Back to homepage

மத்திய மாகாணம்

மண்சரிவில் வீடுகள் சேதம், பாதிக்கப்பட்டோர் ஆலயத்தில் தஞ்சம்

மண்சரிவில் வீடுகள் சேதம், பாதிக்கப்பட்டோர் ஆலயத்தில் தஞ்சம் 0

🕔25.Nov 2015

– க. கிஷாந்தன் – நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லவர்ஸ் லீப் தோட்டத்தில், இன்று புதன்கிழமை காலை 05 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, 04 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வீட்டிலிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், குறித்த வீட்டில் வசித்த 24 பேர் தற்போது தோட்டத்தில் உள்ள ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் எவருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை. பாதிக்கபட்ட லயன் தொகுதி ஏற்கனவே வெடிப்புற்று காணப்பட்ட

மேலும்...
கிரகரி வரண்டதால், உல்லாசப் பயணிகள் வருகையில் வீழ்ச்சி

கிரகரி வரண்டதால், உல்லாசப் பயணிகள் வருகையில் வீழ்ச்சி 0

🕔25.Nov 2015

– க. கிஷாந்தன் – நுவரெலியா கிரகரி வாவி திறக்கப்பட்டு – நீரின்றி வரண்டு காணப்படுவதால், அப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் வீழ்ச்சியடைந்தள்ளது. நுவரெலியா நகரத்துக்கு அழகு சேர்ப்பதோடு, உல்லாச பயணிகளை கவரும் வகையில் கிரகரி வாவி அமைந்துள்ளது. தற்போது, வாவி வரண்டு காணப்படுவதன் காரணமாக, உல்லாச பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளதோடு, பிரதேசமும் பொலிவிழந்து

மேலும்...
நான்கு அடி நீளமான சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு

நான்கு அடி நீளமான சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு 0

🕔24.Nov 2015

– க. கிஷாந்தன் –நான்கு அடி நீளமான சிறுத்தையொன்றினை நுவரெலியா வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்  நேற்று திங்கட்கிழமை மாலை இறந்த நிலையில் மீட்டனர். நுவரெலியா மாவட்டத்தில் ‘உலக முடிவு’ எனப்படும் இடமான டயகம ஹோட்டன் சமவெளி பகுதியை அண்மித்த தேயிலை தோட்டப்பகுதியில், மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது. சுமார் 03 வயது நிரம்பிய மேற்படி சிறுத்தையானதுது  2.5 அடி

மேலும்...
கஞ்சா ‘பக்கட்’களுடன் சிறுவர்கள் கைது

கஞ்சா ‘பக்கட்’களுடன் சிறுவர்கள் கைது 0

🕔21.Nov 2015

– க.கிஷாந்தன் – கஞ்சாவுடன் நான்கு சிறுவர்கள் ஹட்டனில் இன்று சனிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு நகருக்கு தொழில்புரிய செல்லவிருந்த நிலையில், குறித்த சந்தேக நபர்களான நான்கு சிறுவர்களும் ஹட்டன் பஸ் நிலையத்திற்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த சிறுவர்களிடம் விசாரணை நடத்தியபோது நான்கு பேரிடமும் கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளது. கைது

மேலும்...
பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து; சாரதி உட்பட, நான்கு பேர் படுகாயம்

பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து; சாரதி உட்பட, நான்கு பேர் படுகாயம் 0

🕔17.Nov 2015

– க. கிஷாந்தன்-ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுங்காயத்திற்குள்ளாகியுள்ளனர். ஹட்டனிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில், டிக்கோயா வனராஜா பிரதேச பிரதான வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில், முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும், முச்சக்கரவண்டியின் சாரதியும் படுங்காயமடைந்த நிலையில் டிக்கோயா

மேலும்...
மலைபோல் உயரும் மரக்கறி விலைகள்

மலைபோல் உயரும் மரக்கறி விலைகள் 0

🕔16.Nov 2015

– க.கிஷாந்தன் – நாட்டில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், நாட்டில் தொடர்ந்தும் பெய்துவரும் மழையின் காரணமாக, குறித்த மரக்கறிகள் அழுகிப் போகும் நிலை ஏற்படலாம் என, இப்பகுதி விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். குறித்த காலநிலை தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக,

மேலும்...
அதிக பனி மூட்டம்; சாரதிகள் எச்சரிக்கை

அதிக பனி மூட்டம்; சாரதிகள் எச்சரிக்கை 0

🕔13.Nov 2015

– க. கிஷாந்தன் –ஹட்டன் பகுதியில்இன்று வெள்ளிக்கிழமை மாலை வேளையிலிருந்து அதிக பனி மூட்டம் காணப்படுகின்றது.இதன் காரணமாக வாகனங்களை செலுத்துவில் மிகவும் சிரமங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா, ஹட்டன், கினிகத்தேன, கொட்டகலை மற்றும் நோர்வூட் போன்ற பிரதேசங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஹட்டன் – கொழும்பு பிரதான

மேலும்...
தபால் ஊழியர் பணிப் பகிஷ்கரிப்பு

தபால் ஊழியர் பணிப் பகிஷ்கரிப்பு 0

🕔13.Nov 2015

– க. கிஷாந்தன் – தபால் ஊழியர்கள் 14 கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறையிலான பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணிப் பகிஷ்கரிப்பு இன்று வெள்ளிக்கிழமையும் தொடர்கிறது. இதற்கிணங்க, நுவரெலியா மாவட்டத்தில் பிரதான தபால் நிலையங்கள மற்றும் உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் இன்று வெள்ளிக்கிழமை காலை விநியோகிக்கப்படவிருந்த தபால்கள் நிலையங்களில் தேங்கி

மேலும்...
அவதானம்; வீதி கீழிறங்கியுள்ளது

அவதானம்; வீதி கீழிறங்கியுள்ளது 0

🕔12.Nov 2015

– க. கிஷாந்தன் – நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் ஒரு பகுதி கீழிறங்கியுள்ளது. நுவரெலியாவுக்கும் நானுஓயாவுக்கும் இடையில், இரண்டு வெவ்வேறு இடங்களில் இவ்வாறு பாதை கீழ் இறங்கியுள்ளது. இரு வழி பாதையான மேற்படி வீதியில் ஒரு பக்கத்தில் வீதியில் சுமார் 05 மீற்றர் நீளமான பகுதி கீழிறங்கியுள்ளதால், ஒரு வழியாக மாத்திரமே வாகனங்கள்

மேலும்...
தீபாவளி கொண்டாடிய பெருங்’குடி’மக்கள் 30 பேர் வைத்தியசாலையில்

தீபாவளி கொண்டாடிய பெருங்’குடி’மக்கள் 30 பேர் வைத்தியசாலையில் 0

🕔11.Nov 2015

– க. கிஷாந்தன் – பொகவந்தலாவ பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் அதிகமாக மதுபானம் அருந்திய தோட்ட தொழிலாளர்கள் 30 பேர், நோயுற்ற நிலையில், பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிகிச்சை பெற்று 22 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும், மேலும் 08 பேர் தொடர்ந்தும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக

மேலும்...
நேருக்கு நேர் பஸ்கள் மோதி, ஹட்டனில் விபத்து

நேருக்கு நேர் பஸ்கள் மோதி, ஹட்டனில் விபத்து 0

🕔9.Nov 2015

– க. கிஷாந்தன் – ஹட்டன் வூட்லேண்ட் பகுதியில் பஸ்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஒன்பது பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்றும்,

மேலும்...
தீபாவளி காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்களுக்கு அபராதம்

தீபாவளி காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்களுக்கு அபராதம் 0

🕔8.Nov 2015

– க. கிஷாந்தன் – தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கும், பஸ்களை இணங்கண்டு அபராதம் விதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக தூரப்பிரதேசங்களிலிருந்து ஹட்டன் பகுதிகளுக்கு பயணிக்கும் தனியார் பஸ்களை இன்று ஞாயிற்றுக்கிழமை திடீர் பரிசோதனை செய்யப்பட்டன. மத்திய மாகாண தனியார் போக்குவரத்து சபையின் வாகன பரிசோதக அதிகாரிகள் ஹட்டன் பகுதியில் இந்த திடீர்

மேலும்...
மு.காங்கிரசின் புதிய நிருவாக சபை விபரம்

மு.காங்கிரசின் புதிய நிருவாக சபை விபரம் 0

🕔8.Nov 2015

– ஜெம்சாத் இக்பால்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27 பேரைக் கொண்ட புதிய நிர்வாக சபை நேற்று சனிக்கிழமை கண்டி பொல்கொல்லையில் நடைபெற்ற 26ஆவது பேராளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. பேராளர் மாநாட்டின் முதல் அமர்வில் புதிய நிர்வாக சபை உறுப்பினர்களை கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்தார். இம்முறை புதிய நிர்வாக சபையினை தெரிவு செய்வதற்கான அதிஉயர்

மேலும்...
விசாரணைப் பொறிமுறைக்குரிய காலம் 1985 ஆம் ஆண்டிலிருந்து தொடங்க வேண்டும்; மு.கா. பேராளர் மாநாட்டில் தீர்மானம்

விசாரணைப் பொறிமுறைக்குரிய காலம் 1985 ஆம் ஆண்டிலிருந்து தொடங்க வேண்டும்; மு.கா. பேராளர் மாநாட்டில் தீர்மானம் 0

🕔8.Nov 2015

– முன்ஸிப் – யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை புலன்விசாரணை செய்வதற்கும், அவர்களுக்கு நீதிவழங்குவதற்கும் உருவாக்கப்படும் பொறிமுறைக்கு குறைந்தபட்சம் 1985 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலப்பகுதி உள்ளடக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் சம்பந்தமாக, ஏற்றுக் கொள்ளக் கூடியதும் சுயாதீனமான

மேலும்...
முஸ்லிம் காங்கிரசின் தலைவராக ரஊப் ஹக்கீம்; கண்டி பேராளர் மாநாட்டில் மீண்டும் ஏகமனதாகத் தெரிவு

முஸ்லிம் காங்கிரசின் தலைவராக ரஊப் ஹக்கீம்; கண்டி பேராளர் மாநாட்டில் மீண்டும் ஏகமனதாகத் தெரிவு 0

🕔8.Nov 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக, அமைச்சர் ரஊப் ஹக்கீம் மீண்டும் ஏகமனமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மு.காங்கிரசின் 26வது வருடாந்த பேராளர் மாநாடு நேற்று சனிக்கிழமை பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஸ மண்டபத்தில், கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தலைமையில் நடைபெற்றபோதே இந்த தெரிவு இடம்பெற்றது. இதன்போது, பின்வரும் தெரிவுகள் ஏகமனதாக இடம்பெற்றன; தலைவர் – ரவூப் ஹக்கீம்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்