Back to homepage

பிரதான செய்திகள்

புதிது செய்தி குறித்து, பேராசிரியர் ஹஸ்புல்லா விளக்கம்

புதிது செய்தி குறித்து, பேராசிரியர் ஹஸ்புல்லா விளக்கம் 0

🕔15.Oct 2017

‘எல்லை நிர்ணய குழுவில் அங்கம் வகிக்க, அம்பாறைக்குக் கிடைத்த வாய்ப்பினை, தட்டி விட்ட ஹக்கீமின் துரோகம்’ எனும் தலைப்பில் நேற்று சனிக்கிழமை புதிது செய்தித்தளத்தில் ஒரு செய்தியினை நாம் வெளியிட்டிருந்தோம்.அதில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாவின் பெயரைக் குறிப்பிட்டு, சில தகவல்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.இந்த நிலையில், பேராசிரியர் ஹஸ்புல்லா, புதிது பிரதம ஆசிரியருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதோடு,

மேலும்...
மு.கா.வின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக ஷிப்லி பாறூக் நியமனம்

மு.கா.வின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக ஷிப்லி பாறூக் நியமனம் 0

🕔15.Oct 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதிக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.   ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமானரவூப் ஹக்கீம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். காத்தான்குடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ

மேலும்...
மினி சூறாவளியால் 05 வீடுகள் சேதம்; 16 பேர் பாதிப்பு

மினி சூறாவளியால் 05 வீடுகள் சேதம்; 16 பேர் பாதிப்பு 0

🕔15.Oct 2017

– க. கிஷாந்தன் –மினி சூறாவளி வீசியமை காரணமாக, மஸ்கெலியா – சாமிமலை பெயார்லோன் தோட்டம் மயில்வத்தை பிரிவில் நேற்று சனிக்கிழமை மாலை 05 வீடுகள் சேதமடைந்தன. அதேவேளை, சிறுவர்கள் உட்பட 16 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.இச்சூறாவளியினால் 05 வீடுகளில் உள்ள கூரைகள் அடித்துச் சென்றுள்ளதுடன், வீட்டில் இருந்த பொருட்களும் சேமாகியுள்ளதன.மின்கம்பங்கள் மற்றும் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததன்

மேலும்...
எல்லை நிர்ணய குழுவில் அங்கம் வகிக்க, அம்பாறைக்குக் கிடைத்த வாய்ப்பினை, தட்டி விட்ட ஹக்கீமின் துரோகம்

எல்லை நிர்ணய குழுவில் அங்கம் வகிக்க, அம்பாறைக்குக் கிடைத்த வாய்ப்பினை, தட்டி விட்ட ஹக்கீமின் துரோகம் 0

🕔14.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமை கிழக்கு மாகாண மக்கள், பிரதேச வாதம் பார்க்காமல் 16 வருடங்களாக தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில், அதுவும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் குறித்து, ஹக்கீமுக்கு எப்போதும் நல்லபிப்பிராயம் இருந்ததில்லை. கிழக்கைச் சேர்ந்தவர்களை உயரிய இடத்தில் வைத்துப்

மேலும்...
இரண்டு தொகுதிகளுக்குள் சூழ்ச்சிகரமாக கூறுபோடப்பட்ட அக்கரைப்பற்றினை, ஒன்றாக்க வேண்டும்: நஸார் ஹாஜி

இரண்டு தொகுதிகளுக்குள் சூழ்ச்சிகரமாக கூறுபோடப்பட்ட அக்கரைப்பற்றினை, ஒன்றாக்க வேண்டும்: நஸார் ஹாஜி 0

🕔14.Oct 2017

– அஹமட் – அக்கரைப்பற்றின்அரசியல் பலத்தினை சிதைக்கும் நோக்குடன், அப் பிரதேசத்தை இரு கூறுகளாக்கி, அவற்றினை இரண்டு தொகுதிகளுக்குள் கொண்டு வந்த சூழ்ச்சிக்கு, புதிய தொகுதிகளை உருவாக்குவதற்கான எல்லை நிர்ணய நடவடிக்கைகளினூடாக நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று, தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகரும், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளருமான நஸார் ஹாஜி வேண்டுகோள்

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல்; உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், திங்கள் கையொப்பமிடப்படும்

உள்ளுராட்சித் தேர்தல்; உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், திங்கள் கையொப்பமிடப்படும் 0

🕔14.Oct 2017

புதிய சட்டத்தின் கீழ் உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையினை தெரியப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். புதிய சட்டத்தின் கீழ் உள்ளுராட்சி சபைகளுக்கு வட்டார முறைமையின் அடிப்படையில் 60 வீதமான உறுப்பினர்களும், விகிதாசார முறைமையின் கீழ் 40 வீதமான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவர்

மேலும்...
இலங்கையிலுள்ள அரசியல் கட்சியில் வெளிநாட்டு பிரஜை பதவி வகிப்பதை தடுக்க முடியாது: தேர்தல் ஆணைக்குழு

இலங்கையிலுள்ள அரசியல் கட்சியில் வெளிநாட்டு பிரஜை பதவி வகிப்பதை தடுக்க முடியாது: தேர்தல் ஆணைக்குழு 0

🕔14.Oct 2017

வெளிநாட்டு கடவுச்சீட்டினை வைத்திருக்கும் ஒருவர், இலங்கையில் எந்தவொரு அரசியல் கட்சியிலும் பதவி வகிக்கக் கூடாது எனும் வாதம் தொடர்பில், அவதானம் செலுத்த வேண்டும் என்று, தேர்தல் ஆணையக்குழு தெரிவித்துள்ளது. தாய்வான் வங்கிக் கணக்கிலிருந்து மோசடியாக பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, லிற்ரோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க, பிரித்தானிய பிரஜை எனத்

மேலும்...
சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில், ஐ.தே.க.வில் போட்டியிட ஹக்கீம் முடிவு; மு.கா.வில் குதித்து மூக்குடைபட முடியாது எனவும் தெரிவிப்பு

சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில், ஐ.தே.க.வில் போட்டியிட ஹக்கீம் முடிவு; மு.கா.வில் குதித்து மூக்குடைபட முடியாது எனவும் தெரிவிப்பு 0

🕔14.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – எதிர்வரும் உள்ளாட்சி சபைத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை தவிர்ந்த உள்ளுராட்சி மன்றங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்தில் போட்டியிடும் என்றும், ஆனால் சம்மாந்துறையில் ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் எனவும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் அம்பாறை மாவட்ட பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு

மேலும்...
தொகுதி நிர்ணயம்: தோற்றுப் போகாமல், பார்த்துக் கொள்வோம்

தொகுதி நிர்ணயம்: தோற்றுப் போகாமல், பார்த்துக் கொள்வோம் 0

🕔13.Oct 2017

– எச்.ஏ. ஆலிப் சப்ரி – கலப்பு தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டதினால் இலங்கையின்  அரசியல் வரலாற்றில்  மீண்டும்  பேசுபொருளாக  வந்துள்ள  தேர்தல் தொகுதி  நிர்ணயம் சம்மந்தமாக  மக்களுக்கு  தெளிவூட்ட  வேண்டிய தேவையும்  கடப்பாடும்  அரசியல் தலைவர்களுக்கும்  சிவில்  சமூகத்துக்கும்  ஏற்பட்டுள்ளது.   கடந்த கால  வரலாற்றில்  நம்  தலைவர்கள்  தெரிந்தும் தெரியாமலும்  பல  தவறுகளை செய்துவிட்டார்கள்.

மேலும்...
அமைச்சர் ரிஷாட், குர்தீஸ்தான் கொன்சியூலர் சந்திப்பு; இரண்டு நாடுகளின் வர்த்தக உறவு குறித்தும் பேச்சு

அமைச்சர் ரிஷாட், குர்தீஸ்தான் கொன்சியூலர் சந்திப்பு; இரண்டு நாடுகளின் வர்த்தக உறவு குறித்தும் பேச்சு 0

🕔13.Oct 2017

குர்தீஸ்தான், எர்பில் நாட்டின் இலங்கைக்கான கொன்சியூளர் டொக்டர் அஹமட் ஜலாலை கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று வெள்ளிக்கிழமை அவரின் அமைச்சில் சந்தித்து, பேச்சு நடத்தினார்.இரண்டு நாடுகளின் வர்த்தக உறவுகள் மற்றும் பொருளாதார ரீதியிலான விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினர். இலங்கையில்  கோழிப் பண்ணை வளர்ப்பு, சோளகத்தை அரைக்கும் இயந்திர ஏற்றுமதி தொடர்பில் டொக்டர்

மேலும்...
உக்ரேன் கைதிகள் தப்பிக்க எடுத்த முயற்சி, புதுக்கடையில் முறியடிப்பு

உக்ரேன் கைதிகள் தப்பிக்க எடுத்த முயற்சி, புதுக்கடையில் முறியடிப்பு 0

🕔13.Oct 2017

புதுக்கடை நீதவான் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட, உக்ரேன் நாட்டைச் சேர்ந்த கைதிகள் இருவர், தப்பிப்பதற்கு எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டது. மேற்படி கைதிகள் இருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தரின் பாதுகாப்பிலிருந்து  தப்பித்து ஓடிய போது நடத்தப்பட்ட எச்சரிக்கை துப்பாக்கி சூட்டினை அடுத்து, கைதிகள் இருவரும் பிடிக்கப்பட்டனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்...
லிற்ரோ கேஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நிசங்க நாணயகார நியமனம்

லிற்ரோ கேஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நிசங்க நாணயகார நியமனம் 0

🕔13.Oct 2017

லிற்ரோ கேஸ் லங்கா லிமிட்டட் நிறுவனத்தின் புதிய தலைவராக நிசங்க நாணயகார நியமிக்கப்பட்டுள்ளார் என்று, அரசாங்க தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. லிற்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவராகப் பதவி வகித்த ஷலில முனசிங்க, தாய்வான் வங்கியிக் கணக்கிலிருந்து 1.1 மில்லியன் அமெரிக்க டொலரை, மோசடியாகப் பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்க

மேலும்...
சந்திரிக்கா IN; குமார வெல்கம, மஹிந்தானந்த அளுத்கமகே OUT: மைத்திரி அதிரடி

சந்திரிக்கா IN; குமார வெல்கம, மஹிந்தானந்த அளுத்கமகே OUT: மைத்திரி அதிரடி 0

🕔13.Oct 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை, சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போதே சந்திரிகாவுக்கு அத்தனகல்ல அமைப்பாளர் பதவியை ஜனாதிபதி வழங்கினார். அத்தனகல்ல – சந்திரிகாவின் சொந்த தேர்தல் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை,நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதந்திரக்

மேலும்...
கழிவுத் தேயிலைத் தூள் 7500 கிலோ கிராமுடன் இருவர் கைது

கழிவுத் தேயிலைத் தூள் 7500 கிலோ கிராமுடன் இருவர் கைது 0

🕔13.Oct 2017

– க. கிஷாந்தன் – கழிவு தேயிலை தூள் சுமார் 7500 கிலோ கிராமுடன், ஹட்டன் டிக்கோயா பகுதியில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் அட்டன் – டிக்கோயா பகுதியில் வைத்து மேற்படி சந்தேக நபர்களை கைது ஹட்டன் பொலிஸார் கைது செய்தனர். குறித்த கழிவு தேயிலை தூளை

மேலும்...
ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது

ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது 0

🕔13.Oct 2017

ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக யுனெஸ்கோ எடுத்திருக்கும் நிலைப்பாடுதான் இதற்குக் காரணம் என்று அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவிலும்,  ஐ.நா அமைப்புக்குள்ளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு குறித்து யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் இரினா போகோவா கூறுகையில்;

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்