Back to homepage

Posts From admin

மத்தள விமான நிலையம் மேம்படுத்தப்படும்; விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே

மத்தள விமான நிலையம் மேம்படுத்தப்படும்; விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே 0

🕔25.Jun 2015

– அஷ்ரப். ஏ. சமத் –மத்தள விமான நிலையத்தினை சிறந்ததொரு விமான நிலையமாக மாற்றியமைக்கவுள்ளதாக  விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.இதேவேளை, இவ் விமான நிலையத்தில் – மேலும் விமானங்கள் தரிப்பதற்கு சில சலுகைகளை வழங்கவுள்ளதோடு, சர்வதேச விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பயிற்சிக் கல்லூரியொன்றை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.செத்திரிபாயவிலுள்ள விமான சேவைகள்

மேலும்...
அமைச்சர் ஹக்கீமுடைய இணைப்பாளர் எனக்கூறி, போலியான தொழில் நியமனக் கடிதம் வழங்கிய நபர்கள் கைது

அமைச்சர் ஹக்கீமுடைய இணைப்பாளர் எனக்கூறி, போலியான தொழில் நியமனக் கடிதம் வழங்கிய நபர்கள் கைது 0

🕔25.Jun 2015

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் தொழில் வாய்ப்புக்கான போலி நியமனக் கடிதத்தை வழங்கி பண மோசடியில் ஈடுபட்ட அம்பாறை மத்திய முகாமைச் சேர்ந்த இருவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் மருதானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் பொலீஸ் அத்தியட்சகர் உதித்த பெரேராவிடம் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு

மேலும்...
ஊடகங்கள் சுட்டிக் காட்டியமையினை அடுத்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பேரீச்சம் பழம் பகிர்ந்தளிப்பு

ஊடகங்கள் சுட்டிக் காட்டியமையினை அடுத்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பேரீச்சம் பழம் பகிர்ந்தளிப்பு 0

🕔25.Jun 2015

– பாறுக் ஷிஹான் –இலவச பேரீச்சம் பழப் பங்கீட்டில், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அவ் விடயம் குறித்து, ஊடகங்களில் சுட்டிக்காட்டியதன் பயனாக, தற்போது,  யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் பிரதிநிதிகளிடம், முஹம்மதியா பள்ளிவாசலில் வைத்து, அண்மையில் –  குறித்த பேரீச்சம் பழங்கள் கையளிக்கப்பட்டன.முஸ்லிம்

மேலும்...
400 வருடம் பழமை வாய்ந்த பள்ளிவாசல், புனரமைப்புச் செய்து திறக்கப்படுகிறது

400 வருடம் பழமை வாய்ந்த பள்ளிவாசல், புனரமைப்புச் செய்து திறக்கப்படுகிறது 0

🕔25.Jun 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் – ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 400 வருடங்கள் பழமைவாய்ந்த ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாசல், புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றிரவு திறந்து வைக்கப்படவுள்ளது.முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பள்ளிவாசலைத் திறந்து வைக்கவுள்ளார்.இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால்

மேலும்...
18 வயதில் 144 வயது தோற்றம், அரிதான நோயினால் அவதிப்படும் பெண்

18 வயதில் 144 வயது தோற்றம், அரிதான நோயினால் அவதிப்படும் பெண் 0

🕔24.Jun 2015

மரபுணுக் குறைபாட்டு நோயினால் பாதிக்கப்பட்ட 18 வயதுடைய பெண்ணொருவர், 144 வயது கொண்ட மூதாட்டியின் தோற்றத்தில் காணப்படுகிறார். பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அனா ரொச்செல் பாண்டேர் (Ana Rochelle Pondare) எனும் பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆசியாவின் மிக வயதான தோற்றம் கொண்ட பெண்ணாக – இவர் அடையாளம் பெற்றுள்ளார். முதிரா முதுமை (Progeria)

மேலும்...
மேல் மாகாணத்தில் 250 பட்டதாரிகளுக்கு, அடுத்த மாதம் ஆசிரியர் நியமனம்; முதலமைச்சர் பிரசன்ன

மேல் மாகாணத்தில் 250 பட்டதாரிகளுக்கு, அடுத்த மாதம் ஆசிரியர் நியமனம்; முதலமைச்சர் பிரசன்ன 0

🕔24.Jun 2015

– அஷ்ரப் ஏ. சமத் – மேல்மாகாணத்தில் மேலும் 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, அடுத்தமாதம் நியமனம் வழங்கப்படும் என்று, மேல் மாகாண முதலமைச்சரும் கல்வியமைச்சருமான  பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கொழும்பு – மட்டக்குளி ஆனந்த மத்திய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, மஹிந்தோதய ஆய்வு கூடத்தினை திறந்து வைக்கும் வைபவத்தில் – இன்று புதன்கிழமை கலந்து உரையாற்றும் போதே,

மேலும்...
புதிய உபவேந்தர் பேராசியர் நாஜீம், கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய உபவேந்தர் பேராசியர் நாஜீம், கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔24.Jun 2015

– எம்.வை. அமீர், பி. முஹாஜிரீன் – தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் இன்று புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய உபவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தலைமையில் வரவேற்று வழங்கப்பட்டது. முன்னைய உபவேந்தரின் பதவிக்காலம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், தென்கிழக்கு பலகலைக்கழகத்தின்

மேலும்...
லயன்ஸ் கழக வருடாந்த மாநாடு

லயன்ஸ் கழக வருடாந்த மாநாடு 0

🕔24.Jun 2015

– அஸ்ரப் ஏ. சமத் – கொழும்பு  மாவட்டம் 237 ஏ லயன்ஸ் கழகத்தின் வருடாந்த மாநாடு,  கொழும்பு கோல்ப் கிளப்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. கழகத்தின் தலைவா் லயன் அஸ்ரப் ஹூசைன் தலைமையில் நடைபெற்ற மேற்படி வருடாந்த மாநாட்டில், புதிய நிருவாகத் தெரிவு இடம்பெற்றது. அந்தவகையில், புதிய தலைவராக லயன் ஆரிப் றிபாய்டீன் தெரிவு

மேலும்...
வட மாகாணசபை உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை, சபை அமர்வும் ஒத்திவைப்பு

வட மாகாணசபை உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை, சபை அமர்வும் ஒத்திவைப்பு 0

🕔23.Jun 2015

– பாறுக் ஷிஹான் – வட மாகாண சபை உறுப்பினர்கள் இன்று செவ்வாய்கிழமை, கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் – இடமாற்றப்படாமையினைக் கண்டித்து, இவர்கள் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டனர். வட மாகாண சபை மண்டபத்தின் பிரதான வாயிலை மூடி வைத்துக் கொண்டு, உறுப்பினர்கள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். வடமாகாண

மேலும்...
டைட்டானிக் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹொர்னர், விமான விபத்தில் பலி

டைட்டானிக் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹொர்னர், விமான விபத்தில் பலி 0

🕔23.Jun 2015

டைட்டானிக் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹொர்னர் (James Horner),  நேற்று திங்கட்கிழமை காலை – விமான விபத்தில் பலியானார். ஃபீல்ட் ஓஃப் ட்ரீம்ஸ், பிரேவ்ஹார்ட், டைட்டானிக், ஏலியன்ஸ், அப்போலோ -13, அவதார், எ பியூட்டிஃபுல் மைண்ட் உள்ளிட்ட திரைப் படங்களுக்கு இவர் இசை அமைத்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள  சண்டா பார்பரா அருகே, திங்கள்கிழமை காலை

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, பேராசிரியர் நாஜீம் நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, பேராசிரியர் நாஜீம் நியமனம் 0

🕔22.Jun 2015

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் நியமிக்கப்பட்டுள்ளார். இப் பல்கலைக்கழகத்தின்  முன்னைய உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலின் பதவிக் காலம் நேற்றைய தினத்துடன் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய உபவேந்தராக பேராசிரியர் நாஜிம், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நான்காவது உபவேந்தராக பேராசிரியர் நாஜிம் பதவி வகிக்கவுள்ளார்.

மேலும்...
புலிகள் முகாமாகப் பயன்படுத்திய, கிளிநொச்சி பள்ளிவாசலை மீள் நிர்மாணிக்க உதவுமாறு கோரிக்கை

புலிகள் முகாமாகப் பயன்படுத்திய, கிளிநொச்சி பள்ளிவாசலை மீள் நிர்மாணிக்க உதவுமாறு கோரிக்கை 0

🕔22.Jun 2015

– பாறுக் ஷிஹான் – விடுதலை புலிகளின் காலத்தில், அவர்களின் மினி முகாமாகவும், சிறிய வைத்தியசாலையாகவும் இயங்கி வந்த – கிளிநொச்சி முஹிதீன் ஜூம்மா பள்ளிவாசல்,  மீளவும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. குறித்த பள்ளிவாசல், தற்போது புதிதாக நிர்மாணம் பெற்று வரும் நிலையில், அப்பிரதேசத்தில் முன்பு வாழ்ந்த முஸ்லிம் மக்கள் – மீளவும் குடியேறுவதற்கு ஆர்வம் காட்டி

மேலும்...
சாய்ந்தமருதில் சக்காத் திட்டத்தினூடாக, உலர் உணவு வழங்கி வைப்பு

சாய்ந்தமருதில் சக்காத் திட்டத்தினூடாக, உலர் உணவு வழங்கி வைப்பு 0

🕔21.Jun 2015

-எம்.வை. அமீர், எம்.ஐ. சம்சுதீன்- சாய்ந்தமருது நலன்புரி மன்றத்தின் அனுசரணையில், ஹிதாயா பவுண்டேசனின் சக்காத் திட்டத்தின் ஊடாக, உலர் உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது – மல்ஹாருஸ் சம்ஸ் மகாவித்தியாலயதிதில் இடம்பெற்றது. டொக்டர் என். ஆரீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது நலன்புரி மன்றத்தின் ஆலோசகர் – சாய்ந்தமருது பிரதேச செயலாளர்

மேலும்...
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு பிரதிமைச்சர் விஜயகலா விஜயம், அரசியல் கைதிகளையும் சந்தித்தார்

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு பிரதிமைச்சர் விஜயகலா விஜயம், அரசியல் கைதிகளையும் சந்தித்தார் 0

🕔21.Jun 2015

– பாறுக் ஷிஹான் – அரசியல் கைதிகளாக அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, நேற்று சனிக்கிழமை, மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் சந்தித்து உரையாடினார். சிறைச்சாலைக்கு சென்று, அரசியல் கைதிகளைச் சந்தித்து விட்டுத் திரும்பிய பிரதியமைச்சர் விஜயகலா,  ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்; இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை

மேலும்...
அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகளின் பிரச்சினையை ஜனாதிபதியிடம் கொண்டு செல்வேன்; கி.மா. தவிசாளர் உறுதி

அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகளின் பிரச்சினையை ஜனாதிபதியிடம் கொண்டு செல்வேன்; கி.மா. தவிசாளர் உறுதி 0

🕔21.Jun 2015

–  வி. சுகிர்தகுமார் – அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு விரைவில் கொண்டு செல்லப்படும் என  கிழக்கு மாகாணசபை தவிசாளர் ஏ.பி. சந்திரதாச கலப்பதி உறுதியளித்தார். அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் அமைப்பினருக்கும் கிழக்கு மாகாணசபை சபாநாயகருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை ஆலையடிவேம்பு கலாசார

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்