கல்முனை மாநகரை பிரித்து, 04 சபைகளை உருவாக்க இணக்கம்: குழு அமைத்து, எல்லைகள் தொடர்பில் பேசவும் தீர்மானம் 0
– அகமட் எஸ். முகைடீன் –கல்முனை மாநகர சபைக்குட்பட்ட எல்லையைப் பிரித்து, நான்கு உள்ளுராட்சி சபைகளை உருவாக்குவதற்கு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்ட்டுள்ளது.கல்முனை மாநகர சபையினை பிரித்து, உள்ளுராட்சி மன்றங்களை அமைப்பது சம்பந்தமாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில்