Back to homepage

பிரதான செய்திகள்

முதலமைச்சரை அம்மணமாக்கிய கேலிச் சித்திரம்; ஊடகவியலாளர் பாலா கைது

முதலமைச்சரை அம்மணமாக்கிய கேலிச் சித்திரம்; ஊடகவியலாளர் பாலா கைது 0

🕔5.Nov 2017

தமிழகத்தின் நெல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக கேலிச் சித்திரமொன்றினை வரைந்த, சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர் பாலா என்பவரை, தமிழக பொலிஸார் இன்று ஞாயிற்றுக் கிழமை கைது செய்துள்ளனர்.கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நெல்லையைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் கடந்த ஒக்டோபர் 23ம் திகதி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னால், தனது குடும்பத்துடன்

மேலும்...
பள்ளத்தில் வீழ்ந்து குப்புறப் புரண்டது பஸ்; 25 பேர் படுகாயம்

பள்ளத்தில் வீழ்ந்து குப்புறப் புரண்டது பஸ்; 25 பேர் படுகாயம் 0

🕔5.Nov 2017

– க. கிஷாந்தன் – இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பஸ் ஒன்று டயகம – ஹட்டன் பிரதான வீதியில் போடைஸ் என்.சி. தோட்டப் பகுதியிலுள்ள பள்ளத்தில் வீழ்ந்து குப்புறப் புரண்டு விபத்துக்குள்ளானதால், அதில் பயணித்த 25 பேர், படு காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது. டயகம பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஹட்டன்

மேலும்...
தேசிய சகவாழ்வுக்கான ஒற்றுமையினை, பள்ளிவாசலினால் வளர்க்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது: உடுவே தம்மாலோக தேரர்

தேசிய சகவாழ்வுக்கான ஒற்றுமையினை, பள்ளிவாசலினால் வளர்க்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது: உடுவே தம்மாலோக தேரர் 0

🕔5.Nov 2017

– அஷ்ரப் ஏ சமத் – “பள்ளிவாசல் என்பது  ஒரு சமுகத்துக்குக்கான மத சடங்குகளை மட்டும் நடத்துகின்ற இடமல்ல. அதனைத் தாண்டி – அண்டி வாழும் ஏனைய மக்களையும் அரவணைத்து,  தமது நல்ல பணியினால் தேசிய சக வாழ்வுக்கான ஒற்றுமையினையும் ஒரு பள்ளிவாசலினால் வளர்க்க முடியும் என்பதை  கிருலப்பனை பள்ளிவாசல் செய்து காட்டியுள்ளது” என்று, உடுவே

மேலும்...
தெல்கமுவ ஓயாவில் மூழ்கிய 06 பேரின் சடலம் மீட்பு; இருவரைத் தேடும் பணி தொடர்கிறது

தெல்கமுவ ஓயாவில் மூழ்கிய 06 பேரின் சடலம் மீட்பு; இருவரைத் தேடும் பணி தொடர்கிறது 0

🕔5.Nov 2017

– க. கிஷாந்தன் – மாத்தளை – தெல்கமுவ ஓயாவில் குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போன எட்டு பேரில் ஆறு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவரை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளை – தெல்கமுவ  ஓயாவில் நேற்று மதியம் குளித்துக்கொண்டிருந்த போது, 08 பேர் நீரில்

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம்; போக்கிரித் தந்தையும், பக்கத்து வீட்டுக்காரரும்; இரண்டும் ஒன்றல்ல

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம்; போக்கிரித் தந்தையும், பக்கத்து வீட்டுக்காரரும்; இரண்டும் ஒன்றல்ல 0

🕔5.Nov 2017

– தராசு முள்ளர் – சாய்ந்தமருக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கைப் போராட்டத்தில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுடைய உருவ பொம்மையுடன் இணைத்து, அமைச்சர் றிசாட் பதியுதீனின் உருவ பொம்மையினை எரித்தமையில் எவ்வித நியாய தர்மங்களும் இல்லை. சாய்ந்தமருது மக்களின் அதிகபட்ச ஆணையினை பெற்றுக்கொண்ட கட்சி எனும் வகையில், அந்த ஊருக்கான உள்ளுராட்சி சபையினைப் பெற்றுத் தருவது,

மேலும்...
சஊதி தலைநகர் மீது ஏவுகணைத் தாக்குதல்; நேற்றிரவு பதட்டம்

சஊதி தலைநகர் மீது ஏவுகணைத் தாக்குதல்; நேற்றிரவு பதட்டம் 0

🕔5.Nov 2017

சஊதி அரேபிய தலைநகர் றியாதிலுள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் மீது, நேற்று சனிக்கழமை இரவு, திடீரென ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யெமனிலிருந்து இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகத்  தெரிவிக்கப்படுகின்றது. திடீரென மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் காரணமாக அங்கு பெரும் பதற்றநிலை காணப்பட்டது. ஆயினும் சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. சஊதி அரசாங்கம் அண்மைக்காலமாக யெனனிலுள்ள போராட்டக் குழுக்களுக்கு

மேலும்...
உள்ளுராட்சிமன்ற தேர்தல்; டிசம்பர் 27 தொடக்கம் வேட்புமனு தாக்கல்

உள்ளுராட்சிமன்ற தேர்தல்; டிசம்பர் 27 தொடக்கம் வேட்புமனு தாக்கல் 0

🕔5.Nov 2017

உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம் ஏற்றுக் கொள்வதற்கான அறிவிப்பினை விடுப்பதற்கு தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிணங்க, 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி நண்பகல் வரை, உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை தேர்தல்கள் செயகலத்தில் பெற்றுக் கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உள்ளுராட்சிமன்றங்களுக்கான வட்டாரங்கள் மற்றும் அவற்றுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பிலான

மேலும்...
சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் வேண்டாமென கூறிய, பிரதியமைச்சர் ஹரீசின் நிதியை, வேறு பள்ளிவாசல்கள் கோருவதாக தகவல்

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் வேண்டாமென கூறிய, பிரதியமைச்சர் ஹரீசின் நிதியை, வேறு பள்ளிவாசல்கள் கோருவதாக தகவல் 0

🕔4.Nov 2017

– அஹமட் – சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலுக்கு பிரதியமைச்சர் ஒதுக்கீடு செய்த 15 லட்சம் ரூபா பணத்தினை ஏற்றுக் கொள்வதில்லை என, அந்தப் பள்ளிவாசல் நிருவாகம் அறிவித்துள்ள நிலையில், சாய்ந்தமருதிலுள்ள வேறு சில பள்ளிவாசல்கள் அந்த நிதியினை தமக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதியமைச்சர் தரப்பு இந்தத் தகவலை ‘புதிது’ செய்தித் தளத்திடம் தெரிவித்தது.

மேலும்...
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வீதி நிர்மாணத்தில் மோசடி; மக்கள் புகார்

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வீதி நிர்மாணத்தில் மோசடி; மக்கள் புகார் 0

🕔3.Nov 2017

– அஹமட் –அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வீதியினை கொங்றீட் வீதியாக நிர்மாணிக்கும் நடவடிக்கைகளில் பல்வேறு மோசடியான செயற்பாடுகள் இடம்பெறுவதோடு, பாரிய குறைபாடுகள் உள்ளதாகவும் அப்பகுதிய மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறித்த வீதி கொங்றீட் வீதியாக உள்ள நிலையில், அதனை காபட் வீதியாக மாற்றும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகிறது. வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியில், இந்த

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து சுதந்திரக் கட்சி போட்டியிடாது: துமிந்த திசாநாயக்க தெரிவிப்பு

உள்ளுராட்சி தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து சுதந்திரக் கட்சி போட்டியிடாது: துமிந்த திசாநாயக்க தெரிவிப்பு 0

🕔3.Nov 2017

உள்ளுராட்சி சபைகளுக்கான எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடாது என, சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது, சில இடங்களில் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐ.தே.கட்சி போட்டியிடும் என்று, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்த நிலையிலேயே, துமிந்த திசாநாயக்க மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும்...
பிரதியமைச்சர் ஹரீசின், நிதி ஒடுக்கீடு தேவையில்லை; 15 லட்சம் ரூபாவை திருப்பியது சாய்ந்தமருது

பிரதியமைச்சர் ஹரீசின், நிதி ஒடுக்கீடு தேவையில்லை; 15 லட்சம் ரூபாவை திருப்பியது சாய்ந்தமருது 0

🕔3.Nov 2017

– எம்.வை. அமீர் – விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், சாய்ந்தமருது பள்ளிவாசல் அபிவிருத்திக்காக ஒதுக்கிய 15 லட்சம் ரூபா நிதியினையும் ஏற்பதில்லை என, சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனீபா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சிசபையை வழங்குவதற்குத் தடையாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான

மேலும்...
போதும் இனிப்போய் விடுங்கள்

போதும் இனிப்போய் விடுங்கள் 0

🕔3.Nov 2017

– முஜீப் இப்றாஹிம் – பதினேழு வருடங்களாக உங்கள் ‘நப்சு’ நாடியதை நன்றாக அனுபவித்துவிட்டீர்கள் போதும் இனிப் போய்விடுங்கள் தலைவன் வீழ்ந்த போது காலியான கதிரை இது வரை உங்களை மிகுந்த வலியுடன் சுமந்திருக்கிறது. போதும் இனிப் போய்விடுங்கள் அஸ்ரப் 14 ஆண்டுகள் முன்னோக்கி நகர்த்திய சமூகத்தை நீங்கள் 17 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளிவிட்டீர். போதும்

மேலும்...
அரியாலையில் இளைஞரைச் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில், அதிரடிப்படையினர் இருவர் கைது

அரியாலையில் இளைஞரைச் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில், அதிரடிப்படையினர் இருவர் கைது 0

🕔3.Nov 2017

அரியாலையில் இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்றார்கள் எனும் சந்தேகத்தின் பேரில், விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த உப பரிசோதகர் ஒருவரும், கொன்ஸ்டபிள் ஒருவரும் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம் அதிரடிப்படை முகாமைச் சேர்ந்தவர்களாவர். மேற்படி அதிரடிப்படையினரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். உப பரிசோதகர் மல்லவராச்சி பிரதீப் நிசாந்த மற்றும் கொன்ஸ்டபிள் ரத்னாயக்க முதயன்சலாககே

மேலும்...
சிறுவர்கள் சேற்றில் புரள்வதற்கு வசதி செய்து கொடுத்த அதிபர்; பெற்றோர்களுக்கான படிப்பினை

சிறுவர்கள் சேற்றில் புரள்வதற்கு வசதி செய்து கொடுத்த அதிபர்; பெற்றோர்களுக்கான படிப்பினை 0

🕔3.Nov 2017

மாணவர்களை அவர்களின் விருப்பம் போல் சேற்றினுள் புரண்டு விளையாடுவதற்கு, அதிபரொருவர் அனுமதித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. மாணவர்களின் இந்த விருப்பதற்தினை நிறைவேற்றுவதற்காக விசேடமாக தயார்படுத்தப்பட்ட சேறு, அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது. ஹொரன பிரதேசத்திலுள்ள குருகொட கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் அஜித் பிரேமகுமார, தனது பாடசாலை மாணவர்களுக்கு இந்த அரிய சந்தர்ப்பத்தினை உருவாக்கிக் கொடுத்திருந்தார். சர்வதேச சிறுவர் தினத்தினையொட்டி,

மேலும்...
தொழில் பெற்றுத்தருவதாக லஞ்சம் வாங்கிய முன்னாள் பிரதியமைச்சருக்கு 04 ஆண்டுகள் சிறைத் தண்டனை

தொழில் பெற்றுத்தருவதாக லஞ்சம் வாங்கிய முன்னாள் பிரதியமைச்சருக்கு 04 ஆண்டுகள் சிறைத் தண்டனை 0

🕔3.Nov 2017

அரச தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்ட, முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பிரேமரட்னவுக்கு 04 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பியசேன ரணசிங்க இந்த தீர்ப்பினை நேற்று வியாழக்கிழமை வழங்கினார். இதேவேளை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் அந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்