Back to homepage

பிரதான செய்திகள்

உள்ளுராட்சி தேர்தல் திகதி அறிவிப்பு; அரிப்புக்கு சொறிந்து விடும் அரசாங்கத்தின் உபாயமாகும்: பசீர் சேகுதாவூத் விமர்சனம்

உள்ளுராட்சி தேர்தல் திகதி அறிவிப்பு; அரிப்புக்கு சொறிந்து விடும் அரசாங்கத்தின் உபாயமாகும்: பசீர் சேகுதாவூத் விமர்சனம் 0

🕔25.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று, நாட்டு மக்களில் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள் என்பதை அரசாங்கம் அறியும்.  அதனால்தான் மக்களின் அரிப்புக்கு சொறிந்துவிடும் உபாயமாக, ‘ஜனவரி 27ஆம் திகதி உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறும்’ என்று அரசாங்கத்திலுள்ளோர் கூறத் தொடங்கியுள்ளனர் என்று, முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். தேர்தலொன்றுக்கான திகதியினைத் தீர்மானிக்கும்

மேலும்...
கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணதுங்க நியமனம்

கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணதுங்க நியமனம் 0

🕔25.Oct 2017

இலங்கை கடற்படையின் தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நாளை வியாழக்கிழமை அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டராவிட் சின்னையாவுக்கு கடந்த செப்டம்பர் 26ஆம் திகதியுடன் 55 வயதானமையினை அடுத்து, அவர் ஓய்வு பெறும் நிலையினை அடைந்தார்.

மேலும்...
அமைச்சர் ஒருவரைப் பராமரிக்க ஆண்டொன்றுக்கு 700 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது: ஜே.வி.பி. செயலாளர்

அமைச்சர் ஒருவரைப் பராமரிக்க ஆண்டொன்றுக்கு 700 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது: ஜே.வி.பி. செயலாளர் 0

🕔25.Oct 2017

அமைச்சர் ஒருவரைப் பராமரிப்பதற்காக ஆண்டு ஒன்றுக்கு 700 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக, ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மக்களின் பணம்தான் இவ்வாறு செலவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, உண்மையான மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காக மக்களை அணி திரட்டும் கிராமிய மட்டத்திலான திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். “கிராமிய மட்டத்தில் மக்களுக்கு இவை தொடர்பில்

மேலும்...
ஜனவரி 27இல் உள்ளுராட்சித் தேர்தல்: அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு

ஜனவரி 27இல் உள்ளுராட்சித் தேர்தல்: அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு 0

🕔24.Oct 2017

– அஹமட் – உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலொன்று, அடுத்த வாரம் வெளியிடப்படும் என, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் சில மணி நேரத்துக்கு முன்னதாக

மேலும்...
காட்டுக் குகைக்குள் வசிக்கும் தேரர்; வெளியேறிச் செல்லுமாறு, வனவிலங்கு திணைக்களம் உத்தரவு

காட்டுக் குகைக்குள் வசிக்கும் தேரர்; வெளியேறிச் செல்லுமாறு, வனவிலங்கு திணைக்களம் உத்தரவு 0

🕔24.Oct 2017

காட்டிலுள்ள குகையொன்றினுள் தியானத்தில் ஈடுபட்டு வரும் பௌத்த பிக்கு ஒருவரை, அங்கிருந்து வெளியேறுமாறு வனவிலங்குத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்துக்கு முன்னாலுள்ள காட்டினுள் அமைந்துள்ள குகையினுள், தம்மரத்ன எனும் தேரர் தியானத்தில் ஈடுபட்டு வருகின்றார். இவரை 07 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வனவிலங்கு திணைக்களத்தின் எலஹெர பிரதேச அலுவலக உத்தியோகத்தர்கள், சம்பந்தப்பட்ட தேரரை

மேலும்...
கிழக்கு மாகாண ஆசிரிய சேவையில் இணைவதற்கான பரீட்சை பெறுபேறு வெளியீடு

கிழக்கு மாகாண ஆசிரிய சேவையில் இணைவதற்கான பரீட்சை பெறுபேறு வெளியீடு 0

🕔24.Oct 2017

கிழக்கு மாகாண பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்ளும் பொருட்டு, கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு நடத்திய போட்டிப் பரீட்சையின் பெறுபேறு வெளியாகியுள்ளது. கிழக்கு மாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இன்று செவ்வாய்கிழமை, இந்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த பெறுபேறுகளை, http://www.ep.gov.lk/Exresult.asp என்ற இணையதள முகவரில் பார்வையிட முடியும்.

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல், அடுத்த வாரம் வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா

உள்ளுராட்சி தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல், அடுத்த வாரம் வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா 0

🕔24.Oct 2017

உள்ளுராட்சி சபைகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் தேர்தல்களை நடத்துவதை எளிதாக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்தாமல் அரசாங்கம் மிக நீண்ட காலமாக இழுத்தடிப்புச் செய்துவரும் நிலையில், அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். எவ்வாறாயினும், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களையும்

மேலும்...
கிண்ணியா, கந்தளாய் பிரதேசங்களுக்கு மகாவலி நீரை திரை திருப்ப முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்

கிண்ணியா, கந்தளாய் பிரதேசங்களுக்கு மகாவலி நீரை திரை திருப்ப முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் 0

🕔24.Oct 2017

– பிறவ்ஸ் முகம்மட் –கிண்ணியா மற்றும் கந்தளாய் பிரதேசங்களில் வாழும் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகவிருந்த மகாவலி நீரை திசைதிருப்பும் முயற்சி வெற்றியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார். மகாவலி நீரை திசைதிருப்புவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் சவூதி அபிவிருத்தி

மேலும்...
ஆசிரியர் நியமனங்களை மீள் பரிசீலனை செய்து, சொந்த மாகாணங்களுக்கு நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், கல்வியமைச்சருக்கு கடிதம்

ஆசிரியர் நியமனங்களை மீள் பரிசீலனை செய்து, சொந்த மாகாணங்களுக்கு நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், கல்வியமைச்சருக்கு கடிதம் 0

🕔24.Oct 2017

  தேசிய கல்வியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்தவர்களுக்கு, வெளி மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் பொருட்டு வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமனங்களை மீள் பரிசீலமை செய்து, சம்பந்தப்பட்டவர்களின் சொந்த மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு அந்த நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கல்வி அமைச்சருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எழுத்து மூலம் வேண்டுகோள்

மேலும்...
இடைக்கால அறிக்கையிலுள்ள பல விடயங்கள், நாட்டின் ஐக்கியத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது: வாசு

இடைக்கால அறிக்கையிலுள்ள பல விடயங்கள், நாட்டின் ஐக்கியத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது: வாசு 0

🕔24.Oct 2017

புதிய அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள், நாட்டின் ஐக்கியத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று, மஹிந்த ராஜபக்ஷ அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று திங்கட்கிழமை கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்படுவதை நாம் எதிர்க்கவில்லை.

மேலும்...
புதிய அரசியலமைப்பில், முஸ்லிம் தலைவர்களுக்கு தெளிவில்லை: தெ.கி.பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான சங்கம் தெரிவிப்பு

புதிய அரசியலமைப்பில், முஸ்லிம் தலைவர்களுக்கு தெளிவில்லை: தெ.கி.பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான சங்கம் தெரிவிப்பு 0

🕔23.Oct 2017

புதிய அரசியலமைப்பில் முஸ்லிம்களின் நிலை, சமூக அரசியல் பிரதிநிதித்துவத்தினைத் தக்கவைத்துக்கொள்ளுதல் மற்றும் அதிகாரப் பகிர்வில் முஸ்லிம்களின் வகிபங்கு போன்ற விடயங்களில் இன்றைய முஸ்லிம் தலைமைத்துவங்கள் தெளிவற்ற நிலையில் உள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான சங்கம் தெரிவித்துள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபகர் தினத்தையொட்டி, அரசியல் விஞ்ஞான சங்கம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே, இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர்

மேலும்...
ஆணுறுப்பைக் காட்டிய முச்சக்கர வண்டிச் சாரதி; படம் பிடித்து, பொலிஸில் முறைப்பாடு செய்தார் இளம் பெண்

ஆணுறுப்பைக் காட்டிய முச்சக்கர வண்டிச் சாரதி; படம் பிடித்து, பொலிஸில் முறைப்பாடு செய்தார் இளம் பெண் 0

🕔23.Oct 2017

முச்சக்கர வண்டி சாரதியொருவர் தனது ஆணுப்பை பகிரங்கமானதொரு இடத்தில் வைத்து இளம் பெண்ணொருவருக்கு காட்டி, மோசமாக நடந்து கொண்டதாகத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட பெண் – நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மேலும், குறித்த சாரதி அவ்வாறு நடந்து கொண்டமையினையும்  அவரின் முச்சக்கர வண்டியின் இலக்கத் தகட்டினையும் தனது காரில் பொருத்தப்பட்டிருந்த கமரா மூலம் படம் எடுத்துக்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஜலால்தீனுக்கு, சிறந்த ஆய்வாளருக்கான விருது

தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஜலால்தீனுக்கு, சிறந்த ஆய்வாளருக்கான விருது 0

🕔23.Oct 2017

தென்கிழக்கு பல்கலைக்கழக்தின் ‘உபவேந்தர் விருது – 2017 க்கான, சிறந்த ஆய்வாளராக தெரிவு செய்யப்பட்ட, தென்கிழக்கு பல்கலைக் கழக இஸ்லாமிய அரபு மொழிப் பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் இப் பீடத்தின் முதல் பீடாதிபதியுமான மௌலவி எம்.எஸ்.எம்.  ஜலால்தீன், இன்று திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மேற்படி விருதுக்காக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆறு

மேலும்...
வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீகஜனின் முஸ்லிம் விரோதப் போக்கும், வீரகேசரியை புறக்கணிக்க வேண்டியதன் நியாயங்களும்; பாகம் – 01

வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீகஜனின் முஸ்லிம் விரோதப் போக்கும், வீரகேசரியை புறக்கணிக்க வேண்டியதன் நியாயங்களும்; பாகம் – 01 0

🕔23.Oct 2017

– சோனகன் – வீரகேசரி நாளிதழில் முஸ்லிம் மக்கள் சார்பான முக்கியத்துவம் மிகுந்த செய்திகள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. மட்டுமன்றி, இந்தப் பத்திரிகையில் எழுதி வந்த குறிப்பிடத்தக்க முஸ்லிம் ஊடவியலாளர்கள் சிலரின் எழுத்துக்களுக்கும், அந்தப் பத்திரிகை இடம்கொடுக்க மறுத்து வருவதாகவும் தெரியவருகிறது. வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜனின் முஸ்லிம் விரோதப் போக்கே

மேலும்...
உத்தேச அரசியலமைப்பை கண்டு, அச்சப்படும் பௌத்த தேசியம்  

உத்தேச அரசியலமைப்பை கண்டு, அச்சப்படும் பௌத்த தேசியம்   0

🕔23.Oct 2017

  – ஏ.எல். நிப்றாஸ் – சிறுபிள்ளைகள் இருக்கின்ற சில வீடுகளில் அந்தப் பிள்ளைகளை வீட்டிலுள்ளவர்கள் நன்றாக ஓடி விளையாட அனுமதித்திருப்பார்கள். ஆனால், கதவை அல்லது வாயிலைத் தாண்டி வெளியில் சென்று விடாதபடி ஒரு பலகையால் தடுப்பு போட்டிருப்பார்கள். பிள்ளைகள் தங்களுக்கு சுதந்திரம் கிடைத்திருப்பதாக என்னதான் துள்ளிக் குதித்;து விளையாடினாலும் ஒரு எல்லைக்கு அப்பால் போக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்