Back to homepage

பிரதான செய்திகள்

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்தவுக்கு வழங்குமாறு கோரி, வழக்குத் தாக்கல்

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்தவுக்கு வழங்குமாறு கோரி, வழக்குத் தாக்கல் 0

🕔14.Dec 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை  வழங்குமாறு கோரி, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் முன்னாள் உறுப்பினர்களான அருண பிரியசாந்ந மற்றும் அசங்க ஸ்ரீநாத் ஆகியோர் மேற்படி மனுவினை தாக்கல் செய்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது,

மேலும்...
பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் கூடுகிறது, மு.கா.வின் உயர்பீடம்

பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் கூடுகிறது, மு.கா.வின் உயர்பீடம் 0

🕔14.Dec 2016

பல்வேறு விதமான கேள்விகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் இன்று புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு கட்சியின் தலைமைக் காரியாலயம் தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ளது. கட்சியின் செயலாளர் குறித்த பிரச்சினைக்கு நாளை 15ஆம் திகதிக்கு முன்னர் தீர்வினைக் காண வேண்டும் என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், இந்த உயர்பீடக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில்

மேலும்...
ஹிஸ்புல்லாவின் மேளம்

ஹிஸ்புல்லாவின் மேளம் 0

🕔13.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதை எவரும் தடுக்க முடியாது போய்விடும்’ என்று நாடாளுமன்றத்தில் ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கூறிய விடயம், ஏராளமான வாய்களுக்கு அவலாக மாறியிருக்கிறது. ஹிஸ்புல்லாவின் இந்தக் கருத்தை – ஒரு சாரார் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள். மற்றொரு சாரார் தலையில் வைத்துக் கொண்டாடும் விதமாக

மேலும்...
பிரபல அரசியல்வாதியின் மகளை, துரத்திப் பிடித்த பொலிஸார்; கொழும்பு – கண்டி வீதியில் சம்பவம்

பிரபல அரசியல்வாதியின் மகளை, துரத்திப் பிடித்த பொலிஸார்; கொழும்பு – கண்டி வீதியில் சம்பவம் 0

🕔13.Dec 2016

போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனமோட்டிய – பிரபல அசியல்வாதி ஒருவரின் மகளை பொலிஸார் துரத்திப் பிடித்து குற்றப்பத்திரம் வழங்கிய சம்பவமொன்று கடந்த ஞாயிறுக்கிழமை இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, டிபென்டர் வாகனமொன்று கொழும்பு – கண்டி வீதியில் கண்டியிலிருந்து வேகமான பயணித்தது. இதன்போது குறித்த வாகனம் வெள்ளைக்கோடுகள் உள்ள பகுதியில் வாகனங்களை முந்திச் சென்றதோடு,

மேலும்...
மு.காங்கிரசின் பொறுப்புவாய்ந்த செயலாளராக ஹசனலிதான் இருக்க வேண்டும்: கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் தெரிவிப்பு

மு.காங்கிரசின் பொறுப்புவாய்ந்த செயலாளராக ஹசனலிதான் இருக்க வேண்டும்: கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் தெரிவிப்பு 0

🕔13.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் பொறுப்புவாய்ந்த செயலாளராக அந்தக் கட்சியின் மூத்த நபர்களில் ஒருவரான எம்.ரி. ஹசனிதான் பதவி வகிக்க வேண்டுமென, கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர். எம்.ரி. ஹசனலிக்கும், மு.காங்கிரசின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த உயர்பீட அங்கத்தவர்கள்,  அந்தக் கட்சியின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும்

மேலும்...
வர்தாவின் கோரம்; இயல்பு நிலையை இழந்தது சென்னை

வர்தாவின் கோரம்; இயல்பு நிலையை இழந்தது சென்னை 0

🕔12.Dec 2016

‘வர்தா’ புயல் காரணமாக தமிழகத்தின் சென்னை நகரில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மீட்புப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்பு ஏற்பட்டமையினால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ‘வர்தா’ புயலின் மையப்பகுதி இன்று திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை துறைமுகம் பகுதியில் கரையைக்

மேலும்...
கடற்படைத் தளபதி தாக்கியதாக, ஊடகவியலாளர் முறைப்பாடு

கடற்படைத் தளபதி தாக்கியதாக, ஊடகவியலாளர் முறைப்பாடு 0

🕔12.Dec 2016

இலங்கையின் கடற்படைத் தளபதி தன்னைத் தாக்கினார் என்று, ஊடகவியலாளர் திலீப் ரொசான்என்பவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், வேலை நிறுத்தம் செய்யும் பணியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய கப்பலை விடுவிப்பதற்கு, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதனை செய்தியாக்கும் பொருட்டு படம் பிடித்த ஊடகவியலாளர் திலீப் ரொசான் என்பவரை சிவில் உடையில் இருந்த

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில், பழக்கடை உரிமையாளர் பலி

துப்பாக்கிச் சூட்டில், பழக்கடை உரிமையாளர் பலி 0

🕔12.Dec 2016

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், அம்பலாங்கொடை – மீட்டியாகொட பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை ஒருவர் உயிரிழந்தார். மீட்டியாகொட பிரதேசத்தில் பழக்கடையொன்றை நடத்திவந்த 45 வயது நிரம்பிய ஒருவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு, தப்பிச்சென்றுள்ளனர். சடலம். உயிரிழந்தவரின் சடலம் பட்டபொல வைத்தியசாலையில்

மேலும்...
‘எனது’ கட்சி என உரிமைப்படுத்தியதை, ‘எமது’ கட்சி என பொதுமைப்படுத்தும் போராட்டம்

‘எனது’ கட்சி என உரிமைப்படுத்தியதை, ‘எமது’ கட்சி என பொதுமைப்படுத்தும் போராட்டம் 0

🕔12.Dec 2016

– பஷீர் சேகு­தாவூத் (தவிசாளர் – மு.காங்கிரஸ்) – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த காலங்களில் எவ்வளவு உள் முரண்பாடுகளை சந்தித்த போதும், அவை தலைமை – உறுப்பினர்களுக்கு இடையில் மையம் கொண்டிருந்த நபர்கள் சார்ந்த முரண்பாடுகளாக மட்டுமே இருந்தமையைக் காணலாம். ஆனால் தற்போது ஏற்பட்டிருப்பது கட்சியின் யாப்பை மையப்படுத்திய நிறுவனமும் சமூகமும் சார்ந்த முரண்பாடாக

மேலும்...
இஸ்லாத்துக்கு எதிரான உலகப் போரின் மீதிப் பட்டாசுகள், இலங்கை முஸ்லிம்கள் மீது வெடிக்கும் அபாயம் திணிக்கப்படுகிறது: அமைச்சர் றிசாத்

இஸ்லாத்துக்கு எதிரான உலகப் போரின் மீதிப் பட்டாசுகள், இலங்கை முஸ்லிம்கள் மீது வெடிக்கும் அபாயம் திணிக்கப்படுகிறது: அமைச்சர் றிசாத் 0

🕔11.Dec 2016

– சுஐப் எம் காசிம் – அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் தீவிரவாதத்துக்கு எதிரான உலகப்போர் எனும் பெயரில், வல்லாதிக்க சக்திகளால் இஸ்லாமியர்களுக்கு எதிராக திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படும் தருணத்தில், அதன் மீதிப்பட்டாசுகள் இலங்கையிலும் வெடிக்கும் அபாயத்தை மேலாதிக்க சக்திகள் இலங்கை முஸ்லிம்கள் மீது திணிக்க முற்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்

மேலும்...
அமைச்சரவையில் மாற்றம்; ஜனவரியில் வருகிறது

அமைச்சரவையில் மாற்றம்; ஜனவரியில் வருகிறது 0

🕔11.Dec 2016

அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சுவிட்சர்லாந்து விஜயத்தின் பின்னர் இந்த மாற்றம் நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த விஜயத்தின் பின்னர் அமைச்சரவையில் நிச்சயமாக மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றங்கள்

மேலும்...
ஹனலியிடம் கண்ணீர் சிந்திய ஹக்கீமின் சகோதரப் பேர்வழி: பொறியில் சிக்கும்போதுதான் உண்மைகள் உறைக்கின்றன

ஹனலியிடம் கண்ணீர் சிந்திய ஹக்கீமின் சகோதரப் பேர்வழி: பொறியில் சிக்கும்போதுதான் உண்மைகள் உறைக்கின்றன 0

🕔10.Dec 2016

– றிசாத் ஏ காதர் – “நீங்கள் இல்லாத மு.காங்கிரசின் மேடைகள் அலங்காரமிழந்து விட்டன. நீங்கள் முஸ்லிம் காங்கிரசில் பழைய மாதிரி இணைந்து செயற்பட வேண்டும். பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காணுங்கள்” என்று, மு.காங்கிரசின் செயலாளர் ஹசனலியை அண்மையில் சந்தித்த  மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்லாமிய தமிழ் இலக்கிய

மேலும்...
புதிய அரசியலமைப்பு தேவையில்லை, இருப்பதில் மாற்றங்கள் செய்தால் போதும்: அமைச்சர் சம்பிக்க

புதிய அரசியலமைப்பு தேவையில்லை, இருப்பதில் மாற்றங்கள் செய்தால் போதும்: அமைச்சர் சம்பிக்க 0

🕔10.Dec 2016

புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால், அது நிச்சமாகத் தோல்வியடையும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பரவலாக்கும் விடயத்தில் – புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகளவிலான அதிகாரங்கள் கிடைக்காது என்பதால், வடபகுதி மக்கள், புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கலாம் எனவும் வடக்கு மாகாணத்துக்கு அதிகாரங்கள் அதிகரிக்கப்படுகிறது என கூறி, தென் பகுதி

மேலும்...
திடீர் விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு, விமான சேவை

திடீர் விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு, விமான சேவை 0

🕔10.Dec 2016

நோயாளர்களை விமானம் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு யோசித்து வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார். திடீர் விபத்துக்களுக்கு முகங்கொடுக்கும் நோயாளர்களே, இவ்வாறு விமானம் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர். குறித்த யோசனையை பொருளாதார குழுவுக்கு – தான் முன்வைத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் விபத்து மற்றும் திடீர் பரிகாரம் தொடர்பிலான தேசிய

மேலும்...
73 வயது மூதாட்டி, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றினார்

73 வயது மூதாட்டி, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றினார் 0

🕔10.Dec 2016

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் இம்முறை 73 வயது மூதாட்டியொருவர் தோற்றினார். நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தை இவர் எழுதினார். நடுகல – மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த சதொச நிறுவனத்தின் ஓய்வுபெற்ற ஊழியரான என்.எச்.எஸ். கல்யாணி என்பவரே இவ்வாறு மேற்படி பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தில் தனது அறிவை விருத்தி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்