Back to homepage

பிரதான செய்திகள்

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையைப் பெறுவதற்காக, தேர்தல்களில் சுயேட்டையாக போட்டிடுவோம்: சுதந்திர சமூக அமைப்பு தெரிவிப்பு

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையைப் பெறுவதற்காக, தேர்தல்களில் சுயேட்டையாக போட்டிடுவோம்: சுதந்திர சமூக அமைப்பு தெரிவிப்பு 0

🕔18.Oct 2017

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது மக்களால் நீண்ட காலமாக கோரி வருகின்ற உள்ளுராட்சிசபையைப் பெறுவதற்காக, சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலை முன்னிறுத்தி எதிர்வரும் தேர்தல்களில் சுயட்சையாக போட்டியிட தயங்கப் போவதில்லை என்று சுதந்திர சமூக அமைப்பின் முக்கியஸ்தர் ஏ.ஆர்.எம். அஸீம் தெரிவித்தார். சுதந்திர சமூக அமைப்பு நேற்று செவ்வாய்கிழமை மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் வரவேற்பு மண்டபத்தில் ஊடகவியலாளர்

மேலும்...
வடகொரியாவின் அணுசக்தி மின்காந்த அலைத் தாக்குதல் மூலம், அமெரிக்காவின் 90 வீதத்தை அழித்து விட முடியும்: போர் நிபுணர்கள் எச்சரிக்கை

வடகொரியாவின் அணுசக்தி மின்காந்த அலைத் தாக்குதல் மூலம், அமெரிக்காவின் 90 வீதத்தை அழித்து விட முடியும்: போர் நிபுணர்கள் எச்சரிக்கை 0

🕔18.Oct 2017

வடகொரிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள அணுசக்தி மின்காந்த அலைகளைக் கொண்டு, அமெரிக்காவின் 90 வீதமான பகுதியை வரைபடத்தில் இருந்து துடைத்து அழித்து விட முடியும் என, போர் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நிபுணர்கள்; அணுசக்தி மின்காந்த அலைகளை பயன்படுத்தி வடகொரியா அமெரிக்காவின் மின்சாரம் மற்றும் மின் சாதனங்களை முதலில் செயலிழக்கச் செய்யும்.மட்டுமின்றி நவீன

மேலும்...
சிலரைத் திருப்திப் படுத்துவதற்காக, வடக்கு கிழக்கை இணைக்க முடியாது: அமைச்சர் றிசாட்

சிலரைத் திருப்திப் படுத்துவதற்காக, வடக்கு கிழக்கை இணைக்க முடியாது: அமைச்சர் றிசாட் 0

🕔17.Oct 2017

– சுஐப் எம் காசிம் – வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பில் அங்கு வாழும் ஒரு சாரார் இணைப்பை விரும்பாவிட்டால் பலாத்காரமாக அதனை ஒருபோதும் செய்ய அனுமதிக்க முடியாது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வெறுமனே சுயநலத்துக்காகவோ, சிலரைத் திருப்திப் படுத்துவதற்காகவோ சந்தர்ப்பவாதத்துக்காகவோ மேற்கொள்ளும் அரசியலானது, சமூகத்துக்கு

மேலும்...
மொகாதிஷு குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 320ஆக உயர்வு; சோமாலிய வரலாற்றில் பெரும் இழப்பு எனவும் தெரிவிப்பு

மொகாதிஷு குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 320ஆக உயர்வு; சோமாலிய வரலாற்றில் பெரும் இழப்பு எனவும் தெரிவிப்பு 0

🕔17.Oct 2017

சோமாலிய தலைநகர் மொகாதிஷுவில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகுிறது. சோமாலிய தலைநகர் மொகாதிஷுவிலுள்ள சபாரி ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில் இந்தப் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு லொரிகளில் வைக்கப்பட்டிருந்த இந்தக் குண்டுகள் வெடித்தமையினால், அருகிலிருந்த கட்டடங்கள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்தன. இந்நிலையில் மேற்படி

மேலும்...
போலி லொத்தர் சீட்டுக்கள் ஆயிரக்கணக்கில் சிக்கின; வைத்திருந்த இளைஞரும் கைது

போலி லொத்தர் சீட்டுக்கள் ஆயிரக்கணக்கில் சிக்கின; வைத்திருந்த இளைஞரும் கைது 0

🕔17.Oct 2017

– க. கிஷாந்தன் – போலியான லொத்தர் சீட்டுகளை தன் வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவரை உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றிற்கமைய, நேற்று திங்கட்கிழமை இரவு, குறித்த இளைஞனை சோதனைக்கு உட்படுத்திய போது, அவரிடமிருந்து போலியான லொத்தர் சீட்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன் போது குறித்த இளைஞரிடமிருந்து 3629 லொத்தர்

மேலும்...
முஸ்லிம் அரசியல்: சண்டையில் கிழியாத சட்டை

முஸ்லிம் அரசியல்: சண்டையில் கிழியாத சட்டை 0

🕔17.Oct 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – யாரும் தவறாக நினைத்து விடுவார்களோ என்பதற்காகத் தமது கருத்துகளை, ஒளித்து வைத்திருப்பது, புத்திசாதுரியமான செயற்பாடு அல்ல; அப்படிச் செய்வது சந்தர்ப்பவாதத்தின் உச்சமமாகும். ஒரே நேரத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள், நம்மை நயவஞ்சகர்களாக மாற்றி விடக்கூடும். சொல்ல வேண்டிய விடயத்தைச் சொல்ல வேண்டிய தருணத்தில், சொல்லாமல் விடுவதென்பது, நமக்கு நஷ்டத்தையே

மேலும்...
ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சாட்சியமளித்தவருக்கு மரண அச்சுறுத்தல்; நாட்டை விட்டு வெளியேறினார்

ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சாட்சியமளித்தவருக்கு மரண அச்சுறுத்தல்; நாட்டை விட்டு வெளியேறினார் 0

🕔17.Oct 2017

பிணை முறிகள் விவகாரத்தில் சாட்சியமளித்த அனிகா விஜேசூரிய நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் உறவினர் ஒருவர், அனிகாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமையினாலேயே, அவர் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். சொத்துக்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் அனிகா விஜேசூரிய பணிப்பாளராகக் கடமையாற்றுகின்றார். சுமார் 116 லட்சம் ரூபாவுக்கு வீடொன்றினை வாடகைக்குப் பெற்று, முன்னாள்

மேலும்...
றிஸ்லியின் முகவரி கவிதை நூல், அட்டாளைச்சேனையில் வெளியீடு

றிஸ்லியின் முகவரி கவிதை நூல், அட்டாளைச்சேனையில் வெளியீடு 0

🕔17.Oct 2017

– சப்னி அஹமட் – ரிஸ்லி சம்சாட் எழுதிய முகவரி எனும் கவிதை நூலினை வெளியிடும் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பீச் கெஸ்ட் மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நூலினை கனடா அமைப்பின் படைப்பாளிகள் உலகம் வெளியிட்டுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார

மேலும்...
மூன்று வருடங்களாக திருட்டு மின்சாரம் பெற்றார்; ஷலில மீது இலங்கை மின்சார சபை குற்றச்சாட்டு

மூன்று வருடங்களாக திருட்டு மின்சாரம் பெற்றார்; ஷலில மீது இலங்கை மின்சார சபை குற்றச்சாட்டு 0

🕔16.Oct 2017

சட்ட விரோதமாக மின் இணைப்பினை கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து பெற்று வந்துள்ளதாக, தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் லிற்றோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க மீது இலங்கை மின்சார சபை குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை கொழும்பு கோட்டே மேலதிக நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் எடுத்துக்

மேலும்...
அஷ்ரஃபின் மரணம் தொடர்பில், ஜனாதிபதி செயலகம் ஒளித்து விளையாடுவதாக பசீர் சேகுதாவூத் குற்றச்சாட்டு

அஷ்ரஃபின் மரணம் தொடர்பில், ஜனாதிபதி செயலகம் ஒளித்து விளையாடுவதாக பசீர் சேகுதாவூத் குற்றச்சாட்டு 0

🕔16.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பாக, உண்மையைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடக் கோரி, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு மேன் முறையீடு செய்திருந்த  முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத், இன்று திங்கட்கிழமை, ஆணைக்குழு முன்னிலையில் வாய்மொழி மூலமான விளக்கமொன்றினை வழங்கினார். அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பான அறிக்கையினை

மேலும்...
கலாநிதி ரமீஸ் அபூபக்கர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத் தலைவராக நியமனம்

கலாநிதி ரமீஸ் அபூபக்கர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத் தலைவராக நியமனம் 0

🕔16.Oct 2017

– மப்றூக் – கலாநிதி ரமீஸ் அபூபக்கர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் சமூகவியல் துறைக்கான முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமையிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலை பாடமாகக் கற்ற முதலாவது மாணவர் தொகுதியைச் சேர்ந்த கலாநிதி ரமீஸ் அபூபக்கர், அந்தத் துறையின் முதலாவது தலைவராக

மேலும்...
இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்கள் என்றால், அரபு நாடுகள் உதவிக்கு வரும் என்கிற எண்ணம் மடமையானது: அமைச்சர் றிசாட்

இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்கள் என்றால், அரபு நாடுகள் உதவிக்கு வரும் என்கிற எண்ணம் மடமையானது: அமைச்சர் றிசாட் 0

🕔16.Oct 2017

  – சுஐப் எம். காசிம் – இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்களும், பிரச்சினைகளும் ஏற்படும் போது, அரபுலக நாடுகளும், முஸ்லிம் நாடுகளும் கைகொடுத்து உதவுமென்று நாம் நம்பிக்கை கொண்டிருப்பது மடைமைத்தனமானது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மேலும், றோகிங்யோ முஸ்லிம்களின் அவலங்கள் நமக்கு நல்ல படிப்பினையாக

மேலும்...
பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் சப்பாத்தை சுத்தம் செய்யக் கொடுத்த பொலிஸ் மா அதிபர்; எகிறுகிறது விமர்சனம்

பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் சப்பாத்தை சுத்தம் செய்யக் கொடுத்த பொலிஸ் மா அதிபர்; எகிறுகிறது விமர்சனம் 0

🕔16.Oct 2017

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர பொதுமக்கள் மத்தியில் வைத்து, தான் அணிந்திருந்த பாதணியை அவருடைய மெய்ப் பாதுகாவலர் மற்றும் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் சுத்தம் செய்யக் கொடுத்த சம்பவம், கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. யாழ்ப்பாணத்துக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற தேசிய தமிழ்த் தினவிழா நிகழ்வில்

மேலும்...
கோமாளிகள் அதிகாரிகளாக இருப்பதால் ஏற்படும் அவலம்; அக்கரைப்பற்றில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது

கோமாளிகள் அதிகாரிகளாக இருப்பதால் ஏற்படும் அவலம்; அக்கரைப்பற்றில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது 0

🕔16.Oct 2017

– அஹமட் – அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, அக்கரைப்பற்று பிரதான வீதியில் மரமொன்று அடியுடன் சரிந்து வீழ்ந்தமையினால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அக்கரைப்பற்று பிரதான வீதி ஓரத்தில் வளர்ந்திருந்த மரமொன்று, வீழும் நிலையில் இருந்துள்ளது. எனவே, குறித்த மரத்தை வெட்டி அகற்றுமாறும் அதன் மூலம் திடீரென மரம் வீழும் போது ஏற்படும் ஆபத்துக்களை

மேலும்...
முஸ்லிம் தனிஅலகின்  ஆழ அகலங்கள்

முஸ்லிம் தனிஅலகின் ஆழ அகலங்கள்

🕔16.Oct 2017

  – ஏ.எல். நிப்றாஸ் – தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில் கொமடிகளில் ‘வாழைப்பழக் கதை‘ மிகவும் பிரபலமானது. கொடுக்கப்படுகின்ற பணத்திற்கு தரப்பட வேண்டிய இரு வாழைப்பழங்களுக்கு பதிலாக ஒரு பழத்தை மட்டும் காண்பித்துவிட்டு, ‘இதுதான் மற்றைய பழம்‘ என்று வாதிடுகின்ற இந்த கொமடிக் காட்சி போலவே, நாட்டில் முஸ்லிம்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தோரணையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்