Back to homepage

அம்பாறை

வடக்கு – கிழக்கு இணைப்பா? அப்படி நான் கூறவில்லை: மறுக்கிறார் ஹசனலி

வடக்கு – கிழக்கு இணைப்பா? அப்படி நான் கூறவில்லை: மறுக்கிறார் ஹசனலி 0

🕔4.Jul 2017

“இணைந்த வடகிழக்கு மாகாணமே, புதிய முஸ்லிம் கூட்டணியின் இலக்கு” என்று, தான்தெரிவித்ததாக, இன்றைய தமிழ் பத்திரிகையொன்றில் வெளியான செய்தியினை, முஸ்லிம் கூட்டணியின் பிரதான பங்காளரும், முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளருமான எம்.ரி. ஹசனலி  மறுத்துள்ளார். வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டுமென, தான் ஒருபோதும் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண

மேலும்...
சாய்ந்மதருது இளைஞர் காரியாலய இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு பிரதமர் பணிப்பு; ஹிஸ்புல்லாவின் முயற்சிக்கு பலன்

சாய்ந்மதருது இளைஞர் காரியாலய இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு பிரதமர் பணிப்பு; ஹிஸ்புல்லாவின் முயற்சிக்கு பலன் 0

🕔3.Jul 2017

கிழக்கு மாகாண இளைஞர் காரியாலயத்தை சாய்ந்தமருதில் இருந்து அம்பாறைக்கு நிரந்தரமாக இடமாற்றம் செய்வதை தடுத்து நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார்.கிழக்கு மாகாண இளைஞர் காரியாலயம் சாய்ந்தமருதில் இருந்து அம்பாறைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், அதனை நிரந்தரமாக அங்கு இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், இந்த இடமாற்றம் காரணமாக இளைஞர் – யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள

மேலும்...
இலவச மூக்குக் கண்ணாடி வழங்கல்; இன்று பாலமுனையில்: ஜெமீலின் திட்டம் தொடர்கிறது

இலவச மூக்குக் கண்ணாடி வழங்கல்; இன்று பாலமுனையில்: ஜெமீலின் திட்டம் தொடர்கிறது 0

🕔2.Jul 2017

– எம்.வை. அமீர் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனையில் 125 பேருக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள், இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கு அமைவாக, அந்தக் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமாகிய கலாநிதி ஏ.எம். ஜெமீலின் திட்டத்திற்கமைவாக, இந்த மூக்குக் கண்ணாடிகள்

மேலும்...
ஞானசார தேரருக்கு, தெரியாத பட்டியல்; தேடிப் பார்க்கச் சொல்கிறார், பொறியியலாளர் மன்சூர்

ஞானசார தேரருக்கு, தெரியாத பட்டியல்; தேடிப் பார்க்கச் சொல்கிறார், பொறியியலாளர் மன்சூர் 0

🕔1.Jul 2017

– முன்ஸிப் அஹமட் – “முஸ்லிம்கள்தொடர்பாக இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற ஞானசார தேரர் போன்றவர்கள், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த முஸ்லிம் வீரர்களை நினைத்துப் பார்க்கத் தவறி விட்டார்கள்” என்று, இலங்கை கடற்படையின் யுத்தக் கப்பல்களில் பொறியியலாளராகப் பணியாற்றியவரும், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான எஸ்.ஐ. மன்சூர் தெரிவித்தார். இலங்கை முஸ்லிம்கள் தமது நாட்டை

மேலும்...
பொத்துவில் பிரதேச சபைக்கு புதிய ட்ரக்டர் இயந்திரம்; முன்னாள் தவிசாளரின் முயற்சிக்குப் பலன்

பொத்துவில் பிரதேச சபைக்கு புதிய ட்ரக்டர் இயந்திரம்; முன்னாள் தவிசாளரின் முயற்சிக்குப் பலன் 0

🕔29.Jun 2017

– கலீபா – அறுகம்பை சுற்றுலாப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றுவதற்காக, கரையோரம் பேணல் தினைக்களத்தினால் பொத்துவில் பிரதேச சபைக்கு இன்று வியாழக்கிழமை புதிய டிரக்டர் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸித், கரையோரம் பேணல் பொத்துவில் திட்ட இனைப்பாளர் திரு. சமீரவிடம் அறுகம்பை சுற்றுலாப் பிரதேசத்தில்

மேலும்...
மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்மாந்துறை குடும்பம் படுகாயம்: பொத்துவிலில் சம்பவம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்மாந்துறை குடும்பம் படுகாயம்: பொத்துவிலில் சம்பவம் 0

🕔26.Jun 2017

– கலீபா – பொத்துவில் ஊரணிப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் ஐந்து வயதுச் சிறுவன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை பெருநாளையொட்டி, பொத்துவிலிலுள்ள நண்பரொருவரின் வீட்டுக்குச் சென்ற சம்மாந்துறை குடும்பத்தினர், மாலை வீடுதிரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த அப்துல் மஜீது முஹம்மது

மேலும்...
சாய்ந்தமருதுக்கு 50 வீடுகள்; ஜெமீலின் முயற்சியால் அமைச்சர் றிசாட் வழங்குகிறார்

சாய்ந்தமருதுக்கு 50 வீடுகள்; ஜெமீலின் முயற்சியால் அமைச்சர் றிசாட் வழங்குகிறார் 0

🕔26.Jun 2017

– எம்.வை. அமீர்- சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் 50 வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் இணக்கம் தெரிவித்துள்ளார். இதற்கான கடிதத்தினை,  அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல், சாய்ந்தமருது – மாளிகைக்காடு பள்ளிவாசல் தலைவரிடம் இன்று திங்கட்கிழமை ஒப்படைத்தார்.

மேலும்...
அக்கரைப்பற்று பொலிஸாரின் அக்கறை; பாராட்டுக்குரியது

அக்கரைப்பற்று பொலிஸாரின் அக்கறை; பாராட்டுக்குரியது 0

🕔26.Jun 2017

– ஆசிரியர் கருத்து – பண்டிகை காலங்களில் விபத்துக்கள் அதிகமாக நிகழ்கின்றமை வழமையாகும். குறிப்பாக இந்த நாட்களில்  மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்வோரில் கணிசமானோர் அதிக வேகத்துடன் பயணிப்பது, தலைக் கவசங்கள் இன்றி பயணிப்பது, ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டுக்கு மேற்பட்டோர் பயணிப்பது என, சட்டத்தை மீறுகின்றமையினால், அதிக விபத்துக்கள் நிகழும். அந்த வகையில், இன்றைய

மேலும்...
சம்மாந்துறையில் நடைபெற்ற பெருநாள் தொழுகை

சம்மாந்துறையில் நடைபெற்ற பெருநாள் தொழுகை 0

🕔26.Jun 2017

– யு.எல்.எம். றியாஸ் –அம்பாறை மாவடடத்தில் முஸ்லிம் பிரதேசங்களில்  இன்று நோன்புப் பெருநாள் தொழுகை திடல்களிலும் பள்ளிவாசல்களிலும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.புத்தாடை அணிந்து  ஆண்களும் பெண்களும் பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் பெருநாள் தொழுகைக்காக வருகை தந்திருந்தனர்.அந்த வகையில், சம்மாந்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட நோன்புப் பெருநாள் தொழுகை சம்மாந்துறை அல் – மர்ஜான்  முஸ்லீம் மகளிர் கல்லூரி

மேலும்...
யானை தாக்கி குடும்பஸ்தர் பலி; பொத்துவிலில் சம்பவம்

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி; பொத்துவிலில் சம்பவம் 0

🕔25.Jun 2017

– கலீபா – குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்டச்சென்ற விவசாயி, அதே யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் பொத்துவில் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. பொத்துவில் – 27, ரசாக் மௌலானா நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை முகைதீன் பாவா இப்றாஹீம் (வயது 42) எனும் விவசாயியே இவ்வாறு, உயிரிழந்தார்.

மேலும்...
அக்கரைப்பற்று இளைஞர் கழக சம்மேளனத்தின் இப்தார் நிகழ்வு; நஸார் ஹாஜி பிரதம விருந்தினர்

அக்கரைப்பற்று இளைஞர் கழக சம்மேளனத்தின் இப்தார் நிகழ்வு; நஸார் ஹாஜி பிரதம விருந்தினர் 0

🕔24.Jun 2017

-றிசாத் ஏ காதர் –அக்கரைப்பற்று பிரதேச இளைளுர் கழக சம்மேளனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு,   அக்கரைப்பற்று ரீ. எப்.சி வரவேற்பு விடுதியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.பிரதேச செயலக இளைளுர் சேவைகள் உத்தியோகத்தர்  எம்.எம். ஹிலாஹி தலைமையில் நடைபெற்ற மேற்படி இப்தார் நிகழ்வில், பிரபல தொழிலதிபர் நஸார் ஹாஜியார் பிரதம விருந்தினாராகக் கலந்துகொண்டார்.உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், இளைளுர்

மேலும்...
ஒலிம்பிக் தின பாதை யாத்திரையை, பிரதியமைச்சர் ஹரீஸ் ஆரம்பித்து வைத்தார்

ஒலிம்பிக் தின பாதை யாத்திரையை, பிரதியமைச்சர் ஹரீஸ் ஆரம்பித்து வைத்தார் 0

🕔24.Jun 2017

– அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன் –ஒலிம்பிக் தினம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையிலான பாதை யாத்திரையினை, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று வெள்ளிக்கிழமை அம்பாறையில் ஆரம்பித்து ஆரம்பித்து வைத்தார்.இப்பாதை யாத்திரையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டு அம்பாறை நகரை வலம்வந்து வீரசிங்க பொது மைதானத்தை சென்றடைந்தனர். இதன் பின்னர்

மேலும்...
கோமாரிக்கு வீதி விளக்குகள்; பொத்துவில் பிரதேச சபை பொருத்தியது

கோமாரிக்கு வீதி விளக்குகள்; பொத்துவில் பிரதேச சபை பொருத்தியது 0

🕔23.Jun 2017

– கலீபா – நீண்டகாலமாக இருளில் மூழ்கிக்கிடந்த கோமாரிப் பிரதேசத்தின் பிரதான வீதிக்கு, பிரதேச சபையினால் இன்று வெள்ளிக்கிழமை மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. பொத்துவில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கோமாரிப் பிரதேசத்தின் பிரதான வீதி நீண்ட காலமாக இருளில் மூழ்கியிருந்தது. இந்த நிலையில்  பொத்துவில் பிரதேச சபையினர் இன்று முதற்கட்டமாக கோமாரி பிரதான வீதிக்கு ஒரு

மேலும்...
புறக்கணித்தார் நசீர், அசிங்கப்பட்டார் தவம்: புதிது செய்தி பலித்தது

புறக்கணித்தார் நசீர், அசிங்கப்பட்டார் தவம்: புதிது செய்தி பலித்தது 0

🕔21.Jun 2017

– அஹமட் – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம், இன்று புதன்கிழமை நடத்திய இப்தார் நிகழ்வினை, மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் புறக்கணித்துள்ளார். தவத்தின் இப்தார் நிகழ்வினை நசீர் புறக்கணிப்பார் என, ஏற்கனவே நாம் செய்தியொன்றினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தவத்துக்கும் நசீருக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாகவே, தவத்தின் இப்தார் நிகழ்வினை நசீர் புறக்கணிக்கவுள்ளார்

மேலும்...
டொக்டர் ஆரிப், சீனா பயணம்; மலேரியா நோய் தடுப்பு பயிற்சி நெறியில் கலந்து கொள்கிறார்

டொக்டர் ஆரிப், சீனா பயணம்; மலேரியா நோய் தடுப்பு பயிற்சி நெறியில் கலந்து கொள்கிறார் 0

🕔20.Jun 2017

– அஹமட் – மலேரியா நோய் தடுப்பு தொடர்பான மூன்று வார கால பயிற்சி நெறியொன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு, கல்முனை பிராந்திய – மலேரியா தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஆரிப் நாகூர், நாளை புதன்கிழமை சீனா பயணமாகிறார். மலேரியா நோய் இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அந்நோய் பரவிவிடக்கூடாதவாறு பலவிதமான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்