Back to homepage

பிரதான செய்திகள்

குற்றச் செயல்கள் பற்றி அறிந்தால், நேரடியாக என்னை தொடர்பு கொள்ளுங்கள்: யாழில் பொலிஸ் மா அதிபர்

குற்றச் செயல்கள் பற்றி அறிந்தால், நேரடியாக என்னை தொடர்பு கொள்ளுங்கள்: யாழில் பொலிஸ் மா அதிபர் 0

🕔1.Aug 2017

– பாறுக் ஷிஹான் –யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் உதவி தேவையாக உள்ளன என்று, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழுக்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் மா அதிபர் இந்த வேண்டுகோளை விடுத்தார். இக்கூட்டத்தில்

மேலும்...
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக உண்ணாவிரதமிருந்த, வட்டரக்க விஜித தேரர் கைது

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக உண்ணாவிரதமிருந்த, வட்டரக்க விஜித தேரர் கைது 0

🕔1.Aug 2017

வட்டரக்க விஜித தேரர் இன்று செவ்வாய்கிழமை மதியம் கொழும்பு – கோட்டே பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதி செயலகத்துக்கு வெளியில், வன்முறையாக நடந்து கொண்டார் எனும் குற்றச்சாட்டில் அவரை பொலிஸார் கைது செய்தனர். சிறிலாங்கா சுதந்திரக் கட்சியின் மஹியங்கண பிரதேச அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பொதுபல சேனா அமைப்பின் முக்கியஸ்தரை, அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி, ஜனாதிபதி

மேலும்...
அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔1.Aug 2017

நாட்டின் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மியன்மாரிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான ஆவணங்கள் இரண்டு நாடுகளுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தாய்லாந்திருந்து 01 லட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசியும், 25 ஆயிரம் மெற்றிக் தொன்

மேலும்...
அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் போராட்டம்; நிறைவுக்கு வந்தது

அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் போராட்டம்; நிறைவுக்கு வந்தது 0

🕔1.Aug 2017

அரச தொழில் கோரி, அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நடத்தி வந்த கால வரையறையற்ற சத்தியாக்கிரக போராட்டம் இன்று செவ்வாய் கிழமையுடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காரைதீவில் கூடாரமொன்றினை அமைத்து, 156 நாட்கள் தொடர்ச்சியாக இவர்கள் மேற்கொண்டு வந்த போராட்டத்தினையே நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர். கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கோரியிருந்ததையடுத்து இவர்களின் போராட்டம்

மேலும்...
பட்டுப் பாதையும், முத்து மாலையும்: சீனாவின் பிடிக்குள், இலங்கை சிக்கிக் கொண்ட கதை

பட்டுப் பாதையும், முத்து மாலையும்: சீனாவின் பிடிக்குள், இலங்கை சிக்கிக் கொண்ட கதை 0

🕔1.Aug 2017

– ஏ.என். நஸ்லின் நஸ்ஹத் (உதவி விரிவுரையாளர்) –இலங்கையில் அதிகளவான முதலீடுகளை செய்யும் நாடுகளின் வரிசையில் சீனா முதலிடத்தினைப் பிடித்துள்ளது. இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் பன்னெடுங்காலமாகவே அரசியல், ராஜதந்திர உறவுகள் நிலவிவருகின்றன. துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதை அபிவிருத்திகள் மற்றும் துறைமுக நகரம் போன்ற பலதரப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் சீனாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும்...
கிழக்கு பட்டதாரிகளுக்கு, செப்டம்பரில் ஆசிரியர் நியமனம்: ஆளுநர் தெரிவிப்பு

கிழக்கு பட்டதாரிகளுக்கு, செப்டம்பரில் ஆசிரியர் நியமனம்: ஆளுநர் தெரிவிப்பு 0

🕔1.Aug 2017

கிழக்கு மாகாணத்தில் 1700 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் என்று, ஆளுநர் ரோஹித போகொல்லாகம கூறியுள்ளார். கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா, கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் நேற்று திங்கங்கிழமை ஆரம்பமானது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசியபோதே, மேற்கண்ட விடயத்தை அவர் கூறினார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த

மேலும்...
அமைச்சர் ரவிக்காக குரல் கொடுப்போம்; ஐ.தே.கட்சி செயலாளர் கபீர் ஹாசிம்

அமைச்சர் ரவிக்காக குரல் கொடுப்போம்; ஐ.தே.கட்சி செயலாளர் கபீர் ஹாசிம் 0

🕔31.Jul 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவரைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி குரல் கொடுக்கும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டால்,

மேலும்...
ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்ய வேண்டும்; வலியுறுத்துகிறார் அமைச்சர் தயாசிறி: கூட்டுக்குள் குழப்பம்

ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்ய வேண்டும்; வலியுறுத்துகிறார் அமைச்சர் தயாசிறி: கூட்டுக்குள் குழப்பம் 0

🕔31.Jul 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார். பிணை முறி பரிமாற்ற விவகாரம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்காகவே, ரவி ராஜிநாமா செய்ய வேண்டுமென தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார். குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார். “சிறந்த

மேலும்...
வாழைச்சேனை இளம் கண்டுபிடிப்பாளருக்கு, ஷிப்லி பாறுக் நேரில் வாழ்த்து

வாழைச்சேனை இளம் கண்டுபிடிப்பாளருக்கு, ஷிப்லி பாறுக் நேரில் வாழ்த்து 0

🕔31.Jul 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்கும் எம்.எம். யூனூஸ் கான் எனும் இளம் கண்டு பிடிப்பாளருக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வாழ்த்துத் தெரிவித்தார். யூனூஸ் கானின் இல்லத்திற்கு இன்று திங்கட்கிழமை  சென்ற மாகாணசபை உறுப்பினர், அவரது ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புக்களும் மென்மேலும்

மேலும்...
தமிழ் தலைமைகளுடன் பவ்வியமாக பேசி, காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதாகச் சொன்ன ஹக்கீம் எங்கே; தேடுகிறார் றிசாட்

தமிழ் தலைமைகளுடன் பவ்வியமாக பேசி, காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதாகச் சொன்ன ஹக்கீம் எங்கே; தேடுகிறார் றிசாட் 0

🕔31.Jul 2017

– சுஐப் எம். காசிம் – தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தனக்குமிடையே இருக்கும் நெருக்கத்தையும் உறவையும் பயன்படுத்தி, முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றத் தடைகளை நீக்கப்போவதாக முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் பகிரங்கமாக உறுதியளித்திருந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் இற்றைவரை இது தொடர்பில் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கேள்வி

மேலும்...
தூக்கத்தினால் வந்த வினை; மின்சாரக் கம்பத்தில் கார் மோதி, நால்வர் படுகாயம்

தூக்கத்தினால் வந்த வினை; மின்சாரக் கம்பத்தில் கார் மோதி, நால்வர் படுகாயம் 0

🕔31.Jul 2017

– க. கிஷாந்தன் – அதி வாய்ந்த மின்சார கம்பத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில், நான்கு பேர் படுங்காயமடைந்து கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி, கினிகத்தேன பதுபொல எனும் இடத்தில், இன்று காலை இவ் விபத்து இடம்பெற்றது.கட்டுநாயக்கவிலிருந்து கினிகத்தேன அலகல

மேலும்...
வேண்டாம் நன்றி: முகத்தில் அடித்தால் போல், மஹிந்தவுக்கு பதில் சொன்னார் மங்கள

வேண்டாம் நன்றி: முகத்தில் அடித்தால் போல், மஹிந்தவுக்கு பதில் சொன்னார் மங்கள 0

🕔31.Jul 2017

அரசாங்கத்துக்கு உங்களின் உதவிகள் எவையும் தேவையில்லை என்று, மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். நாட்டுக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட எவருடனும் பேசுவதற்கு, தான் தயார் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே, மேற்கண்டவாறு மங்கள தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ட்விட்டர் ஊடாக மக்களின் கேள்விகளுக்கு அண்மையில் பதிலளித்துக்

மேலும்...
கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால், சிங்களவர்கள் நினைத்ததை அடைந்து கொள்வார்கள்: பசீர் சேகுதாவூத் எச்சரிக்கிறார்

கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால், சிங்களவர்கள் நினைத்ததை அடைந்து கொள்வார்கள்: பசீர் சேகுதாவூத் எச்சரிக்கிறார் 0

🕔31.Jul 2017

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்  ஒத்தி வைக்கப்படும் காலம் முழுவதும், கிழக்கின் ஆட்சி சிங்களவர்களின் கைகளிலேயே இருக்கும், அவர்கள் நினைத்ததை அக்காலத்துக்குள் அடைவார்கள். மேலும், கிழக்கில் தனிச் சிங்கள ஆட்சியே நடைபெறும் என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ் தேசிய அரசியல் சக்தியும் , முஸ்லிம் தேசிய அரசியல்

மேலும்...
ரவிக்கு இவ்வளவு பணம் வழங்கப்பட்டிருந்தால், ரணில் எவ்வளவு வாங்கியிருப்பார்: திகைக்க வைக்கும் உண்மைகள்

ரவிக்கு இவ்வளவு பணம் வழங்கப்பட்டிருந்தால், ரணில் எவ்வளவு வாங்கியிருப்பார்: திகைக்க வைக்கும் உண்மைகள் 0

🕔31.Jul 2017

கல்குடா மதுபான தொழிற்சாலைக்கு வரி சலுகை பெற்றுக்கொள்வதற்காகவே, ரவி கருணாநாயக்கவுக்கு அலோசியஸ் மஹேந்திரன் வீட்டு வாடகையாக பணம் வழங்கியதாகவும், வீடு கொள்வனவு செய்ய பணம் வழங்கியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரொமேஷ் பதிரன தெரிவித்தார். ஹபராதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனை கூறினார். பிணை முறியில் சிக்கியுள்ள அலோசியஸ் மஹேந்திரனிடமிருந்து

மேலும்...
எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம்: அரசாங்கத்திடம் நாமல் கோரிக்கை

எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம்: அரசாங்கத்திடம் நாமல் கோரிக்கை 0

🕔30.Jul 2017

“அரசியலுடன் சம்பந்தப்படாத எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கில் கோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில்  உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். “தற்போதைய அரசாங்கம் எமது குடும்ப உறுப்பினர்களை பழிவாங்க முயற்சித்து வருகிறது” எனவும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்