அரசாங்கம் சதி செய்தால், எந்தவொரு சக்தியுடனும் கை கோர்ப்போம்: ஜே.வி.பி. தலைவர் அச்சுறுத்தல் 0
உள்ளுராட்சித் தேர்தலை பிற்போடுவதற்கான சதி வேலைகளில் அரசாங்கம் ஈடுபடுமாக இருந்தால், எந்தவொரு அரசியல் சக்தியுடனும் இணைந்து தேர்தலை வெற்றி கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக, ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் அச்சுறுத்தல் விடுத்தார். மேலும், தேர்தலைத் துரிதப்படுத்துவதற்காக அனைத்துவித சட்ட நடவடிக்கைகளையும் ஜே.வி.பி. மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார். சில