Back to homepage

பிரதான செய்திகள்

உணவு விடுதி குடிசை உடைந்து விழுந்ததில் விபத்து; பலபேர் காயம்: அக்கரைப்பற்றில் சம்பவம்

உணவு விடுதி குடிசை உடைந்து விழுந்ததில் விபத்து; பலபேர் காயம்: அக்கரைப்பற்றில் சம்பவம் 0

🕔9.Jul 2016

– முன்ஸிப் – அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்திலுள்ள உணவகத்தில் அமைந்திருந்த குடிசையொன்றின் மேல்தளம் உடைந்து விழுந்ததில், அந்தக் கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்த பலர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றது. உடைந்து விழுந்த குடிசை, மரம் மற்றும் பலகையினால் உருவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில்

மேலும்...
திருகோணமலையில் யுவதி கொலை; சகோதரியின் கணவர் மீது சந்தேகம்

திருகோணமலையில் யுவதி கொலை; சகோதரியின் கணவர் மீது சந்தேகம் 0

🕔8.Jul 2016

– எப். முபாரக் – திருகோணமலை மனையாவெளி சாரணர் ஒழுங்கையில் இளம் பெண் ஒருவர்  தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது. கணபதிப்பிள்ளை அஜந்தினி (வயது 23) என்ற யுவதியே இவ்வாறு தாக்கப்பட்டு இறந்துள்ளார். திருகோணமலை துறைமுக பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்டவரின், சகோதரியினுடைய கணவர்  இத்தாக்குதலை

மேலும்...
27.5 பில்லியன் ரூபா செலவில் நீர் வழங்கல் திட்டம்; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

27.5 பில்லியன் ரூபா செலவில் நீர் வழங்கல் திட்டம்; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார் 0

🕔8.Jul 2016

– ஷபீக் ஹுஸைன் – கம்பஹா மாவட்டத்தில் களனி கங்கையின் வலது கரையில் 27.5 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள பாரிய நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இத்திட்டத்தை ஆரம்பித்து

மேலும்...
விபத்தில் மரணிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு

விபத்தில் மரணிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு 0

🕔8.Jul 2016

முச்சக்கரவண்டி சாரதிகள் விபத்துக்களில் உயிரிழக்கும் போது, அவர்களின் குடும்பங்களுக்கு 05 லட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் என வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரதி பொலிஸ் மாஅதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேல் மாகாண சபையுடன் இணைந்து – இந்த திட்டத்தை எதிர்வரும் ஒரு மாத காலத்துக்குள் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும்,

மேலும்...
மதீனாவுக்கு செல்லவும் தயாராம்; ஞானசார தேரர் சவால் விடுக்கிறார்

மதீனாவுக்கு செல்லவும் தயாராம்; ஞானசார தேரர் சவால் விடுக்கிறார் 0

🕔8.Jul 2016

ஆசாத்சாலிக்கு துணிவிருந்தால் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார் இந்த விவாதத்தை எங்குவேண்டுமானாலும் நடாத்தலாமெனவும் கூறியுள்ளார். தேவையேற்பட்டால் சவுதி அரேபியாவின மதினாவுக்குக் கூட – தான் செல்லத்தயாரெனவும் விபரித்தார். இதேவைள, தற்கொலைக் குண்டுதாரியாக மாறி தன்னைக்கொல்லப்போவதாக, ஆசாத்சாலி மிரட்டல் விடுத்தமை, சிங்கள பௌத்த சமுகத்துக்கு அதிர்ச்சியளிக்கு விடயமெனவும் கூறினார்.

மேலும்...
தோப்பூர் கொலை சம்பவம்; பலியானவரின் மைத்துனர்கள் மூவர் சந்தேகத்தில் கைது

தோப்பூர் கொலை சம்பவம்; பலியானவரின் மைத்துனர்கள் மூவர் சந்தேகத்தில் கைது 0

🕔7.Jul 2016

– எப். முபாரக் – தோப்பூர் ஆஸாத் நகர் – மீரா தைக்காப் பள்ளிவாசலில், இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில், சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில், மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த கே.எம்.நாஸ்கீன் (வயது 39) என்ற குடும்பஸ்தர் பலியானார். வாள் வெட்டுக்குள்ளாகி பலியானவர், அவரது மைத்துனரை

மேலும்...
மஹிந்தவின் கட்சி உறுப்புரிமையைப் பறிக்க, சந்திரிக்கா ரகசிய தீர்மானம்

மஹிந்தவின் கட்சி உறுப்புரிமையைப் பறிக்க, சந்திரிக்கா ரகசிய தீர்மானம் 0

🕔7.Jul 2016

மஹிந்த ராஜபக்ஷ்வின் சுதந்திரக்கட்சி உறுப்புரிமையைப் பறிப்பதற்கான தீர்மானத்தை அந்தக் கட்சியின் மேலிடம் எடுத்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க தலைமையில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற ரகசியக் கூட்டத்தில் இத்தீர்மானமானது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மஹிந்தவை இம்மாத முடிவிற்குள் கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கை குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. சு.கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள்

மேலும்...
மீள் குடியேறும் மக்களுக்கான வதிகளை வழங்கும் செயலணிக்கு, அமைச்சர் றிசாத் நியமனம்

மீள் குடியேறும் மக்களுக்கான வதிகளை வழங்கும் செயலணிக்கு, அமைச்சர் றிசாத் நியமனம் 0

🕔7.Jul 2016

யாழ்ப்பாணத்தில் இருந்து 1980 களின் பின்னர் வெளியேறிய முஸ்லீம் குடும்பங்களை, மீண்டும் அங்கு மீள் குடியேற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதேபோன்று, அங்கிருந்து வெளியேறிய சிங்கள குடும்பங்களும் மீள் குடியேற்றப்படவுள்ளன. அவ்வாறு குடியேறும் குடும்பங்களுக்கான வீடுகள் மற்றும் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான செயலணி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த செயலணியின் நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க அமைச்சர்களான ரிசாத்

மேலும்...
பிரதம மந்திரியாக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

பிரதம மந்திரியாக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு 0

🕔7.Jul 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒன்றிணைந்த எதிரணியினுடைய நிழல் அமைச்சரவையின் பிரதம மந்திரியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார், ஒன்றிணைந்த எதிரணியினர் அவர்களது அமைச்சரவை எவ்வாறு இருக்கும் என்பதற்கான நிழல் அமைச்சரவையொன்றை, இன்று வியாழக்கிழமை நிறுவினர். இதன்போது, பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டார்.அத்துடன் புத்தசாசன நடவடிக்கைகளுக்கான அமைச்சராகவும் தெரிவானார். நிதியமைச்சராக பந்துல குணவர்தனவும், டளஸ் அழகபெரும கல்வியமைச்சராகவும், வெளிவிவகார

மேலும்...
தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டோடியவன் கைது

தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டோடியவன் கைது 0

🕔7.Jul 2016

– க. கிஷாந்தன் – கொட்டகலை பகுதியில் பெண்ணொருவர் அணிந்திருந்த தங்கசங்கிலியை அறுத்துச் சென்ற நபர் ஒருவரை திம்புள்ள பத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவரின் தங்க சங்கிலியே இவ்வாறு அறுத்து செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, விரைந்து செயற்பட்டு சந்தேக பொலிஸார் மடக்கிப்

மேலும்...
முஸம்மிலுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

முஸம்மிலுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔7.Jul 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மிலை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டே நீதவான் நீதிமன்றில் – முஸம்மில் இன்று வியாழக்கிழமை ஆஜர் செய்யப்பட்ட போதே, அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். நிதிமோசடி விசாரணை பிரிவினரால் கடந்த ஜூன் மாதம்

மேலும்...
மு.கா. தலைமை கிழக்குக்கு வேண்டும்; அம்பாறை மாவட்டமெங்கும் சுவரொட்டிகள்

மு.கா. தலைமை கிழக்குக்கு வேண்டும்; அம்பாறை மாவட்டமெங்கும் சுவரொட்டிகள் 0

🕔7.Jul 2016

– முன்ஸிப் – ‘கிழக்கின் எழுச்சி’ எனும் தலைப்பில் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ‘மு.கா. தலைமை கிழக்கிற்கு வேண்டும்’ எனும் வாசகமும் அந்த சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளன. குறித்த சுவரொட்டியில், கிழக்கின் எழுச்சி தலைவராக – முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப பொருளாளரான வபா பாறூக்கின் படம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.

மேலும்...
பிணையில் வந்த நபர் வெட்டிக் கொலை; தோப்பூரில் சம்பவம்

பிணையில் வந்த நபர் வெட்டிக் கொலை; தோப்பூரில் சம்பவம் 0

🕔7.Jul 2016

– எப். முபாரக் – தோப்பூர் ஆஸாத் நகரில், குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். மீரா தைக்காப் பள்ளிவாசலில் வைத்து 03 பேர் கொண்ட குழுவினால், ஆஸாத் நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 06 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர்,

மேலும்...
பௌத்தனாக அச்சம் கொள்கிறேன்; மஹிந்தவுக்கு ஏற்பட்டுள்ள புதுக் கவலை

பௌத்தனாக அச்சம் கொள்கிறேன்; மஹிந்தவுக்கு ஏற்பட்டுள்ள புதுக் கவலை 0

🕔7.Jul 2016

பௌத்த மதத்துக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள இடம், இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சம், பௌத்தர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொரட்டுவயில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டபோதே, அவர் இதனைக் கூறினார். அவர் அங்கு மேலும் பேசுகையில்; “பௌத்தர்கள் என்ற ரீதியில் இந்த அச்சம் எமக்கு ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பில் பௌத்த

மேலும்...
ஊடகத் திருடன் அகப்பட்டார்; பத்திரிகை ஆசிரியர்களுக்கு முறைப்பாடு

ஊடகத் திருடன் அகப்பட்டார்; பத்திரிகை ஆசிரியர்களுக்கு முறைப்பாடு 0

🕔6.Jul 2016

– அஸ்ஹர் இப்றாஹிம் – செய்திகளை களத்துக்குச் சென்று சேகரிக்காமல், மற்வரின் செய்திகளையும் படங்களையும் முகநூல்களிலும் – இணையத்தளங்களிலும் திருடி, பத்திரிகைகளுக்கு தங்கள் பெயர்களில் அனுப்பி வைக்கும் ஊடக திருடர்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில், இன்று புதன்கிழமை வெளியான விடிவெள்ளி பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில், சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்துக்கு புதிய சீருடை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்