தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம், ஹட்டனில் அனுஷ்டிப்பு 0
– க. கிஷாந்தன் – பெருந்தோட்டப் பகுதிகளில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று ஞாயிற்றுக்கிழமை ‘தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம்’ ஹட்டனில் இடம்பெற்றது. ஹட்டன் பிரின்ஸ் கலாசார மண்டபத்தில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தலைமையில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் ராஜாங்க அமைச்சர்