காணாமல் போனோரின் உறவினர்களுக்கு இன்னும் நீதி கிடைக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது: அரியநேந்திரன் 0
– நர்சயன் – ஆயுதப்போராட்டத்தின் போது கடத்தப்பட்டு காணாமல் போன தங்கள் கணவன்மார் மற்றும் பிள்ளைகளை மீட்டுத்தரக்கோரி, வடகிழக்குப் பெண்கள் பலபோராட்ங்களை நடத்தியும், அதற்கான எந்தத் தீர்வும் இதுவரைக்கும் கிடைக்காமல் இருப்பது வேதனை தருகிறது என – மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தெரிவித்தார் நேற்று முன்தினம் திங்கட்கிழமை, மகிழடித்தீவு