Back to homepage

பிரதான செய்திகள்

எரிபொருட்களின் விலையை, ஐ.ஓ.சி. அதிகரித்தாலும், நாம் அதிகரிக்க மாட்டோம்: அமைச்சர் அர்ஜுன உறுதி

எரிபொருட்களின் விலையை, ஐ.ஓ.சி. அதிகரித்தாலும், நாம் அதிகரிக்க மாட்டோம்: அமைச்சர் அர்ஜுன உறுதி 0

🕔5.Oct 2017

இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம் (ஐ.ஓ.சி) ஒருதலைப்பட்சமாக எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தாலும், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போதுள்ள விலைக்கே தொடர்ந்தும் எரிபொருட்களை விற்பனை செய்யும் என்று, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இதனால், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு இழப்புக்கள் ஏற்பட்டாலும் பரவாயில்லை எனவும் அவர் கூறினார். எரிபொருள்களின் விலைகளை அதிகரிப்பதற்கு, ஐ.ஓ.சி.

மேலும்...
சர்வதேச ஊடகங்களையே வியப்பில் ஆழ்த்தும் வகையில், புதிது சாதனை

சர்வதேச ஊடகங்களையே வியப்பில் ஆழ்த்தும் வகையில், புதிது சாதனை 0

🕔5.Oct 2017

புதிது செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றினை, ஒரு நாளில் (24 மணித்தியாலங்களில்) சுமார் 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இது, மிகப் பெரியளவிலான சர்வதேச ஊடகங்களுக்கு கிடைக்கும் பார்வையாளர் எண்ணிக்கைக்கு நிகரானதாகும். நேற்று புதன்கிழமை இரவு சரியாக 09.32 மணிக்கு பதிவேற்றப்பட்ட குறித்த வீடியோவை, ஒருநாள் நிறைவில் 977,364 பேர் பார்வையிட்டுள்ளனர். 06

மேலும்...
கிழக்கிலுள்ள முன்னாள் அமைச்சர் ஒருவர், சிங்கள வாக்குகளுக்காக வடக்கு கிழக்கு இணைக்கப்படக் கூடாது என்கிறார்: மு.கா. தலைவர் ஹக்கீம்

கிழக்கிலுள்ள முன்னாள் அமைச்சர் ஒருவர், சிங்கள வாக்குகளுக்காக வடக்கு கிழக்கு இணைக்கப்படக் கூடாது என்கிறார்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔5.Oct 2017

– பிறவ்ஸ் முகம்மட் –இருபதாவது திருத்தத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதனை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை ஆதரவும் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில் சர்வஜன வாக்கெடுப்பு சாத்தியமில்லை என்ற காரணத்தினால் அரசாங்கம் 20ஆவது திருத்தத்தை கைவிட்டுவிட்டது. இது தெரியாதவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் 20ஆவது திருத்தத்துக்கு கைதூக்கிவிட்டதாக பேசிக்கொண்டு திரிகின்றனர் என,

மேலும்...
வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்ப்பதாக ஹரீஸ் கூறியமை, கட்சியின் நிலைப்பாடல்ல: மு.கா. தலைவர் ஹக்கீம் விளக்கம்

வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்ப்பதாக ஹரீஸ் கூறியமை, கட்சியின் நிலைப்பாடல்ல: மு.கா. தலைவர் ஹக்கீம் விளக்கம் 0

🕔5.Oct 2017

வடக்கு கிழக்கு இணைப்பை, தான் எதிர்ப்பதாகவும், கல்முனையை தனி மாவட்டமாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் கூறியிருப்பது, அவருடைய சொந்தக் கருத்தாகும் என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். வடக்குடன் கிழக்கை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று, பிரதியமைச்சர் ஹரீஸ் கடந்த வாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்திருந்ததோடு, சில நாட்களுக்கு

மேலும்...
வடக்­குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோமெனக் கூறி, ஒரே­ய­டி­யாக ஒதுக்­கி­விட முடி­யாது: ஹக்கீம் தெரிவிப்பு

வடக்­குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோமெனக் கூறி, ஒரே­ய­டி­யாக ஒதுக்­கி­விட முடி­யாது: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔5.Oct 2017

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைவு எனும் விடயத்தில் வெட்டொன்று, துண்டிரண்டாக முடிவுகளை எடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். வடக்­குடன் கிழக்கை இணைக்கவிட மாட்­டோ­மென கூறி சிக்­கலை ஏற்­ப­டுத்த முயற்சிக்கின்ற தரப்­பி­ன­ருக்கு தூப­மி­டு­வ­தற்கு முடி­யாது எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போதே, மு.கா. தலைவர்

மேலும்...
கிழக்கு உள்ளிட்ட கலைக்கப்பட்ட மாகாணசபைகளின் 32க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒப்படைக்கப்படவில்லை: கபே தெரிவிப்பு

கிழக்கு உள்ளிட்ட கலைக்கப்பட்ட மாகாணசபைகளின் 32க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒப்படைக்கப்படவில்லை: கபே தெரிவிப்பு 0

🕔5.Oct 2017

கிழக்கு உள்ளிட்ட கலைக்கப்பட்ட மூன்று மாகாண சபைகளுக்குச் சொந்தமான 32 க்கும் அதிகமான வாகனங்களை அந்த சபைகளின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களின் பணியாளர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக கபே அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. குறித்த மாகாணசபைகளின் பதவிக் காலங்கள் முடிவுள்ள நிலையில், இவ்வாறு அந்த சபைகளின் வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளமையானது, சட்ட விரோதமான செயற்பாடாகும்

மேலும்...
இறக்காமத்தை ரஊப் ஹக்கீம் கறிவேப்பிலையாகவே பார்க்கிறார்: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு

இறக்காமத்தை ரஊப் ஹக்கீம் கறிவேப்பிலையாகவே பார்க்கிறார்: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு 0

🕔5.Oct 2017

– அஹமட் – இறக்காமம் பிரதேசத்தையும், அங்குள்ள மக்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தொடர்ந்தும் கறி வேப்பிலை போல் பயன்படுத்தி வருகிறது என, இறக்காமம் பிரதேச ஒன்றிணைப்புக் குழு இணைத்தலைவரும், தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் குற்றம்சாட்டினார். இறக்காமத்துக்கு அரசியல் அதிகாரங்களை வழங்குவதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும், மு.கா. தலைவர், அவை

மேலும்...
நாமல், சானக ஆகியோருக்கு நீதிமன்றம் தடை விதிப்பு

நாமல், சானக ஆகியோருக்கு நீதிமன்றம் தடை விதிப்பு 0

🕔5.Oct 2017

ஹம்பாந்தோட்ட நீதிமன்ற அதிகார எல்லைக்குள் ஆர்ப்பாட்டம் அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் டி.வி. சானக ஆகியோருக்கு ஹம்பாந்தோட்ட நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தடை விதித்துள்ளது. இதனடிப்படையில், குறித்த எல்லைக்குள் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்தல், இந்திய துணைத் தூதரகம், மாகம்புர துறைமுகம் உள்ளிட்ட

மேலும்...
தொடரும் சாதனை; புதிது வெளியிட்ட வீடியோவை, 14 மணித்தியாலங்களில் 139,146 பேர் பார்த்து சாதனை

தொடரும் சாதனை; புதிது வெளியிட்ட வீடியோவை, 14 மணித்தியாலங்களில் 139,146 பேர் பார்த்து சாதனை 0

🕔5.Oct 2017

புதிது செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோ ஒன்றினை, 14 மணித்தியாலங்களில் 01 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பார்த்து, மாபெரும் சாதனையொன்றினைப் பதிவு செய்துள்ளனர். 06 நிதிடங்கள் 120 பிரபலங்களின் குரலில் பேசி சாதனை படைத்த ஒருவரின் வீடியோ பதிவொன்றினை நேற்று புதன்கிழமை இரவு, புதிது செய்தித் தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் நாம்

மேலும்...
அங்கத்துவம் இழந்தவர்களுக்கு உறுப்புரிமை; கோமா நிலையில் கிழக்கு மாகாண சபை

அங்கத்துவம் இழந்தவர்களுக்கு உறுப்புரிமை; கோமா நிலையில் கிழக்கு மாகாண சபை 0

🕔4.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பதவிகள் வறிதாகியுள்ள நிலையில், அவர்களை – அந்த சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமானது, ‘உறுப்பினர்கள்’ என்று இப்பாதும் குறிப்பிட்டுக் காட்சிப்படுத்தியுள்ள அபத்தத்தைக் காண முடிகிறது. கிழக்கு மாகாணசபையின் பதவிக் காலம் கடந்த மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து, அதன் உறுப்பினர்கள் அனைவரின் அங்கத்துவங்களும் வறிதாகி விட்டன.

மேலும்...
சமஷ்டி கிடைத்து விட்டது, அதனைச் சொல்லி எதிர்ப்பாளர்களைக் கிலி படுத்தக் கூடாது: தமிழ் மக்கள் மத்தியில் துரைராஜ சிங்கம் தெரிவிப்பு

சமஷ்டி கிடைத்து விட்டது, அதனைச் சொல்லி எதிர்ப்பாளர்களைக் கிலி படுத்தக் கூடாது: தமிழ் மக்கள் மத்தியில் துரைராஜ சிங்கம் தெரிவிப்பு 0

🕔4.Oct 2017

சமஷ்டி கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால், அதனைப் பூதாகரமாகச் சொல்லி எதிர்ப்பாளர்களைக் கிலி கொள்ளச் செய்யக் கூடாது என்று, இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாயத்துறை அமைச்சருமான கே. துரைராஜ சிங்கம் தெரிவித்துள்ளார். வந்தாறுமூலையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இதனை அவர் கூறினார். இது தொடர்பில் மேலும்

மேலும்...
எதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்

எதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும் 0

🕔4.Oct 2017

– ஆசிரியர் கருத்து – சூரியன் எப்.எம். வானொலியின் செய்தி அறிக்கையொன்றில் ரோஹிங்ய அகதிகளை, ‘ரோஹிங்ய எதிரிகள்’ என்று கூறப்பட்டதாகத் தெரிவித்து, முஸ்லிம்களில் ஒரு தொகையினர், சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர் – வருகின்றனர். இதனைக் காரணம் காட்டி, சூரியன் வானொலியை புறக்கணியுங்கள் என்று, பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் போர்க்கொடி தூக்கப்படுவதையும் காணக்கிடைக்கிறது.

மேலும்...
ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 200 பெண்களுக்கு திடீர் சுகயீனம்; வைத்தியசாலையில் அனுமதி

ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 200 பெண்களுக்கு திடீர் சுகயீனம்; வைத்தியசாலையில் அனுமதி 0

🕔4.Oct 2017

– க. கிஷாந்தன் –நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையில், கடமையில் இருந்த பெண்கள் மயக்கமுற்ற நிலையில், ​டிக்கோயா மாவட்ட வைத்தியசா​லையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த தொழிற்சாலையில் பணிபுாிந்த சுமார் 200 பெண்கள் வரையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் சுகயீனமுற்றமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இருந்தபோதும், உணவு நஞ்சானமையினால் இவர்களுக் இந்த

மேலும்...
இலங்கையில் கைப்பற்றப்பட்ட 930 கிலோகிராம் கொகெய்ன் அழிக்கப்படுகிறது

இலங்கையில் கைப்பற்றப்பட்ட 930 கிலோகிராம் கொகெய்ன் அழிக்கப்படுகிறது 0

🕔4.Oct 2017

இலங்கையில் கைப்பற்றப்பட்ட சுமார் 930 கிலோகிராம் கொகொய்ன் போதைப் பொருளை, பகிரங்கமாக இம்மாதம் அழிக்கவுள்ளதாக விசேட அதிரடிப்படையின் கொமாண்டர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரிலும், சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு இணங்கவும் மேற்படி போதைப் பொருள், பகிரங்கமாக அழிக்கப்படவுள்ளது. மேலும்,

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவை இகழ்வதாக நினைத்துக் கொண்டு, ராஜித புகழ்ந்து கொண்டிருக்கிறார்: நாமல்

மஹிந்த ராஜபக்ஷவை இகழ்வதாக நினைத்துக் கொண்டு, ராஜித புகழ்ந்து கொண்டிருக்கிறார்: நாமல் 0

🕔3.Oct 2017

ரோஹிங்ய அகதிகள் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அமைச்சர் ராஜித சேனாரத்ன இகழ்வதாக நினைத்து புகழ்ந்துள்ளார் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.அவருடைய ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாமல் ராஷபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது;இலங்கையில் மியன்மார் அகதிகள் அச்சுறுத்தப்பட்ட விடயமானது பலத்த பேசு பொருளாகிவுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்