Back to homepage

பிரதான செய்திகள்

தென்கிழக்கு அலகை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதுமே கோரிக்கையாக முன்வைக்கவில்லை: எம்.எச்.எம். அஷ்ரப் தெரிவிப்பு

தென்கிழக்கு அலகை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதுமே கோரிக்கையாக முன்வைக்கவில்லை: எம்.எச்.எம். அஷ்ரப் தெரிவிப்பு 0

🕔12.Oct 2017

நேர்கண்டவர்: சுஐப் எம். காசிம் (இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் 05/ 07/ 1998ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டியை காலத்தின் தேவை கருதி இங்கு தருகின்றோம்) கேள்வி: அரசின் தீர்வுப்பொதியில் கூறப்பட்டுள்ள தென்கிழக்கு அலகு யோசனைக்கு அண்மைக்காலமாக எதிர்க்குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றனவே இது பற்றி என்ன

மேலும்...
துமிந்த ‘டூப்’ விடுகிறார்: நிரூபிக்கத் தயார் என்கிறார் ஹிருணிகா

துமிந்த ‘டூப்’ விடுகிறார்: நிரூபிக்கத் தயார் என்கிறார் ஹிருணிகா 0

🕔12.Oct 2017

மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எந்தவித நோயும் இல்லை என்றும், நடுநிலையான வைத்தியர் குழுவொன்றின் மூலம் இதனை தன்னால் நிரூபிக்க முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். சிறையிலடைக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா நோய்வாய் பட்டுள்ளதாகவும், அவருடைய மூளையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள்

மேலும்...
200க்கும் மேற்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதி

200க்கும் மேற்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதி 0

🕔12.Oct 2017

தனியார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திடீர் சுயீனமுற்ற நிலையில், கண்டி போதனா வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டி – ஹரகம பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு விசமடைந்தமை காரணமாகவே, இவர்கள் சுகயீனமுற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேற்படி ஊழியர்கள், இன்று தமது காலை உணவினை உட்கொண்டமையினை

மேலும்...
தாய்வான் வங்கியில் பண மோசடி; கைதாகியுள்ள ஷலில முனசிங்க, இலங்கைப் பிரஜையல்ல: குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவிப்பு

தாய்வான் வங்கியில் பண மோசடி; கைதாகியுள்ள ஷலில முனசிங்க, இலங்கைப் பிரஜையல்ல: குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவிப்பு 0

🕔12.Oct 2017

தாய்வான் வங்கிக் கணக்கிலிருந்த பணத்தை மோசடியாக பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஷலில முனசிங்க, இலங்கை குடியுரிமை அற்றவர் என்றும், அவர் ஒரு பிரித்தானியப் பிரஜை எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்குத் தெரிவித்துள்ளர். லிற்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி வந்த ஷலில, மேற்படி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமையினை

மேலும்...
ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக, சட்டத்தரணி அப்துல் றஸ்ஸாக் நியமனம்

ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக, சட்டத்தரணி அப்துல் றஸ்ஸாக் நியமனம் 0

🕔12.Oct 2017

– எம்.வை. அமீர் – ஐக்கியதேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ். அப்துல் றஸ்ஸாக், கல்முனைத் தொகுதியில் உள்ள சாய்ந்தமருது, கல்முனை (முஸ்லிம்) மற்றும் கல்முனை (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவுகளின் பிரதே ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இப்பிரதேசங்களுக்கான பிரதேச

மேலும்...
ஹசனலியின் சகோதரர், ஜப்பார் அலி காலமானார்

ஹசனலியின் சகோதரர், ஜப்பார் அலி காலமானார் 0

🕔12.Oct 2017

– முன்ஸிப் – நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், ஆசிரியருமான எம்.ரி. ஜப்பார் அலி நேற்று புதன்கிழமை இரவு காலமானார். கிண்ணியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயமடைந்த ஜப்பார் அலி, திருகோணமலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகத் தெரியவருகிறது. முஸ்லிம் காங்கிரசின்

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல்: புதையலும், பூதங்களும், பாதாளம் வரை பாயும் மந்திரமும்

மு.கா. தேசியப்பட்டியல்: புதையலும், பூதங்களும், பாதாளம் வரை பாயும் மந்திரமும் 0

🕔11.Oct 2017

– மரைக்கார் – ‘இலவு காக்கும் கிளி’ என்பதற்கு மிகப் பொருத்தமான உதாரணமாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமிடம் இருந்து, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அட்டாளைச்சேனை பிரதேசம் எதிர்பார்ப்பதைக் கூறலாம். அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கக் கூடாது என்பதற்காகத்தான், அந்த ஊரைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்

மேலும்...
முன்னாள் அமைச்சர் ஹசனலியின் சகோதரர் ஜப்பார் அலி விபத்தில் காயம்; அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் அமைச்சர் ஹசனலியின் சகோதரர் ஜப்பார் அலி விபத்தில் காயம்; அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔11.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹசனலியின் சகோதரர் ஜப்பார் அலி பயணித்த வாகனம் இன்று புதன்கிழமை பிற்பகல் விபத்துக்குள்ளானதில், ஜப்பார் அலியும் அவருடன் பயணித்தவரும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். தனது சொந்தப் பிரதேசமான நிந்தவூரிலிருந்து, கிராமசேவை உத்தியோகத்தரான பரீட் என்பவருடன் தன்னுடைய காரில்

மேலும்...
அமைச்சர் றிசாத் குறித்து, ஊடகவியலாளர் எழுப்பிய இனவாதக் கேள்வி; சாட்டையடி கொடுத்தார் ராஜித

அமைச்சர் றிசாத் குறித்து, ஊடகவியலாளர் எழுப்பிய இனவாதக் கேள்வி; சாட்டையடி கொடுத்தார் ராஜித 0

🕔11.Oct 2017

வெளிநாடுகளிலிருந்து நிதியுதவியைப் பெற்று இலங்கையில் அமைக்கப்படும் வீடுகளுக்கு அனுமதிபெறத் தேவையில்லை என்றும் வீடுகள் அமைக்கப்படும் காணிகளுக்கு மாத்திரமே அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் அந்த வகையில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் நமது நாட்டில் அமைத்து வரும் வீடுகளுக்கும் எந்தவிதமான அனுமதியும் பெறத்தேவையில்லையென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.இன்று புதன்கிழமை காலை கொழும்பில்

மேலும்...
தாய்வான் வங்கிக் கணக்கினுள் ஊடுருவி, கோடிக் கணக்கில் கொள்ளை: ஷலில முனசிங்க இப்படித்தான் சிக்கினார்

தாய்வான் வங்கிக் கணக்கினுள் ஊடுருவி, கோடிக் கணக்கில் கொள்ளை: ஷலில முனசிங்க இப்படித்தான் சிக்கினார் 0

🕔11.Oct 2017

– ரெ. கிறிஷ்­ணகாந் – தாய்­வானின் ஃபார் ஈஸ்டர்ன் இன்­டர்­நெ­ஷனல் வங்­கியின் கணினி கட்­ட­மைப்­புக்குள் ஊடு­ருவி அமெ­ரிக்­கா­வி­லுள்ள அந்த வங்­கியின் கணக்­கு­க­ளி­லுள்ள பணத்தை தமது கணக்­கு­க­ளுக்கு பரி­மாற்றிப் பண­மோ­சடி செய்த சம்­ப­வத்தின் பிர­தான சுத்­தி­ர­தா­ரி­யென கரு­தப்­படும் மற்­றொரு சந்­தேக நப­ரான லிட்ரோ கேஸ் (அரச)  நிறு­வ­னத்தின் தலைவர் ஷலீல முன­சிங்க நேற்­று­முன்­தினம் குற்றப் புல­னாய்வுப் பிரிவில்

மேலும்...
லிற்றோ கேஸ் நிறுவன தலைவருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

லிற்றோ கேஸ் நிறுவன தலைவருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔11.Oct 2017

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள லிற்றோ கேஸ்  நிறுவனத்தின் தலைவர் ஷலில முனசிங்கவை தொடர்ந்தும் இம்மாதம் 25ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய்வன் நாட்டிலுள்ள ஃபா ஈஸ்டன் எனும் வங்கியிலிருந்து இலங்கையிலுள்ள வங்கியொன்றுக்கு 1.1 மில்லியன் அமெரிக்க டொலரை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனுடன் தொடர்புபட்டார் எனும் குற்றச்சாட்டில் முனசிங்க

மேலும்...
பெண்ணாக மாறியதால், பறிபோனது தொழில்; கடற்படை வீரருக்கு நேர்ந்த பரிதாபம்

பெண்ணாக மாறியதால், பறிபோனது தொழில்; கடற்படை வீரருக்கு நேர்ந்த பரிதாபம் 0

🕔11.Oct 2017

ஆணாக இருந்து பெண்ணாக மாறிய, கடற்படை பொறியியல் பிரிவைச் சேர்ந்த கடற்படை வீரர், அவருடைய பணியிலிருந்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை நீக்கப்பட்டுள்ள சம்பவம் இந்தியா – விசாகப்பட்டிணத்தில் இடம்பெற்றுள்ளது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் கிரி என்பவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்திய கடற்படையின் விசாகப்பட்டினம் தளத்திலுள்ள பொறியியல் பிரிவில், மேற்படி

மேலும்...
ஏ.ரி.எம். அட்டை ‘கால்களை வாரியதால்’, பிச்சை எடுத்த ரஷ்ய பயணி

ஏ.ரி.எம். அட்டை ‘கால்களை வாரியதால்’, பிச்சை எடுத்த ரஷ்ய பயணி 0

🕔11.Oct 2017

தனது ஏ.ரி.எம். அட்டை மூலம் பணம் பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியொருவர் பிச்சை எடுத்த சம்பவமொன்று இந்தியா – காஞ்சிபுரம் பகுதியில் இடம்பெற்றது. ரஷ்யாவைச் சேர்ந்த 24 வயதுடைய ஏ. எவன்ஜலின் என்பவர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். இந்த நிலையில் அவருடைய ஏ.ரி.எம். அட்டை மூலம் பணத்தினைப்

மேலும்...
அன்னம் சின்னத்தின் தலைவர்தான், சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் கைதாகியுள்ளார்;  நாமல் ராஜபக்ஷ

அன்னம் சின்னத்தின் தலைவர்தான், சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் கைதாகியுள்ளார்; நாமல் ராஜபக்ஷ 0

🕔10.Oct 2017

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அன்னம் சின்னத்தினுடைய கட்சியின் தலைவர்தான், நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட , லிற்றோ கேஸ் நுறுவனத்தின் தலைவர் ஷலில முணசிங்க என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் டொலர் நிதி இலங்கையிலுள்ள வங்கி ஒன்றிற்குபரிமாற்றப்பட்ட விடயம் தொடர்பில், லிற்றோ கேஸ்

மேலும்...
நாமல் உள்ளிட்ட ஆறு பேருக்கு விளக்க மறியல்

நாமல் உள்ளிட்ட ஆறு பேருக்கு விளக்க மறியல் 0

🕔10.Oct 2017

நீதிமன்ற தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேரையும், எதிர்வரும் 16ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டி.பி. சானக்க மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோரையும், மாகாணசபை உறுப்பினர்களான யு. கொடிகார, சம்பத் அத்துகொரல

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்