மு.கா. தலைமையின் அதிரடி முடிவு; அம்பாறை மாவட்டத்தில் 03 வேட்பாளர்கள்; நள்ளிரவு தாண்டி கையொப்பமிட்டனர் 0
– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று அபேட்சகர்கள், மிக நீண்ட இழுபறிக்குப் பின்னர், ஐ.தே.கட்சியின் வேட்புமனுவில் – நேற்று நள்ளிரவு தாண்டிய நிலையில் சிறிகொத்தவில் வைத்து கையொப்பமிட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ. எம். மன்சூர்