Back to homepage

பிரதான செய்திகள்

அன்வர் முஸ்தபா, தேசிய காங்கிரஸில் இணைந்தார்

அன்வர் முஸ்தபா, தேசிய காங்கிரஸில் இணைந்தார் 0

🕔10.Oct 2017

– எம்.வை. அமீர் –அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கடந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டவரும் சிம்ஸ் கல்வி நிறுவனத்தின் தலைவருமான அன்வர் முஸ்தபா, தேசிய காங்கிரஸில் இணைந்துகொண்டார்.கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் முன்னிலையில், கல்முனை அல் – றூபி ஹோட்டேல் கேட்போர்  கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து, தேசிய

மேலும்...
வடக்கு, கிழக்கு இணைப்பும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும்

வடக்கு, கிழக்கு இணைப்பும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும் 0

🕔10.Oct 2017

– ஏ.எல்.நிப்றாஸ் –எதிர்காலம் பற்றிய அழகிய கனவில் மூழ்கித் திளைத்திருந்த வேளையில், தூக்கமே களவாடப்பட்டது போன்ற நிலைக்கு முஸ்லிம்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள். யுத்தத்தாலும் இனவாதத்தாலும் பெரும் இழப்புக்களைச் சந்தித்த இனக்குழுமமான முஸ்லிம்கள் தங்களது அபிலாஷைகளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் முன்வைக்கப்படும் என காத்திருக்கின்ற சந்தர்ப்பத்தில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் சில உள்ளடக்கங்கள் முஸ்லிம்களுக்கு வெந்தபுண்ணில்

மேலும்...
தாய்வான் வங்கிலிருந்து 17 கோடி ரூபாய், இலங்கைக்கு பரிமாற்றம்: லிற்றோ கேஸ் கம்பனி தலைவர் கைது

தாய்வான் வங்கிலிருந்து 17 கோடி ரூபாய், இலங்கைக்கு பரிமாற்றம்: லிற்றோ கேஸ் கம்பனி தலைவர் கைது 0

🕔9.Oct 2017

இலங்கையிலுள்ள வங்கியின் தனியார் கணக்கொன்றில், தாய்வானின் ஃபா ஈஸ்டன் வங்கியில் இருந்து அனுப்பப்பட்ட 1.1 மில்லியன் டொலர் (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 17 கோடி ரூபாய்) பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக லிட்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலீல முனசிங்க இன்று திங்கட்கிழமை பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டார். ஃபா ஈஸ்டன் இன்டர்நெஷனல்

மேலும்...
உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது

உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது 0

🕔9.Oct 2017

பிரதேச சபை, நகர சபை மற்றும் ஆகியவற்றுக்கான தேர்தல் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை நிறைவேறியுள்ளது. இரண்டாம் வாசிப்புக்காக இந்தச் சட்ட மூலம் எடுத்துக்  கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, மேற்படி திருத்தச் சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக எடுத்திருந்தார்.

மேலும்...
ஆசிரியர் இடமாற்ற விவகாரம்; அட்டாளைச்சேனை சமூகம் ஆர்ப்பாட்டத்துக்கு தயார்: அவகாசம் கோரினார் வலயக் கல்விப் பணிப்பாளர்

ஆசிரியர் இடமாற்ற விவகாரம்; அட்டாளைச்சேனை சமூகம் ஆர்ப்பாட்டத்துக்கு தயார்: அவகாசம் கோரினார் வலயக் கல்விப் பணிப்பாளர் 0

🕔9.Oct 2017

– அஹமட் – அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்குச் செல்லுமாறு பொத்துவிலில் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை, தான் தீர்த்து வைப்பதாகவும், அதற்கு மூன்று நாள் அவகாசம் வழங்குமாறும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அகமட் லெப்பை வேண்டுகோள் விடுத்துள்ளார். பொத்துவிலில் இருந்து இடமாற்றம் பெற்று

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றால்; ரெலோ செயலாளர் ஸ்ரீகாந்தா, மாற்று யோசனை முன்வைப்பு

வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றால்; ரெலோ செயலாளர் ஸ்ரீகாந்தா, மாற்று யோசனை முன்வைப்பு 0

🕔9.Oct 2017

வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பது சாத்தியமில்லை எனும் நிலைவரம் ஏற்படுமாக இருந்தால், தமிழ் பேசும் மக்களுக்குரிய ஒரு மாகாணமாக கிழக்கை மாற்றுவது குறித்து பரிசீலிக்க முடியும் என்று, ரெலோ இயகத்தின் செயலாளர் நாயகம் என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். மேலும், கிழக்கு மக்களை பலிக்கடாக்களாக்கி கிடைக்கும் தீர்வினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், கிழக்கு மக்களின்

மேலும்...
போராட்டம் தொடரும்; அரசாங்கத்துக்கு நாமல் அச்சுறுத்தல்

போராட்டம் தொடரும்; அரசாங்கத்துக்கு நாமல் அச்சுறுத்தல் 0

🕔9.Oct 2017

நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிரான போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மத்தள விமான நிலையம் உட்பட நாட்டின் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி, ஹம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல்

மேலும்...
ரவி கருணாநாயக்கவின் மேலும் பல மோசடிகள் அம்பலம்; அமைச்சரவையிலும் விமர்சனம்: ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டார்

ரவி கருணாநாயக்கவின் மேலும் பல மோசடிகள் அம்பலம்; அமைச்சரவையிலும் விமர்சனம்: ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டார் 0

🕔8.Oct 2017

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மேலும் பல மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. தனக்கு நெருக்கமான மூன்று நிறுவனங்களிலிருந்து வாகனங்களைக் குத்தகைக்கு பெறுமாறு, அரச நிறுவனங்களுக்கு அவர் உத்தரவிட்டதாக அறிய முடிகிறது. இவ்விடயம் தொடர்பாக  கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பணம் செலுத்தி வாகனங்களைக் கொள்வனவு செய்வதை விடவும், மேற்கூறப்பட்ட

மேலும்...
பந்தாடப்படும் ஆசிரியர்கள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கூத்தும், குரோதமும்

பந்தாடப்படும் ஆசிரியர்கள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கூத்தும், குரோதமும் 0

🕔8.Oct 2017

– மப்றூக் – பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் 05 வருடங்கள் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று கோட்டப் பாடசாலைகளுக்குச் செல்லுமாறு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவு ரத்துச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன. அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மௌலவி ஏ.எல். காசிம் வழங்கிய மேற்படி இடமாற்ற உத்தரவுகளை, தற்போது புதிதாகக் கடமையேற்றுள்ள

மேலும்...
வெறுப்பூட்டும் பேச்சுக்களைக் கண்காணிக்க, புதிய அமைப்பு உருவாக்கப்படவுள்ளது: அமைச்சர் மனோ கணேசன்

வெறுப்பூட்டும் பேச்சுக்களைக் கண்காணிக்க, புதிய அமைப்பு உருவாக்கப்படவுள்ளது: அமைச்சர் மனோ கணேசன் 0

🕔8.Oct 2017

வெறுப்பூட்டும் வகையில் பேசுவோரைக் கண்காணிப்பதற்கென புதிய அமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வெறுப்பூட்டும் பேச்சுக்களை சில குழுக்கள் பரவலாகப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். உருவாக்கப்படவுள்ள இந்த அமைப்பானது, வெறுப்பூட்டும் வகையில் பேசுவோரைக் கண்காணித்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு சிபாரிசு செய்யும் எனவும் அமைச்சர் விபரித்தார். ரோஹிங்ய அகதிகள்

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனின் முயற்சியில், பொத்துவிலுக்கு வீடமைப்புத் திட்டம்; ஐக்கிய அரபு ராச்சியம், நிதி வழங்குகிறது

அமைச்சர் றிசாட் பதியுதீனின் முயற்சியில், பொத்துவிலுக்கு வீடமைப்புத் திட்டம்; ஐக்கிய அரபு ராச்சியம், நிதி வழங்குகிறது 0

🕔7.Oct 2017

– எம்.ஏ. றமீஸ் –எமது முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் ஏமாற்றப் பட்டிருக்கின்றது. காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. எமது காணிகள் எல்லாம் வன வளத்திற்கும் வன ஜீவிகளுக்கும் எழுதப்பட்டுள்ளன. இவற்றினை எல்லாம், கேட்பார் பார்ப்பாரில்லை. தேர்தல் காலங்களில் மாத்திரம் கோசமிடுகின்ற அரசியல் தலைமைகளைக் கொண்டிருக்கின்ற சமூகமாக எமது சமூகம் உள்ளது என கைத்தொழில் வர்த்தகத்

மேலும்...
சுமந்திரனும், ஜயம்பதியும் எமக்கு அறிவுரை கூறத் தேவையில்லை: அமைச்சர் மனோ கணேசன்

சுமந்திரனும், ஜயம்பதியும் எமக்கு அறிவுரை கூறத் தேவையில்லை: அமைச்சர் மனோ கணேசன் 0

🕔7.Oct 2017

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன் மற்றும் ஜயம்பதி விக்ரமரட்ன ஆகியோர் எமக்கு அறிவுரை கூறுவதை விடுத்து, தங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய மக்களின் எதிர்பார்ப்புகளை வென்றெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று, தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.

மேலும்...
இலங்கையில் 04 மணித்தியாலத்துக்கு ஒரு பெண் வண்புணர்வுக்கு உள்ளாகிறாள்: சப்ரகமுவ ஆளுநர்

இலங்கையில் 04 மணித்தியாலத்துக்கு ஒரு பெண் வண்புணர்வுக்கு உள்ளாகிறாள்: சப்ரகமுவ ஆளுநர் 0

🕔7.Oct 2017

இலங்கையில் நான்கு மணித்தியாலங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறாள் என்று, சப்ரகமுவ மாகாண ஆளுநரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான மார்ஷல் பெரேரா தெரிவித்தார். உலகில் முதலாாவது பெண் பிரதமரையும், உலகில் முதலாவது பெண் ஜனாதிபதியையும் உருவாக்கிய நாடு எனும் புகழையுடைய நமது தேசத்தில்தான், இவ்வாறான குற்றம் நடைபெறுவதாகவும் அவர் கவலை வெளியிட்டார். மாகாண தொழில்துறை அமைச்சு

மேலும்...
வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரம்; மக்களுக்கு உணர்வு, ஹக்கீமுக்கு வியாபாரம்: உயர்பீட உறுப்பினர் காட்டம்

வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரம்; மக்களுக்கு உணர்வு, ஹக்கீமுக்கு வியாபாரம்: உயர்பீட உறுப்பினர் காட்டம் 0

🕔7.Oct 2017

– அஹமட் – வடக்குடன் கிழக்கு இணைக்கப்படுமானால், முஸ்லிம்களுக்கு தனியான அலகு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம்; புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில், அவ்வாறான தனி அலகுக்கான முன்மொழிவினை ஏன் சமர்ப்பிக்கப்படவில்லை என்று, முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட  உயர்பீட உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார். ‘வடக்குடன் கிழக்கு

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைவு தொடர்பில், கருணா அம்மான் கருத்து

வடக்கு – கிழக்கு இணைவு தொடர்பில், கருணா அம்மான் கருத்து 0

🕔7.Oct 2017

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமென்று, முன்னாள் அமைச்சரும் புலிகளின் தளபதியுமான கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கருணா அம்மானின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு – கல்லடியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இந்த விடயத்தைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்