Back to homepage

பிரதான செய்திகள்

பொம்மைவெளியில் ஆயுதங்கள் மீட்பு

பொம்மைவெளியில் ஆயுதங்கள் மீட்பு 0

🕔26.Nov 2017

– பாறுக் ஷிஹான்-யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் ஒரு தொகை துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவை  யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டன.பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அவை மீட்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.உரப் பைகளில் வைத்துக் கட்டப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட இந்த ஆயுதங்கள் துருப்பிடித்த நிலையில் காணப்பட்டன. இதன்போது 10 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த ஆயுதங்கள்

மேலும்...
கொழும்பு ஜோடிகள் 15 பேருக்கு, துபாய் தூதுவரின் அனுசரணையில் திருமணம்

கொழும்பு ஜோடிகள் 15 பேருக்கு, துபாய் தூதுவரின் அனுசரணையில் திருமணம் 0

🕔26.Nov 2017

– அஷ்ரப் ஏ. சமத் –பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட கொழும்பைச் சேர்ந்த வசதி குறைந்த 15 முஸ்லிம் ஜோடிகளுக்கு, துபாய் நாட்டின் அனுசரணையுடன் நேற்று சனிக்கிழமை ஒரே இடத்தில்  திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.மேற்படி ஜோடிகளுக்கு பெற்றோர்கள திருணம் நிச்சயித்திருந்தும் அதனை நடத்தி முடிப்பதற்கான வசதிகள் இல்லாமல் இருந்தது. இவர்களை அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி இனம் கண்டு

மேலும்...
இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சமஷ்டிதான்: சம்பந்தன் தெரிவிப்பு

இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சமஷ்டிதான்: சம்பந்தன் தெரிவிப்பு 0

🕔26.Nov 2017

புதிய அரசியல் யாப்பில் உள்ள அதிகாரப் பகிர்வு சமஷ்தான் என, எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கல்முனையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “எமது தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய அதிகாரம், சட்டத்தை ஆக்கும் அதிகாரம், அதுவும் நிர்வாக அதிகாரம், எமது கைகளில் இருக்குமாக

மேலும்...
பிரதமர் – சட்ட மா அதிபர் சந்திப்பு: தேர்தலை நடத்துவற்கான சாத்தியங்கள் தொடர்பில் பேச்சு

பிரதமர் – சட்ட மா அதிபர் சந்திப்பு: தேர்தலை நடத்துவற்கான சாத்தியங்கள் தொடர்பில் பேச்சு 0

🕔25.Nov 2017

பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கும் சட்ட மா அதிபருக்கும் இடையிலான திடீர் சந்திப்பொன்று, இன்று சனிக்கிழமை காலை நாடாளுமன்றில் இடம்பெற்றது. உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்களைக் கண்டறியும் பொருட்டு, இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இரண்டு முறைகளில் தேர்தலை நடத்த முடியும் என்று, இதன்போது சட்ட மா அதிபர் கூறியுள்ளார். இந்த சந்திப்பில் சிரேஷ்ட அமைச்சர்கள்

மேலும்...
93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல்; வேட்பு மனுக்களைக் கோர, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல்; வேட்பு மனுக்களைக் கோர, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் 0

🕔25.Nov 2017

உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சட்ட ரீதியாக தடைகளற்ற 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு, தேர்தல்களை நடத்தும் பொருட்டு, இந்த வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளன. சில உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயங்களில் பிரச்சினைகள் உள்ளன எனத் தெரிவித்து, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரினால் வெளியிடப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை

மேலும்...
தமிழீழ வரைபடத்தைக் கொண்ட ரீ ஷேட்களை அணிந்து கொண்டு, கொழும்பில் பேரணி

தமிழீழ வரைபடத்தைக் கொண்ட ரீ ஷேட்களை அணிந்து கொண்டு, கொழும்பில் பேரணி 0

🕔25.Nov 2017

தமிழீழத்தின் வரைபடம், அதன் கீழ் ‘சமஷ்டி வேண்டாம்’ (பெடரல் எபா) எனும் வாசகங்கள் அச்சிடப்பட்ட ரீ ஷேட்களை அணிந்து கொண்டு, இன்று சனிக்கிழமை காலை கொழும்பிலிருந்து மோட்டார் சைக்கிள் பேரணியொன்றினை சிலர் ஆரம்பித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலையிலான பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் ஆதரவாளர்களே இந்த பேரணியில் ஈடுபட்டனர். புதிய அரசியலமைப்புக்கு எதிராக,

மேலும்...
எகிப்து பள்ளிவாசலில் தற்கொலை குண்டு தாக்குதல்; 235 பேர் பலி: 03 நாட்கள் துக்க தினமாக அரசாங்கம் அறிவிப்பு

எகிப்து பள்ளிவாசலில் தற்கொலை குண்டு தாக்குதல்; 235 பேர் பலி: 03 நாட்கள் துக்க தினமாக அரசாங்கம் அறிவிப்பு 0

🕔24.Nov 2017

எகிப்தின் சினாய் மாகாணத்திலுள்ள பள்ளிவாசலொன்றின் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கான நேரத்தின் போது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஆகக்குறைந்தது 235 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பள்ளிவாசலுக்கு வந்திருந்த பாதுகாப்புப் படையினரின் ஆதரவாளர்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜும்ஆ தொழுகைக்கு முன்னர் பிரசங்கம் நடைபெற்றுக்

மேலும்...
சும்மாவான ஜும்ஆ; மூத்த எழுத்தாளர் ஹனீபாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சல்

சும்மாவான ஜும்ஆ; மூத்த எழுத்தாளர் ஹனீபாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் 0

🕔24.Nov 2017

– முன்ஸிப் – பள்ளிவாசலுக்குச் செல்லும் போது அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பில் ஒரு கட்டுப்பாடும் நெறிமுறையும் உள்ளது. மார்க்கத்துக்கு முரணற்ற வகையிலும், வெள்ளை அல்லது அது சார்ந்த நிறத்திலுமான ஆடைகளை அணிந்து செல்லுமாறு இஸ்லாம் உபதேசிக்கின்றது. ஆனால், சிலர் இது குறித்து கவனத்தில் எடுப்பதில்லை. இடம், பொருள், ஏவலின்றி ஆடைகளை அணிந்து கொண்டு சிலர்

மேலும்...
நபரொருவரைக் கடத்திய வழக்கில், ஹிருணிகாவின் ஆதரவாளர்களுக்கு தண்டனை

நபரொருவரைக் கடத்திய வழக்கில், ஹிருணிகாவின் ஆதரவாளர்களுக்கு தண்டனை 0

🕔24.Nov 2017

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவின் ஆதரவாளர் 06 பேருக்கு 12 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 02 வருட கடூழிய சிறைத்தண்டனையினை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. நபரொருவரை தெமட்டகொட பிரதேசத்திலிருந்து கடத்திச் சென்ற குற்றச்சாட்டினை ஏற்றுக் கொண்டமையினை அடுத்து, மேற்படி ஆறு பேருக்கும் இந்தத் தண்டனையினை, நீதிபதி ஆர். குருசிங்க விதித்தார்.

மேலும்...
புலிகளின் மாவீரர் துயிலும் இடத்தினை புனரமைப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நிதி ஒதுக்கீடு

புலிகளின் மாவீரர் துயிலும் இடத்தினை புனரமைப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நிதி ஒதுக்கீடு 0

🕔24.Nov 2017

எல்.ரீ.ரீ.ஈ.யினரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள மாவீரர் துயிலும் இடத்தினை புனர்நிர்மாணம் செய்வதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், தனக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 40 லட்சம் ரூபாவினை ஒதுக்கியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி கனகபுரத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இடத்தினைப் புனரமைப்பதற்காகவே இவ்வாறு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி

மேலும்...
அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; சபாநாயகரிடம் சமர்ப்பித்தது ஒன்றிணைந்த எதிரணி

அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; சபாநாயகரிடம் சமர்ப்பித்தது ஒன்றிணைந்த எதிரணி 0

🕔23.Nov 2017

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை, ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று வியாழக்கிழமை, சபாநாயகம் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளனர். சபாநாயகரை அவரின் அலுவலகத்தில் சந்தித்த ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த ஒரு குழுவினர், மேற்படி நம்பிக்கையில்லா பிரேரணையினை ஒப்படைத்தனர். இதேவேளை, அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினைக்

மேலும்...
நாடு முழுவதும் அதிக மழை பெய்யும்; வெள்ளம் ஏற்படும் சாத்தியமும் உள்ளது: வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

நாடு முழுவதும் அதிக மழை பெய்யும்; வெள்ளம் ஏற்படும் சாத்தியமும் உள்ளது: வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு 0

🕔23.Nov 2017

நாடு முழுவதிலும் குறிப்பாக கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சனிக்கிழமை தொடக்கம் அதிகளவு மழை பெய்யலாம் என, வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் தாழுக்கம் ஏற்பட்டுள்ளமையினாலேயே, இவ்வாறு அதிக மழை பெய்யலாம் என எதிர்வு கூறப்படுகிறது. இந்த மழையினால் வெள்ளம் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கிழக்கு, ஊவா

மேலும்...
கிழக்கில் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் விபரம் வெளியானது

கிழக்கில் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் விபரம் வெளியானது 0

🕔23.Nov 2017

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கிணங்க, மேற்படி விபரங்கள் இன்று வியாழக்கிழமை, கிழக்கு மாகாண சபையின் இணையத்தளமான www.ep.gov.lk இல் வெளியாகியுள்ளன. இதேவேளை, தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனங்கள், திருகோணமலை ஏகம்பரம் மைதானத்தில் கிழக்கு ஆளுநர் தலைமையில் நாளை மறுதினம் சனிக்கிழமை வழங்கப்படும் என்று, கிழக்கு மாகாண

மேலும்...
மஹிந்த அணியுடன் இணைய சு.கட்சி இணக்கம்; அப்படியொரு தேவை கிடையாது என்கிறார் பசில்

மஹிந்த அணியுடன் இணைய சு.கட்சி இணக்கம்; அப்படியொரு தேவை கிடையாது என்கிறார் பசில் 0

🕔23.Nov 2017

மஹிந்த ராஜபக்ஷவின் ஒன்றிணைந்த எதிரணியுடன்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து, எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு, சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று புதன்கிழமை இரவு மேற்படி கூட்டம் இடம்பெற்றது. இந்த நிலையில், சுதந்திரக் கட்சியுடன் இணைய வேண்டிய தேவை ஒன்றிணைந்த எதிரணிக்குக் கிடையாது என்று, முன்னாள்

மேலும்...
கல்முனையை நான்காக பிரித்தல்; சம்பந்தன் அலுவலகத்தில் சந்திப்பு: எல்லை முன்மொழிவு ஆவணங்களும் பரிமாற்றம்

கல்முனையை நான்காக பிரித்தல்; சம்பந்தன் அலுவலகத்தில் சந்திப்பு: எல்லை முன்மொழிவு ஆவணங்களும் பரிமாற்றம் 0

🕔22.Nov 2017

– அஷ்ரப் ஏ சமத் –கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தை  நான்கு உள்ளுராட்சி மன்றங்களாகப் பிரிக்கும் போது, அவற்றுக்கான எல்லைகளை தீர்மானிப்பது தொடர்பிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தனின் அலுவலகத்தில் நடைபெற்றது. கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தை நான்காக பிரிப்பதற்கு, ஏற்கனவே முஸ்லிம் மற்றும் தமிழர் தரப்பு தமது சம்மதத்தைத் தெரிவித்திருந்தது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்