Back to homepage

பிரதான செய்திகள்

திருகோணமலை பேரூந்து நிலைய மலசல கூடம் குறித்து முறைப்பாடு

திருகோணமலை பேரூந்து நிலைய மலசல கூடம் குறித்து முறைப்பாடு 0

🕔2.Nov 2015

– எப். முபாரக் – திருகோணமலை பேரூந்து நிலையத்தில் பொதுமக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள மலசல கூடம் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக, பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். திருமலை நகர சபையின் கண்காணிப்பின் கீழ் காணப்படும் இம் மலசல கூடம், குத்தகை அடிப்படையில் விடப்பட்டுள்ளடதாகவும், மலசல கூடத்துக்காக நாளொன்றுக்கு 1,600 ரூபாய் நகர சபைக்கு வழங்கிவருதாகவும் தெரியவருகிறது. மலசல

மேலும்...
தப்பியது பூமி

தப்பியது பூமி 0

🕔1.Nov 2015

பூமிக்கு அருகாமையில் 400 மீட்டர் அகலமான  விண்கல் ஒன்று, நேற்று சனிக்கிழமை அண்டவெளியில் பயணம் செய்ததாக, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை இலங்கை விண்கோள் ஆராய்ச்சி மைய அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே விநாடிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த விண்கல் பயணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2015-ரி.பி.145 என பெயரிடப்பட்டுள்ள

மேலும்...
தலைவர் அஷ்ரப் குறித்து, இளைய சமுதாயத்தினருக்கு புரிய வைக்க வேண்டிய தேவையுள்ளது; இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன்

தலைவர் அஷ்ரப் குறித்து, இளைய சமுதாயத்தினருக்கு புரிய வைக்க வேண்டிய தேவையுள்ளது; இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன் 0

🕔1.Nov 2015

– சுலைமான் றாபி – முன்னொரு காலத்தில் இளைஞர்களிடம் இருந்த சமூக உணர்வு, இப்போதைய இளைஞர்களிடம் அருகி வருவது கவலை தருவதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரு, கிழக்குமாகாணசபை உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார். தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த இளைஞர் மாநாடு,  நேற்று சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் இடம்பெற்றது.

மேலும்...
மூன்று கிலோ கஞ்சாவை வைத்திருந்த நபர், கந்தளாயில் கைது

மூன்று கிலோ கஞ்சாவை வைத்திருந்த நபர், கந்தளாயில் கைது 0

🕔1.Nov 2015

– எப். முபாரக் – திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் மூன்று கிலோகிராம் கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த ஒருவரை நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கச்சி பிரதேசத்தில் நபரொரு கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று பொலிஸார் சோதனை மேற்கொண்ட போது,

மேலும்...
யுத்த காலத்தில் நிலக்கீழ் மாளிகையில் பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள் நடைபெற்றதாக மஹிந்த கூறுவது பொய்; சரத் பொன்சேகா

யுத்த காலத்தில் நிலக்கீழ் மாளிகையில் பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள் நடைபெற்றதாக மஹிந்த கூறுவது பொய்; சரத் பொன்சேகா 0

🕔1.Nov 2015

ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் பகுதியில் மாளிகையொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தமை குறித்து, தான் அறிந்திருக்கவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ண கூறுவதனைப் போன்று, அந்த நிலக்கீழ் மாளிகையில், பாதுகாப்புப் பிரிவுக் கூட்டம் ஒருபோதும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.காலி, மீபாவல பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த

மேலும்...
மஹிந்தவின் நிலக்கீழ் மாளிகையிலிருந்து, கொழும்புத் துறைமுகத்துக்கு சுரங்கப்பாதை

மஹிந்தவின் நிலக்கீழ் மாளிகையிலிருந்து, கொழும்புத் துறைமுகத்துக்கு சுரங்கப்பாதை 0

🕔1.Nov 2015

ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட நிலக்கீழ் மாளிகையிலிருந்து கொழும்பு துறைமுகத்துக்குச் செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலக்கீழ் மாளிகையை கொழும்பு துறைமுகத்துடன் தொடர்புப்படுத்தும் நடவடிக்கைள் அரைவாசியுடன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆங்கிலப் பத்திரிகையொன்ற தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றிய ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில், இந்த நிலக்கீழ் மாளிகைக்கு, இரண்டு தடவைகள் மாத்திரமே தான் சென்றதாகக் கூறியுள்ளார். எனினும் குறித்த

மேலும்...
இலங்கையில் நாளொன்றுக்கு 650 கருக் கலைப்புக்கள்; சுகாதார அமைச்சு தெரிவிப்பு

இலங்கையில் நாளொன்றுக்கு 650 கருக் கலைப்புக்கள்; சுகாதார அமைச்சு தெரிவிப்பு 0

🕔1.Nov 2015

இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 650க்கும் அதிகமான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்பநல மருத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் இடம்பெறும் 77 வீதமான கருத்தரிப்புகள் எதிர்பாராதவை என, சம்பந்தப்பட்டவர்களால் கருதப்படுவதாகவும் அந்தப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வழங்கிய கிழக்கு மாகாண சமூக நல மருத்துவ நிபுணரான டொக்டர் எஸ். அருள்குமரன் கூறுகையில்;

மேலும்...
தமிழ் சமூகத்தை மு.கா. தலைமை காட்டிக் கொடுத்ததாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது; சுமந்திரன் கூற்றுக்கு ஹக்கீம் பதில்

தமிழ் சமூகத்தை மு.கா. தலைமை காட்டிக் கொடுத்ததாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது; சுமந்திரன் கூற்றுக்கு ஹக்கீம் பதில் 0

🕔1.Nov 2015

ஐ.நா.சபையின் ஜெனீவா கூட்டத் தொடரில் 2012 ஆம் ஆண்டு, அரசாங்கத்தின் நீதியமைச்சராக மு.காங்கிரசின் தலைமை பங்குகொண்டமையானது, தமிழ் மக்களுக்கு எதிரான காட்டிக்கொடுப்பு என்று கூறப்படுகின்றமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைவதை நினைவுகூறும் வகையில், கொழும்பில்

மேலும்...
மத்திய மாகாண சாஹித்திய விழா கோலாகலமாக ஆரம்பம்

மத்திய மாகாண சாஹித்திய விழா கோலாகலமாக ஆரம்பம் 0

🕔1.Nov 2015

– க. கிஷாந்தன் – மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா, ஹட்டன் மாநகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமானது. ‘தேர்ந்த கல்வி ஞான மெய்தி வாழ்வமிந்த நாட்டிலே’ என்ற சுப்ரமணிய பாரதியின் பாடல் வரிகளை மகுட வாசகமாகக் கொண்டு, மேற்படி சாகித்திய விழா நடைபெறுகிறது. தமிழ் சாகித்ய விழா வரலாற்றில் முதன் முறையாக தமிழ்

மேலும்...
புகையிரத நிலையங்களில் யாசகம் கேட்பதற்கு இன்று முதல் தடை; மீறுவோர் கைதாவர்

புகையிரத நிலையங்களில் யாசகம் கேட்பதற்கு இன்று முதல் தடை; மீறுவோர் கைதாவர் 0

🕔1.Nov 2015

புகை­யி­ர­தங்­க­ளிலும் நாட­ளா­விய ரீதி­யிலுள்ள புகை­யி­ரத நிலையங்களிலும் யாசகம் கேட்பதற்கு  இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி யாச­கத்தில் ஈடு­ப­டு­வோ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­ம் என்று புகையிரதத் திணைக்­க­ளத்தின் திட்டமிடல் பணிப்­பாளர் விஜய சமரசிங்க தெரி­வித்தார். புகை­யி­ரத பய­ணி­களின் பாது­காப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் ,அவர்களுக்கு ஏற்­படும் அசெ­ள­க­ரி­யங்­களை தவிர்ப்பதற்காவுமே, இவ்வாறான நட­வ­டிக்­கை­யினை இன்று முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், நாட­ளா­விய

மேலும்...
இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 3500 கிலோகிராம் ஹெரோயின் கடத்தப்படுவதாக தகவல்

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 3500 கிலோகிராம் ஹெரோயின் கடத்தப்படுவதாக தகவல் 0

🕔31.Oct 2015

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 3500 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரட்ன குறிப்பிடுகின்றனார். புலனாய்வுத் தகவல்களின் மூலம் கிடைத்த இந்த தகவல்களுக்கமைய, கடத்தப்படும் போதைப் பொருளில், 1000 கிலோகிராம் உள்நாட்டு பயன்பாட்டுக்காக விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறினார். ஏனைய 25000 கிலோ கிராம் போதைப் பொருட்களும் வேறு நாடுகளுக்கு

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயம் வழங்கப்படும்; மு.கா. தலைவர் தனது வாக்குறுதியை மீளவும் உறுதிப்படுத்தினார்

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயம் வழங்கப்படும்; மு.கா. தலைவர் தனது வாக்குறுதியை மீளவும் உறுதிப்படுத்தினார் 0

🕔31.Oct 2015

– முன்ஸிப் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு, தான் வாக்குறுதி வழங்கியபடி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிச்சயமாக வழங்கப்படும் என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை தெரிவித்தார். தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு எனும் தலைப்பிலான இளைஞர் மாநாடு இன்று சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக்

மேலும்...
போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைவதற்கு பிரபாகரன் சம்மதிக்கவில்லை; எரிக் சொல்ஹெய்ம்

போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைவதற்கு பிரபாகரன் சம்மதிக்கவில்லை; எரிக் சொல்ஹெய்ம் 0

🕔31.Oct 2015

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் சாதகமாகப் பதிலளிக்கவில்லை. என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.லண்டனில் கடந்த 28ம் நாள் நடந்த ‘ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு,

மேலும்...
வடக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரிவிட்டு, அவர்களை புறக்கணிப்பது நல்லதல்ல; மு.கா. தலைவர் ஹக்கீம்

வடக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரிவிட்டு, அவர்களை புறக்கணிப்பது நல்லதல்ல; மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔31.Oct 2015

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனையொட்டி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதற்கு இந்த வட்ட மேசைக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம். 1990ஆம்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி தேவையில்லை, இதுவரை அதை நான் பெறவுமில்லை; அமைச்சர் சஜீத் பிரேமதாஸ

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி தேவையில்லை, இதுவரை அதை நான் பெறவுமில்லை; அமைச்சர் சஜீத் பிரேமதாஸ 0

🕔30.Oct 2015

மக்கள் பிரதிநிதிகளாகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கிகள் வழங்கப்படத் தேவையில்லை என்று, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புதிதாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவான உறுப்பினர்களுக்கு அண்மையில் விசேட அதிரடிப்படை முகாமில் துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் கடந்த முறை நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் திரும்பப் பெறப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பாக ஊடகம் ஒன்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்