Back to homepage

பிரதான செய்திகள்

மாணவ சிறுமிகளிடம் பாலியல் குற்றம் புரிந்த சம்மாந்துறை அதிபருக்கு விளக்க மறியல்

மாணவ சிறுமிகளிடம் பாலியல் குற்றம் புரிந்த சம்மாந்துறை அதிபருக்கு விளக்க மறியல் 0

🕔21.Nov 2017

– யூ.எல்.எம். றியாஸ் –சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் கற்கும், 10 வயதிற்குட்பட்ட  மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய அதே பாடசாலையின் அதிபரை விளக்க மறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.மேற்படி அதிபரை சம்மாந்துறை பொலிஸார் இன்று கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, அவரை எதிர்வரும் 05ஆம் திகதி

மேலும்...
கழுதைக்கு வாழ்க்கைப்பட்ட கதை

கழுதைக்கு வாழ்க்கைப்பட்ட கதை 0

🕔21.Nov 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – அறுவடையைப் பார்க்க, வயல் வெளிக்கு வருகின்ற விவசாயி போலதான், ஒவ்வொரு முறையும், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் நடந்து முடிந்த பிறகு, சேதங்களைப் பார்ப்பதற்காக, ஆட்சியாளர்கள் களத்துக்கு வந்து போகிறார்கள். கிந்தோட்டயில் முஸ்லிம்களின் 66 வீடுகள், 26 கடைகள், இரண்டு பள்ளிவாசல்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கி, தீவைக்கப்பட்ட

மேலும்...
இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் நிலநடுக்கம்; டிசம்பர் 31 க்கு முன்னர் ஏற்படும்: இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் அறிக்கை

இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் நிலநடுக்கம்; டிசம்பர் 31 க்கு முன்னர் ஏற்படும்: இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் அறிக்கை 0

🕔21.Nov 2017

இலங்கை உட்பட இந்து சமுத்திரத்திர பிராந்தியத்தில் அமைந்துள்ள 11 நாடுகள், டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்பாக பாரிய நில அதிர்வொன்றினை எதிர்நோக்கவுள்ளதாக அறிக்கையொன்று தெரிவிக்கிறது. இந்தியாவின் புவியியல் ஆய்வு நிறுவனமொன்றின் அறிக்கையிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையினை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அந் நிறுவனம் கையளித்துள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா,

மேலும்...
ஜனாதிபதிக்கும், கட்சித் தலைவர்கள் சிலருக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பு; மஹிந்தவுடன் இணையுமாறும் கோரிக்கை

ஜனாதிபதிக்கும், கட்சித் தலைவர்கள் சிலருக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பு; மஹிந்தவுடன் இணையுமாறும் கோரிக்கை

🕔21.Nov 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சில கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் உட்பட மேலும் சில கட்சித் தலைவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இதன்போது – எதிர்கொள்ளவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள்

மேலும்...
உப பொலிஸ் பரிசோதகர் தற்கொலை

உப பொலிஸ் பரிசோதகர் தற்கொலை 0

🕔21.Nov 2017

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், கடமையின் நிமித்தம் வழங்கப்பட்ட தனது கைத்துப்பாக்கியால் தன்னைச் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது. முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 57 வயதுடைய பிரேமசிறி என்பவரே இவ்வாறு தற்கொலை கொண்டார். பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான தங்குமிடத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று

மேலும்...
ஆலயத்தில் வழங்கப்பட்ட அன்னதானம் உட்கொண்டவர்களுக்கு திடீர் சுகயீனம்; 42 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஆலயத்தில் வழங்கப்பட்ட அன்னதானம் உட்கொண்டவர்களுக்கு திடீர் சுகயீனம்; 42 பேர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔21.Nov 2017

– க. கிஷாந்தன் – ஆலயமொன்றில் வழங்கப்பட்ட அன்னதானத்தினை உட்கொண்டவர்கள் பலர், திடீர் சுகயீனமுற்ற நிலையில் இன்று செவ்வாய்கிழமை டயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இற்வாறு பாதிக்கப்பட்டவர்களில் நுவரெலியா கல்வி வலயத்தின் மேற்கு பிரிவு இலக்கம் ஒன்று தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் அடங்குகின்றனர்.இதில் பாதிக்கப்பட்ட தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரை

மேலும்...
முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்; காலியில் சம்பவம்

முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்; காலியில் சம்பவம் 0

🕔21.Nov 2017

காலி நகருக்கு அண்மையில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடொன்றின் மீது, இன்று செவ்வாய்கிழமை அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள வீடொன்றின் மீதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் காலி – கிந்தொட்ட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு

மேலும்...
கிந்தொட்டயை நாங்கள் தூக்கிப் பிடிக்க மாட்டோம்: நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேன

கிந்தொட்டயை நாங்கள் தூக்கிப் பிடிக்க மாட்டோம்: நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேன 0

🕔21.Nov 2017

இனவாதத்தை தூண்டி அதனூடாக அரசியல் லாபம் தேடும் எண்ணம் மகிந்த அணிக்கு ஒருபோதும் இருந்ததில்லை என அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்; “ஆட்சியைப் பிடிப்பதற்கு அளுத்கம – தர்காநகர் சம்பவத்தை ஐக்கிய தேசியக் கட்சி பயன்படுத்தியது போல, கிந்தொட்ட சம்பவத்தை நாங்கள்

மேலும்...
நிராயுதபாணியாக வணங்கிக்கொண்டிருந்த எம்மவர் முதுகுகளுக்குப் பின்னால் வந்து எம்மைச் சுட்டீர்கள்; நீங்கள் மாறவேயில்லை: விக்னேஷ்வரனுக்கு ஒரு மடல்

நிராயுதபாணியாக வணங்கிக்கொண்டிருந்த எம்மவர் முதுகுகளுக்குப் பின்னால் வந்து எம்மைச் சுட்டீர்கள்; நீங்கள் மாறவேயில்லை: விக்னேஷ்வரனுக்கு ஒரு மடல் 0

🕔20.Nov 2017

– ராஸி முகம்மத் – ஐயா விக்கி, முதலில் உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் மக்களுக்காக நீங்கள் பேசுகிறீர்கள். அந்த தைரியமும் ஆளுமையும், ஆர்வமும் உங்களிடம் இருக்கின்றது. எங்கள் மக்களுக்குக்காகப் பேசுவதற்கு எங்களிடம் யாருமில்லை. நாங்கள் தெரிவு செய்த அரசியல்வாதிகளைத்தான் நீங்கள் கைக்குள் போட்டுக்கொண்டீர்களே. ஆனாலும் நன்றியுள்ளவர்கள் எங்கள் அரசியல்வாதிகள். உப்பிட்ட உங்களை உள்ளளவும் நினைக்கிறார்கள். சொஞ்சோற்றுக்கடன்

மேலும்...
பெண்களை வலுவூட்டுவதற்கான வழிமுறைகள்; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் செயலமர்வு

பெண்களை வலுவூட்டுவதற்கான வழிமுறைகள்; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் செயலமர்வு 0

🕔20.Nov 2017

– றிசாத் ஏ காதர் – ‘பெண்களை வலுவூட்டுவதற்கான வழிமுறைகள்’ எனும் தொனிப்பொருளிலான செயலமர்வொன்று இன்று திங்கட்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய மற்றும் அறபு கற்கைகள் பீட கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையமும் தென்கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய இச் செயலமர்வில் பெண்கள் வலுவூட்டல் தொடர்பிலான கருத்துரைகள் மற்றும் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றன. இரு

மேலும்...
உன்னை அறைந்து விடுவேன்; ஊடகவியலாளரிடம் சண்டித்தனம் காட்டிய ஞானசார தேரர்

உன்னை அறைந்து விடுவேன்; ஊடகவியலாளரிடம் சண்டித்தனம் காட்டிய ஞானசார தேரர் 0

🕔20.Nov 2017

ஊடகவியலாளர் ஒருவருக்கு ஞானசார தேரர் அறைந்து விடுவேன் என்று கூறி, அச்சுறுத்தல் விடுத்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, குறித்த ஊடகவியலாளருக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையின் ஊடகவியலாளருக்கே, இந்த அச்சுறுத்தலை ஞானசார தேரர் விடுத்திருந்தார். நாரம்மலவில் பௌத்த பிக்கு ஒருவரின் தயாருடைய மரணச் சடங்கில் குறித்த

மேலும்...
வவுனியா பள்ளிக்கடைகளுக்கு தீ வைத்தவர்களை கைது செய்யுமாறு, பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் றிசாட் கோரிக்கை

வவுனியா பள்ளிக்கடைகளுக்கு தீ வைத்தவர்களை கைது செய்யுமாறு, பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் றிசாட் கோரிக்கை 0

🕔20.Nov 2017

வவுனியா நகர ஜும்ஆ பள்ளிக்குச் சொந்தமான 04 கடைகளை இனம் தெரியாதவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை தீயிட்டுக் கொளுத்தியமை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகளைக் கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபரை, வன்னி மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். பள்ளிவாசலுக்குச் சொந்தமான அந்தக் கடைகளை அகற்ற வேண்டுமென சிலர் தொடர்ச்சியாக அச்சுறுத்தியதன்

மேலும்...
மு.கா.வுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ரகசிய உடன்படிக்கை இருந்தால் வெளிப்படுத்தவும்: ஹிஸ்புல்லா கோரிக்கை

மு.கா.வுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ரகசிய உடன்படிக்கை இருந்தால் வெளிப்படுத்தவும்: ஹிஸ்புல்லா கோரிக்கை 0

🕔20.Nov 2017

– ஆர். ஹசன் –வடக்கு – கிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்குவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் ரகசிய உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்குமாயின் அதனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டால் கிழக்கில் ஏற்படும்

மேலும்...
ஸிமாரா அலியின் கவிதை நூல் வெளியீடு

ஸிமாரா அலியின் கவிதை நூல் வெளியீடு 0

🕔19.Nov 2017

எழுத்தாளர் பாத்திமா ஸிமாரா அலியின் ‘கரையைத் தழுவும் அலைகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா கொழும்பு-10 அல் ஹிதாயா பாடசாலை மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நூலை வெளியிட்டு வைத்தார்.இந்த நிகழவில் மேல் மாகாண சபை உறுப்பினர் பைறூஸ் ஹாஜி, பிரபல ஒலிபரப்பாளரும் கலைஞருமான

மேலும்...
மத்திய கிழக்கிலிருந்து வந்த முஸ்லிம்கள்தான், வடக்கு  – கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றனர்: விஷம் கக்குகிறார் விக்கி

மத்திய கிழக்கிலிருந்து வந்த முஸ்லிம்கள்தான், வடக்கு – கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றனர்: விஷம் கக்குகிறார் விக்கி 0

🕔19.Nov 2017

“மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறிய முஸ்லிம்களே வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராகச் செயற்படுகின்றனர்” என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.“வடக்கையும் கிழக்கையும் நாம் இணைக்காவிட்டால், அது கிழக்குத் தமிழர்களுக்குச் செய்யும் துரோகமாகிவிடும்” என்றும் அவர் கூறினார்.வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்