Back to homepage

பிரதான செய்திகள்

முஸம்மிலுக்கு ஜுலை 04 வரை விளக்க மறியல்

முஸம்மிலுக்கு ஜுலை 04 வரை விளக்க மறியல் 0

🕔20.Jun 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முகம்மட் முஸம்மிலை ஜுலை 04ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. கடந்த ஆட்சிக் காலத்தின்போது ஜனாதிபதி செயலக வாகனங்களை, முகம்மட் முஸம்மில் துஷ்பிரயோகம் செய்ததாக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில், அவரை இன்று திங்கட்கிழமை காலை பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர்

மேலும்...
வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்காக 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்காக 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 0

🕔20.Jun 2016

– ஜெம்சாத் இக்பால் – மத்திய மாகாணத்தில், பிரதான வைத்தியசாலைகள் சிலவற்றை அபிவிருத்தி செய்வது தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமின் பங்குபற்றுதலுடன் மத்திய மாகாண சுகாதார திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்

மேலும்...
விமல் வீரவன்சவின் விசுவாசி, முஸம்மில் கைது

விமல் வீரவன்சவின் விசுவாசி, முஸம்மில் கைது 0

🕔20.Jun 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், அந்தக் கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவின் விசுவாசியுமான  முகம்மட் முஸம்மில், பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது. 2010 ஆம் ஆண்டு, சரத் பொன்சேகா

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸுக்குள் தோன்றியுள்ள முரண்பாடுகள்

முஸ்லிம் காங்கிரஸுக்குள் தோன்றியுள்ள முரண்பாடுகள் 0

🕔19.Jun 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் அக்கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹஸன் அலிக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள் தொடர்பில் சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற இவ்விருவருக்குமிடையிலான சந்திப்பின் பின்னர் முடிவுக்கு வருமென்று எதிர் பார்க்கப்பட்ட போதிலும், தற்போது இவர்கள் இருவருக்குமிடையிலான முரண்பாடுகள் மேலும் வலுத்துக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றன.கடந்த தேர்தல் காலத்தில் பணப் பரிமாற்றம்

மேலும்...
தாஜுதீன் கொலை தொடர்பில், அனுர சேனநாயக்க குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கத் தயார்

தாஜுதீன் கொலை தொடர்பில், அனுர சேனநாயக்க குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கத் தயார் 0

🕔19.Jun 2016

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனநாயக்க, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. குறித்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை நடைபெறும்போது, தனது ஒப்புதல் வாக்குமூலத்தினை அனுர சேனநாயக்க வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாஜூதீன் கொலை தொடர்பில் அனுர சேனாநாயக்க, கடந்த

மேலும்...
லசந்த கொலை வழக்கு; சிக்கலில் மாட்டுகிறாரா சரத் பொன்சேகா

லசந்த கொலை வழக்கு; சிக்கலில் மாட்டுகிறாரா சரத் பொன்சேகா 0

🕔19.Jun 2016

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் அதிகாரிகள் பற்றிய தகவல்கள் மற்றும் ராணுவ புலனாய்வு பிரிவினரின் குறிப்புப் புத்தகம் ஆகியவற்றை குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வழங்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லசந்தவின் கொலை தொடர்பான விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்கு, ராணு உயர்

மேலும்...
சுசந்திகாவுக்கு வேறு ஆணுடன் தொடர்பு; களவைப் பிடித்தபோது தாக்கினேன் என்கிறார் கணவர்

சுசந்திகாவுக்கு வேறு ஆணுடன் தொடர்பு; களவைப் பிடித்தபோது தாக்கினேன் என்கிறார் கணவர் 0

🕔19.Jun 2016

தன்னுடைய மனைவி சுசந்திகா ஜயசிங்க, வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாகவும், அதனைக் கையும் மெய்யுமாகப் பிடித்த போது, தான் அவரை தாக்கியதாகவும், சுசுந்திகாவின் கணவர் தம்மிக நந்தகுமார தெரிவித்துள்ளார். நேற்றிரவு, ஆண் ஒருவருடன் வீட்டில் இருந்தபோது சுசந்திகா சிக்கிக் கொண்டார் என்றும், அப்போதுதான், அவரை – தான் தாக்கியதாகவும் தம்மிக்க மேலும் கூறியுள்ளார். தனது கணவர் குடித்து

மேலும்...
எழுந்திரு வில்லியம்; பேரனை அதட்டிய, இங்கிலாந்து மகாராணி

எழுந்திரு வில்லியம்; பேரனை அதட்டிய, இங்கிலாந்து மகாராணி 0

🕔18.Jun 2016

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத், தனது பேரன் இளவரசர் வில்லிமை அதட்டிய வீடியோ காட்சி, தற்போது இணையத்தில் வெளியாகி, பரவலாகப் பேசப்படுகிறது இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் 90ஆது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.சமீபத்தில் பக்கிங்காம் அரண்மனை பெல்கனியில் இருந்து மகாராணியின் குடும்பம் நின்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். பெல்கனியில்

மேலும்...
நான் சம்பாதித்தவை அனைத்தையும் எனது கணவர் தொலைத்து விட்டார்; ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா

நான் சம்பாதித்தவை அனைத்தையும் எனது கணவர் தொலைத்து விட்டார்; ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா 0

🕔18.Jun 2016

தான் சம்பாதித்தவை அனைத்தையும், தனது கணவர் தொலைத்து விட்டதாக ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க தெரிவித்தார். இதேவேளை, தன்னுடைய கணவரால் – தான் கொடுமைப்படுத்தப்பட்டு வந்ததாகவும், வெட்கத்தினால் இதனை வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார். தனது கணவரால் இன்று சனிக்கிழமை தாக்கப்பட்ட நிலையில், கம்பஹாவிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவரும் சுசந்திகா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில்

மேலும்...
உதய கம்மன்பிலவை ஜுலை 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

உதய கம்மன்பிலவை ஜுலை 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு 0

🕔18.Jun 2016

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை ஜுலை 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரால் – கம்மன்பில இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டார். போலியான அட்டோனி பத்திரத்தின் ஊடாக, அவுஸ்ரேலிய நிறுவனம் ஒன்றின் பங்குகளை விற்பனை செய்தமை தொடர்பில் இவர் கைது

மேலும்...
10 லட்சம் விருப்புக்களை எட்டினார் மைத்திரி; மஹிந்தவை தாண்ட ஆயிரமே தேவை

10 லட்சம் விருப்புக்களை எட்டினார் மைத்திரி; மஹிந்தவை தாண்ட ஆயிரமே தேவை 0

🕔18.Jun 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கு 10 லட்சம் விருப்புகளை (Likes) தாண்டியுள்ளன. மேற்படி பேஸ்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு 18 மாதங்களே ஆகின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கிலுள்ள விருப்புகளை மைத்திரி எட்டுவதற்கு, ஆயிரத்துக்கும் குறைவான விருப்புக்களே தேவையாக உள்ளன. மைத்திரியின் பேஸ்புக் கணக்கு ஆரம்பிப்பதற்கு பல வருடங்களுக்கு முன்னரே மகிந்தவின் பேஸ்புக் கணக்கு

மேலும்...
வவுனியா காட்டுப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

வவுனியா காட்டுப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு 0

🕔18.Jun 2016

வவுனியாவில் காட்டுப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிபொருட்களை இலங்கை விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை கண்டெடுத்துள்ளனர். வவுனியா பாலம்பிட்டி காட்டுப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்த வெடிபொருள்கள் விடுதலைப் புலிகளுடையவையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. கண்ணி வெடிகள் 74, மோட்டார் குண்டுகள் 06 மற்றும் 03 கைக்குண்டுகள் இவற்றில் அடங்குகின்றன. வெடிபொருட்கள் மறைத்து

மேலும்...
இலவச குடிநீர் இணைப்பு; அமைச்சர் ஹக்கீம் வழங்கி வைத்தார்

இலவச குடிநீர் இணைப்பு; அமைச்சர் ஹக்கீம் வழங்கி வைத்தார் 0

🕔18.Jun 2016

திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை பிரதேசத்தில் வசிக்கும் 450 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான பற்றுச்சீட்டுகள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை புல்மோட்டை அரபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இதில் புல்மோட்டை பிரதேசத்தில் ஏற்கனவே குடி நீர் இணைப்பு வழங்கப்பட்ட வீடுகளுக்கான

மேலும்...
75 முஅத்தின்களுக்கு கௌரவம்; We care for you பௌண்டேசனின் மற்றுமொரு சாதனை

75 முஅத்தின்களுக்கு கௌரவம்; We care for you பௌண்டேசனின் மற்றுமொரு சாதனை 0

🕔18.Jun 2016

– முன்ஸிப் – அம்பாறை மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் கடமையாற்றும் 75 முஅத்தின்களைக் கௌரவித்து, அவர்களுக்கு நினைவுச் சின்னம் மற்றும் பரிசுகளை வழங்கும் நிகழ்வொன்றினை வீ கேர் பொ யு (We care for you) பௌண்டேசன் நேற்று வெள்ளிக்கிழமை அந்த அமைப்பின் சாய்ந்தமருது காரியாலயத்தில் நடத்தியது. வீ கேர் பொ யு (We care for you) பௌண்டேசனின்

மேலும்...
மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைது

மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைது 0

🕔18.Jun 2016

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். நுகேகொட, பூகொட வீதியிலலுள்ள, அவரின் அலுவலகத்தில் வைத்து, இன்று காலை அவர் கைதாகியுள்ளார். இந்த நிலையில், தான் கைது செய்யப்பட்டுள்ளதை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் ஊடகங்களுக்கு உறுதி செய்துள்ளார். போலியான அட்டோனி பத்திரத்தின் ஊடாக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்