குறுநில மன்னர்களின் அரசியலுக்குச் சோரம் போகாமல், கட்சியைப் பாதுகாக்க முன்வர வேண்டும்: மு.கா. தலைவர் 0
– எம். சஹாப்தீன் – கட்சியுடன் முரண்பட்டுள்ள அனைவரும், குள்ளநரி குறு நில மன்னர்களின் அரசியலுக்கு சோரம் போகாமல், இங்கு வந்து நாடகமாடுவதற்கு மேடையில் அமராமல், கட்சியைப் பாதுகாப்பதற்கு முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன். என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். பாலமுனையில் நடைபெற்ற மு.காவின் 19ஆவது தேசிய மாநாட்டில் சிறப்புரையாற்றிய போதே, நகர