Back to homepage

அம்பாறை

மத்திய முகாம் பள்ளி வாசல், மையவாடிகளுக்கு; கலாநிதி ஜெமீல் உதவி

மத்திய முகாம் பள்ளி வாசல், மையவாடிகளுக்கு; கலாநிதி ஜெமீல் உதவி 0

🕔13.Aug 2017

முக்தார் அஹமட் – மத்திய முகாம் பள்ளிவாசலுக்கு மின் பிறப்பாக்கி (ஜெனரேட்டர்), அப்பிரதேச மையவாடிகளுக்கான விளக்குகள் மற்றும் அவற்றுக்கான உபகரணங்களை, அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்தார். கடந்த மாதம் மத்திய முகாமுக்கு விஜயம் செய்தபோது, மத்தியமுகாம் முதலாம் வட்டாரம்

மேலும்...
மீடியாகாரனுகளுக்கு தெரிஞ்சா போச்சு; களேபரத்துக்கிடையில், மு.கா.தலைவரின் கவலை

மீடியாகாரனுகளுக்கு தெரிஞ்சா போச்சு; களேபரத்துக்கிடையில், மு.கா.தலைவரின் கவலை 0

🕔13.Aug 2017

– முன்ஸிப் அஹமட் –முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நேற்று வாக்குவாதம் மற்றும் அடிபிடி நடைபெற்ற போதும், பிரச்சினைக்கான காரணத்தையறிந்து அதனைத் தீர்த்து வைப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் மேற்கொள்ளவில்லை என்று, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் கணிசமானோர் விசனம் தெரிவிக்கின்றனர். மேற்படி கூட்டம் நேற்று சனிக்கிழமை கட்சித் தலைவர் ரஊப்

மேலும்...
மு.காங்கிரசின் மாவட்ட குழுக் கூட்டத்தில் அடிதடி; கட்சித் தலைவருக்கு முன்னால் கதிரை வீசித் தாக்குதல்

மு.காங்கிரசின் மாவட்ட குழுக் கூட்டத்தில் அடிதடி; கட்சித் தலைவருக்கு முன்னால் கதிரை வீசித் தாக்குதல் 0

🕔12.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையில் இன்று சனிக்கிழமை நிந்தவூரில் நடைபெற்ற போது, அடிதடி இடம்பெற்றமையினால், அங்கு  கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இதனால், மு.கா. தலைவர் ஹக்கீம் பாரிய அவமானத்துக்குள்ளானார். முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினரான ஒலுவில்

மேலும்...
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, விரைவில் பிரகடனப்படுத்தப்படும்: பிரதியமைச்சர் ஹரீஸ்

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, விரைவில் பிரகடனப்படுத்தப்படும்: பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔12.Aug 2017

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையைப் பெறுவதற்குரிய காலம் கனிந்துள்ளதாகவும், கூடிய விரைவில் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபை பிரகடனப்படுத்தப்படும் என்றும் ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கென தனியான உள்ளுராட்சி சபையை கோரிய போது, பல்வேறு எதிர் அழுத்தங்களையும் பொருட்படுத்தாது அதனைப் பெற்றுத்தருவதாக பள்ளிவாசலில் வைத்தது

மேலும்...
மர்ஹும் சதக்கத்துல்லாஹ்வின் 20 கோடி ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட, பொத்துவில் ஜும்ஆ பள்ளிவாசல் திறந்து வைப்பு

மர்ஹும் சதக்கத்துல்லாஹ்வின் 20 கோடி ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட, பொத்துவில் ஜும்ஆ பள்ளிவாசல் திறந்து வைப்பு 0

🕔11.Aug 2017

– யூ.எல்.எம். றியாஸ் –பொத்துவில் பிரதேசத்தில் தனவந்தர் ஒருவரின் சொந்த நிதியில் நிர்மாணிக்கப்பட்ட ஜும்மா பள்ளிவாசல் இன்று திறந்து வைக்கப்பட்டது.பொத்துவிலை பிறப்பிடமாகவும்  எஹலியக்கொடயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மர்ஹூம் எம்.ஆர்.எம். சதக்கத்துல்லாஹ் என்பவர் வழங்கிய 20 கோடி ரூபாய் நிதியின் மூலம்   இப்பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டது.இரண்டு மாடிகளைக் கொண்ட  புதிய ஜும்மா பள்ளிவாசலில் சுமார் 5000 பேர்வரையில்

மேலும்...
கழிவுகளால் நிறையும் வடிகான்கள்; அட்டாளைச்சேனை பிரதேச சபை அசமந்தம்

கழிவுகளால் நிறையும் வடிகான்கள்; அட்டாளைச்சேனை பிரதேச சபை அசமந்தம் 0

🕔11.Aug 2017

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதான வீதியோரங்களிலுள்ள வடிகான்களினுள் கழிவுப் பொருட்களும், குப்பைகளும் அதிகமாகக் காணப்படுகின்ற போதிலும், அதனை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அட்டாளைச்சேனையில் மக்கள் வங்கிக் கிளை அமைந்திருக்கும் இடத்துக்கு முன்னாலுள்ள வடிகான்களினுள் கழிவுப் பொருள்கள் காணப்படுவதோடு , நீரும் தேங்கியுள்ளமையினால், நுளம்புகள் பெருகும் அபாயமும்

மேலும்...
கை விடப்பட்டுள்ள சாய்ந்தமருது தோணா; கணக்கில் எடுப்பாரா, அமைச்சர் ஹக்கீம்

கை விடப்பட்டுள்ள சாய்ந்தமருது தோணா; கணக்கில் எடுப்பாரா, அமைச்சர் ஹக்கீம் 0

🕔9.Aug 2017

– எம்.வை. அமீர் – கோலாகலமாக பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, இடைநடுவே கை விடப்பட்டுள்ள சாய்ந்தமருது தோணாவின் அபிவிருத்தி வேலைகள், மீண்டும் எப்போது ஆரம்பிக்கும் என்று, அப்பிரதேச மக்கள் கேள்வியெழுபு்புகின்றனர். மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமின் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் சாய்ந்தமருது தோணாவின் அபிவிருத்தி வேலைகள் சில காலங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும்

மேலும்...
ஒன்றிணைந்து செயற்பட வருமாறு, முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளுக்கு, ஹசனலி அழைப்பு

ஒன்றிணைந்து செயற்பட வருமாறு, முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளுக்கு, ஹசனலி அழைப்பு 0

🕔8.Aug 2017

– இர்பான் முகைதீன் –முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, இருப்பிடங்கள் மற்றும் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்றால், இனி நாம் தனிகட்சிகளாக செயற்பட முடியாது என்று தூய முஸ்லிம் காங்கிரசின் பிரமுகரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி தெரிவித்தார்.தூய முஸ்லிம் காங்கிரசின் பொத்துவில் பிரதேசத்துக்கான மத்திய குழுவைத் தெரிவு செய்வதற்கான நிகழ்வு, பொத்துவில் பிரதேசத்தில் நேற்று முன்தினம்

மேலும்...
ரவி கருணாநாயக்க போல், ‘ஒன்றும் தெரியாது’ என்பவர்களாக, இன்றைய இளைஞர்கள் இருக்க முடியாது: அதாஉல்லா

ரவி கருணாநாயக்க போல், ‘ஒன்றும் தெரியாது’ என்பவர்களாக, இன்றைய இளைஞர்கள் இருக்க முடியாது: அதாஉல்லா 0

🕔7.Aug 2017

– எம்.வை. அமீர் – ரவி கருணாநாயக்கவைப் போன்று இன்றைய இளைஞர்கள் “ஒன்றும் தெரியாது” என்று கூறுபவர்களாக இருக்க முடியாது. யாரை திருடன் என்று, யார் யாரெல்லாம் ன்னார்களோ, அவர்கள்தான் முழு திருடர்களாக,  மக்கள் முன் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளார்கள். அதுதான் இறைவனுடைய தீர்ப்பாகும் என்று, தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

மேலும்...
தூய முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று மத்திய குழுத் தலைவராக நஸார் ஹாஜி தெரிவு

தூய முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று மத்திய குழுத் தலைவராக நஸார் ஹாஜி தெரிவு 0

🕔6.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – தூய முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று பிரதேசத்துக்கான மத்திய குழுத் தலைவராக, அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான நஸார் ஹாஜி தெரிவு செய்யப்பட்டுள்ளார். தூய முஸ்லிம் காங்கிரசின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், திட்டமிடல் உத்தியோகத்தருமான ஐ.எல். பஜ்ருத்தீன் தலைமையில், மேற்படி கூட்டம் நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்றில் நடைபெற்றது. இதன்போதே, தூய முஸ்லிம்

மேலும்...
துபாய், பஹ்ரைன்; செம நையாண்டி: கிழக்குக்கும் மத்திய கிழக்குக்கும் நடக்குற உச்சக்கட்ட ஆபரேஷன்

துபாய், பஹ்ரைன்; செம நையாண்டி: கிழக்குக்கும் மத்திய கிழக்குக்கும் நடக்குற உச்சக்கட்ட ஆபரேஷன் 0

🕔5.Aug 2017

கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களை, துபாய் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளைப் போன்று அபிவிருத்தி செய்யவுள்ளதாக மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் நேற்று முன்தினம் தனது அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து தெரிவித்திருந்தார். இந்த விடயம் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தமையினை அடுத்து, அதனை நையாண்டி செய்யும் விதமாக பல்வேறு ‘மீம்’களும், பேஸ்புக் பதிவுகளும்

மேலும்...
சாய்ந்தமருதில் வாழ்வாதார உதவி;  பிரதேச செயலாளர் ஹனீபா தலைமையில்

சாய்ந்தமருதில் வாழ்வாதார உதவி; பிரதேச செயலாளர் ஹனீபா தலைமையில் 0

🕔4.Aug 2017

– அகமட் எஸ். முகைடீன் –சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைவாக, வாழ்வாதார உதவி வழங்கும் முதற்கட்ட நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தலைமையில் நடைபெற்றது.இதன்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 26 பயனாளிகளுக்கு, சுய தொழிலை மேற்கொள்வதற்கு

மேலும்...
வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின், கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார்: NFGG பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர்

வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின், கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார்: NFGG பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் 0

🕔3.Aug 2017

வடக்கு மாகாண சபை உறுப்பினரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) உறுப்பினருமான அய்யூப் அஸ்மின், கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார் என்று, அந்தக் கட்சியின் பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தினூடாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றினூடாகவே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி செய்து கொண்ட

மேலும்...
வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி; பிரதியமைச்சர் ஹரீஸ் வழங்கி வைத்தார்

வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி; பிரதியமைச்சர் ஹரீஸ் வழங்கி வைத்தார் 0

🕔2.Aug 2017

– அகமட் எஸ். முகைடீன் –கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் வாழ்வாதார உதவிகளை இன்று புதன்கிழமை வழங்கி வைத்தார்.இந் நிகழ்வு இன்று  புதன்கிழமை கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி தலைமையில் கல்முனை ஆசாத் பிளாசா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைவான நிதி ஒதுக்கீடு மற்றும்

மேலும்...
இறக்காமம் வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதி விரைவில்; பொறியியலாளர் மன்சூரிடம் அமைச்சர் திஸாநாயக்க உறுதி

இறக்காமம் வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதி விரைவில்; பொறியியலாளர் மன்சூரிடம் அமைச்சர் திஸாநாயக்க உறுதி 0

🕔2.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – இறக்காமம் வைத்தியசாலைக்கு இரண்டு மாடிகளைக் கொண்ட நோயாளர் விடுதி ஒன்றினை நிர்மாணிப்பதற்குரிய நிதியினை விரைவில் ஒதுக்கித் தருவதாக, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூரிடம் சமூக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க உறுதியளித்தார். அமைச்சர் திஸாநாயக்கவை அவரின் அமைச்சில் வைத்து பொறியியலாளர் மன்சூர், இன்று புதன்கிழமை சந்தித்துப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்