Back to homepage

பிரதான செய்திகள்

மின்னல் தாக்கி மூவர் பலி; பொதுமக்கள் அவதானம்

மின்னல் தாக்கி மூவர் பலி; பொதுமக்கள் அவதானம் 0

🕔29.Oct 2017

மின்னல் தாக்கியதில் மூன்று பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை பலியாகியுள்ளனர். மெதமுலான – வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திறந்த வெளியில் நெல் உலர்த்திக் கொண்டிருந்த போதே, இவர்கள் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியதாகக் கூறப்படுகிறது. இறந்தவர்கள் 30 க்கும் 60 க்கும் இடைப்பட்ட  வயதுடையவர்களாவர். தற்போதைய நிலையில் நாட்டில் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய

மேலும்...
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி கலைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவிப்பு

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி கலைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவிப்பு 0

🕔29.Oct 2017

சைட்டம் எனப்படும் தனியார் மருத்துவ கல்லூரி கலைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேவேளை குறித்த கல்லூரியை லாபமீட்டாத நிறுவனமாக, உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. சைட்டம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழு, சைட்டம் கல்லூரியை கலைத்து விடுவதற்கான சிபாரிசினை செய்திருந்தது.

மேலும்...
அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு, அமெரிக்காவிடம் மஹிந்த உறுதியளித்திருந்தார்: அமைச்சர் துமிந்த தெரிவிப்பு

அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு, அமெரிக்காவிடம் மஹிந்த உறுதியளித்திருந்தார்: அமைச்சர் துமிந்த தெரிவிப்பு 0

🕔29.Oct 2017

– க. கிஷாந்தன் – நாட்டின் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களைச் செய்வதற்கு, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் உறுதியளிக்கப்பட்டதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளரும், விவசாயத்துறை அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். புதிய அரசியல் யாப்பு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. சிலர் இதை பற்றி பேசுவதற்கு விரும்பவில்லை. ஒருசிலர் இந்த

மேலும்...
சாய்ந்தமருதில் மூன்று நாட்கள் கடையடைப்பு போராட்டம்; உள்ளுராட்சி சபையை பெறுவதற்கான, அடுத்த கட்ட முயற்சி

சாய்ந்தமருதில் மூன்று நாட்கள் கடையடைப்பு போராட்டம்; உள்ளுராட்சி சபையை பெறுவதற்கான, அடுத்த கட்ட முயற்சி 0

🕔29.Oct 2017

– யூ.கே. காலித்தீன் –சாய்ந்தமருது பிரதேசத்தில் நாளை திங்கட்கிழமை தொடக்கம் 03 நாட்களுக்கு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையைப் பிரகடனப்படுத்துமாறு கோரி, இந்த போராட்டத்தினை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல், உலமா சபை மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றியம் ஆகியவை இணைந்து, நேற்று சனிக்கிழமை இரவு சாய்ந்தமருது

மேலும்...
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, ஒருவர் காயம்

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, ஒருவர் காயம் 0

🕔29.Oct 2017

காலி மாவட்டத்தின் கொஸ்கொட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, கொஸ்கொட பகுதியிலுள்ள 03 இடங்களில் இந்த துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, முதலாவது சூட்டுச் சம்பவத்தில் 15 வயதுடைய மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இரண்டாவது சூட்டுச் சம்பவத்தில்

மேலும்...
அக்கரைப்பற்று மத்திய கல்லூரிக்கு பிரதியமைச்சர் ஹரீஸ் விஜயம்; குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யவும் உத்தரவு

அக்கரைப்பற்று மத்திய கல்லூரிக்கு பிரதியமைச்சர் ஹரீஸ் விஜயம்; குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யவும் உத்தரவு 0

🕔28.Oct 2017

– அகமட் எஸ். முகைடீன் –அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தின் குறைபாடுகளை இருவார காலத்திற்குள் நிவர்த்திக்குமாறு ஒப்பந்தகார நிறுவனத்துக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் பணிப்புரைவிடுத்துள்ளார்.விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.குறித்த நீச்சல் தடாகத்தின் குறைபாடுகளை பார்வையிட்டு அவற்றை

மேலும்...
கல்வியல் கல்லூரி பட்டதாரிகளை, சொந்த மாகாணங்களில் ஆசிரியராக நியமியுங்கள்: கட்டாரில் வைத்து, ஜனாதிபதியிடம் ஹக்கீம் கோரிக்கை

கல்வியல் கல்லூரி பட்டதாரிகளை, சொந்த மாகாணங்களில் ஆசிரியராக நியமியுங்கள்: கட்டாரில் வைத்து, ஜனாதிபதியிடம் ஹக்கீம் கோரிக்கை 0

🕔28.Oct 2017

– பிறவ்ஸ் முகம்மட் –வெளிமாகாணங்களில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ள கல்வியல் கல்லூரி டிப்ளோமாதாரர்களுக்கு, குறிப்பாக கிழக்கு மாகாணத்தவர்களுக்கு – அவர்களுடைய சொந்த மாகாணங்களிலேயே ஆசிரியர் நியனமத்தை வழங்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளுக்கு, உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கல்வியல் கல்லூரியில் டிப்ளோமா பட்டம்பெற்றவர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமனங்களின்போது, வெளி

மேலும்...
அக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்

அக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும் 0

🕔28.Oct 2017

– ஆசிரியர் கருத்து – பொத்துவில் உப கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய 39 ஆசிரியர்களை அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்தமையினைத் தொடர்ந்து, இப் பிரதேசங்களில் பாரிய சர்ச்சைகள் தோன்றியுள்ளன. அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மௌலவி ஏ.எல். காசிம், திடீரென இடமாற்றம் பெற்றுச் செல்லும் போது, பொத்துவில் பிரதேச

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த அணியை இணைத்துக் கொண்டு போட்டியிடவுள்ளோம்: அமைச்சர் அமரவீர

உள்ளுராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த அணியை இணைத்துக் கொண்டு போட்டியிடவுள்ளோம்: அமைச்சர் அமரவீர 0

🕔28.Oct 2017

– க. கிஷாந்தன் – உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாரியளவிலான வெற்றியை பெற்றுக்கொள்வதற்கு, ஒன்றிணைந்த எதிரணியையும் (மஹிந்த அணி) இணைத்து செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். வட்டகொடை மடக்கும்புர பிரதேசத்தில் வெலிகல வாவி புனரமைக்கப்பட்டு இன்று சனிக்கிழமை மீன் குஞ்சுகள்

மேலும்...
வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்குதல்; அசிங்கப்பட்டார், அக்கரைப்பற்று கல்வி அதிகாரி

வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்குதல்; அசிங்கப்பட்டார், அக்கரைப்பற்று கல்வி அதிகாரி 0

🕔28.Oct 2017

– மரைக்கார் – நாம் ஒரு பதவியில் இருந்து கொண்டு அந்தப் பதவியை தரக் குறைவாகப் பேசுதல் என்பது மடத்தனத்தின் உச்சமாகும். ஆனாலும், இந்த மடத்தனத்தை படித்தவர்கள் என்று பெருமையடித்துக் கொள்கின்ற சிலர், மேதாவித்தனம் என நினைத்துக் கொண்டு செய்து விடுகின்றனர். ‘அந்த’ ஆசாமி அக்கரைப்பற்று வலயக் கல்விக் காரியாலயத்தின் உயர் அதிகாரியாக உள்ளார். பிரதேசப்

மேலும்...
மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயமும், முஸ்லிம் அடையாள அரசியலுக்கான சாவு மணியும்: விளக்குகிறார் பசீர் சேகுதாவூத்

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயமும், முஸ்லிம் அடையாள அரசியலுக்கான சாவு மணியும்: விளக்குகிறார் பசீர் சேகுதாவூத் 0

🕔28.Oct 2017

– பசீர் சேகுதாவூத் – மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான குழுவுக்கு தமது சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்காக முஸ்லிம் சிவில் சமூகம் புத்தி ஜீவிகளையும், துறை சார்ந்தோரையும் இணைத்துக்கொண்டு தீவிரமான கலந்துரையாடல்களை நிழ்த்துவதைக் காணமுடிகிறது. மஹிந்த காலத்து நன்மை கடந்த ஆட்சிக் காலத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான வட்டாரங்களின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதில் 1000 வட்டாரங்கள் இரட்டை

மேலும்...
நேற்று இனவாதிகள் சொன்னதை, இன்று ஜனாதிபதி செய்கிறார்: மாடறுப்புத் தடைக்கான முன்னேற்பாடு

நேற்று இனவாதிகள் சொன்னதை, இன்று ஜனாதிபதி செய்கிறார்: மாடறுப்புத் தடைக்கான முன்னேற்பாடு 0

🕔27.Oct 2017

– மொஹமட் அம்மார் – மாடு அறுப்பதை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை, சில பௌத்த அமைப்புக்கள் நேற்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டின்போது முன்வைத்திருந்தன.இன்று ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன, மாடுகளை ஏற்றிச் செல்வதை தடை செய்துள்ளார். இவற்றை தொடர்புபடுத்தி பார்க்கின்றபோது, இனவாதிகளின் கோரிக்கைக்கு அமைவாகவே இவ்விடயம் நடந்தேறியுள்ளமை தெளிவாகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனவாத சிந்தனை

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை உருவாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மக்கள் பேரணி

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை உருவாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மக்கள் பேரணி 0

🕔27.Oct 2017

– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் உருவாக்குவது தொடர்பில், மேலும் இழுத்தடிப்பு செய்யாமல் உடனடியாகப் பிரகடனம் செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து எழுச்சிப் பேரணி ஒன்று இடம்பெற்றது. சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கூட்டிணைந்த செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேரணிக்கு,

மேலும்...
கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டாம்: ஜனாதிபதி உத்தரவு

கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டாம்: ஜனாதிபதி உத்தரவு 0

🕔27.Oct 2017

கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை தற்காலிகமாக  இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார் என்று, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் செல்வது வேகமாக அதிகரித்துவருகிறது. இதன் மூலம் பாற்பண்ணைக் கைத்தொழில் துறைக்கும் விவசாயத் தேவைகளுக்கும் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளமையினை அடுத்தே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பிரிவு மேலும்

மேலும்...
இரண்டு ஊர்களை பிரித்தாண்டதன் விளைவுதான் இன்றைய நிலையாகும்: சாய்ந்தமருது விவகாரம் குறித்து, அமைச்சர் றிசாட் கட்டாரில் விளக்கம்

இரண்டு ஊர்களை பிரித்தாண்டதன் விளைவுதான் இன்றைய நிலையாகும்: சாய்ந்தமருது விவகாரம் குறித்து, அமைச்சர் றிசாட் கட்டாரில் விளக்கம் 0

🕔27.Oct 2017

– சுஐப் எம். காசிம் –   சாய்ந்தமருது பிரதேச சபையை பெற்றுத்தருவதாக பிரதமரை கல்முனைக்கு அழைத்து வந்து வாக்குறுதி அளித்தவர்கள், இரண்டு தரப்பினரையும் ஒன்றாக இருத்தி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறியாமல் தனித்தனியாக சந்தித்து பேசியமையினாலேதான் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை பிரச்சினை தற்போது இழுபறி நிலைக்கு உள்ளாகி, விஷ்வரூபம் எடுத்திருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். டோஹா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்