அவர் பதவி நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவரின் பதவி நீக்கத்தினையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, இலங்கை

மேலும்...
சிராந்தி ராஜபக்ஷவின் சிகையலங்காரக் கலைஞரும், கடந்த ஆட்சியில் ராஜதந்திரியாக இருந்தார்;  அம்பலமாக்குகின்றார் மங்கள

சிராந்தி ராஜபக்ஷவின் சிகையலங்காரக் கலைஞரும், கடந்த ஆட்சியில் ராஜதந்திரியாக இருந்தார்; அம்பலமாக்குகின்றார் மங்கள 0

🕔19.Oct 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் சிகை அலங்காரக் கலைஞருக்கு ராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் கருத்து வெளியிடுகையில்; “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்

மேலும்...
ஜனாதிபதி செயலகத்தில் களையெடுப்பு

ஜனாதிபதி செயலகத்தில் களையெடுப்பு 0

🕔19.Oct 2015

ஜனாதிபதி செயலகத்தில் தனக்கு விசுவாசமாக நடந்து கொள்ளாத முக்கிய அதிகாரிகள் பலரை பதவி நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.ஜனாதிபதி செயலக முக்கிய பிரிவுகளின் செயலாளர்கள், ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு செயலாளர்கள், ஆலோசகர்கள் பதவிகளை வகிப்பவர்களே, இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இவர்களில் பலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலிருந்து, ஜனாதிபதி செயலகத்தின் பதவிகளில் தொடர்ந்திருப்பதாக தகவல்கள்

மேலும்...
கராத்தே சுற்றுப்போட்டி; ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

கராத்தே சுற்றுப்போட்டி; ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் 0

🕔19.Oct 2015

– எஸ். அஷ்ரப்கான் – ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் வருடாந்த கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக சம்மேளனத்தின் உறுப்பனர் எம். இக்பால் தெரிவித்தார்.  ஒலுவில் தென் கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளவதற்கு ஆர்வமுள்ளவர்கள், தங்கள் போதனாசிரியர்கள் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு

மேலும்...
கிழக்கு மாகாணம் தழுவிய மாபெரும் கண்காட்சி

கிழக்கு மாகாணம் தழுவிய மாபெரும் கண்காட்சி 0

🕔19.Oct 2015

– எம்.வை. அமீர் – கல்வி, தொழில் மற்றும் புத்தகக் கண்காட்சியொன்று, கிழக்கு மாகாணம் தழுவியதாக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை சாய்ந்தமருது ‘லீ மெரீடியன்’ மண்டபத்தில் நடைபெறவுள்ளது. Knowledge Force International நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை கல்முனை ஸாஹிரா கல்லூரி இணைந்து நடத்துகின்றது. இது தொடர்பில்

மேலும்...
நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் 0

🕔18.Oct 2015

– க.கிஷாந்தன் – மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளிலுள்ள நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் எதிர்வரும் காலங்களில் திறக்கப்படவுள்ளதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவரும் கடும் மழையால், நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளன. இலங்கை மின்சார சபையின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்