Back to homepage

Tag "நாடாளுமன்ற உறுப்பினர்"

நசீருக்கு அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்: மத்திய குழு கூட்டத்தில் முன்மொழிவு

நசீருக்கு அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்: மத்திய குழு கூட்டத்தில் முன்மொழிவு 0

🕔16.Apr 2019

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீருக்கு, அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் வழங்க வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நசீரின் தலைமையில் அவரின் சொந்த ஊரான அட்டாளைச்சேனையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நசீரின் ‘பேஸ்புக்’ பக்கத்திலும் இந்தத்

மேலும்...
கஞ்சிப்பான இம்ரானுடன் முஜீபுர் ரஹ்மானை தொடர்புபடுத்தி செய்தி பரப்பியவரிடம் விசாரணை

கஞ்சிப்பான இம்ரானுடன் முஜீபுர் ரஹ்மானை தொடர்புபடுத்தி செய்தி பரப்பியவரிடம் விசாரணை 0

🕔15.Mar 2019

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானுக்கு எதிராக, சமூக ஊடகங்களில் பொய் மற்றும் அவதூறு செய்திகளை பரப்பி வந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் பேருவளையைச் சேர்ந்த அஸாப் அஹ்மத் என்ற நபர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அண்மையில் துபாயில் கைது செய்யப்பட்ட மதூஷ் மற்றும் கஞ்சிபானை இம்ரான் என்பவா்களோடு தொடர்பு படுத்தி, முஜீபுர்

மேலும்...
கொகெய்ன் பயன்படுத்தும், எம்.பி. ஒருவரும் இருக்கின்றார்: பிரதியமைச்சர் ரஞ்சன் தெரிவிப்பு

கொகெய்ன் பயன்படுத்தும், எம்.பி. ஒருவரும் இருக்கின்றார்: பிரதியமைச்சர் ரஞ்சன் தெரிவிப்பு 0

🕔26.Feb 2019

கொகெய்ன் உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பெண் எம்.பி. ஒருவரும் உள்ளார் இருக்கின்றார் என, ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினரா? அல்லது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரா? என்பது குறித்த தகவலை ​ வெளியிட மறுத்துள்ள ரஞ்சன் ராமநாயக்க, அவரது புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல்களை  குற்றப்புலனாய்வு பிரிவினரிடம்

மேலும்...
போதைப் பொருள் பாவிக்கும் அமைச்சர்களின், நாடாளுமன்ற உறுப்புரிமையினையும் பறிக்க வேண்டும்

போதைப் பொருள் பாவிக்கும் அமைச்சர்களின், நாடாளுமன்ற உறுப்புரிமையினையும் பறிக்க வேண்டும் 0

🕔23.Feb 2019

ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளதைப் போன்று அமைச்சர்கள் எவரேனும் போதைப் பொருள் பயன்படுத்துவது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், அவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து மாத்திரமல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அமைச்சர்களில் சிலரும் போதைப் பொருள் பாவனையாளர்களாகக் காணப்படுகின்றனர் என, ராஜாங்க அமைச்சர்

மேலும்...
நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கான தபால் செலவுகளுக்குரிய ஒதுக்கீடு அதிகரிப்பு

நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கான தபால் செலவுகளுக்குரிய ஒதுக்கீடு அதிகரிப்பு 0

🕔17.Feb 2019

நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான இலவச தபால் செலவுகளுக்கான வருடாந்த ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டு, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடமொன்றுக்கான இலவச தபால் செலவுகளுக்கான ஒதுக்கீடு  175,000 ரூபாவிலிருந்து 350,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மாகாண சபை உறுப்பினர்களுக்கான இலவச தபால் செலவுகளுக்கான ஒதுக்கீடு, 24,000 ரூபாவிலிருந்து 48,000 ரூபாவாக

மேலும்...
சாண்ட்விச் திருடிய நாடாளுமன்ற உறுப்பினர்: பதவியை ராஜிநாமா செய்தார்

சாண்ட்விச் திருடிய நாடாளுமன்ற உறுப்பினர்: பதவியை ராஜிநாமா செய்தார் 0

🕔15.Feb 2019

ஸ்லோவேனியா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பல்பொருள் அங்காடி ஒன்றில் சாண்ட்விச் திருடியதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து பதவி விலகியுள்ளார். ஸ்லோவேனியாவின் லியூப்லியானா என்ற பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு சாண்ட்விச் வாங்க சென்றதாகவும், அங்கிருந்த ஊழியர்கள் தன்னை கண்டுகொள்ளாததால் ஒரு கட்டத்தில் எரிச்சலுற்றதுடன், அந்த கடையின் பாதுகாப்பை பரிசோதனை செய்யும் விதமாக அங்கிருந்து சாண்ட்விச்சை எடுத்துக்கொண்டு

மேலும்...
மதுஷுக்கும் எனது குடும்பத்தவர்களும், எவ்வித தொடர்பும் கிடையாது: லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

மதுஷுக்கும் எனது குடும்பத்தவர்களும், எவ்வித தொடர்பும் கிடையாது: லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன 0

🕔12.Feb 2019

போதைப் பொருள் கடத்தல் வியாபாரி மாகந்துர மதூஷுடன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பொதுஜன  முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்; “பாதாள குழு

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் நசீருக்கு, திடீர் நெஞ்சு வலி: சிகிச்சைக்குப் பின், வீடு திரும்பியுள்ளார்

நாடாளுமன்ற உறுப்பினர் நசீருக்கு, திடீர் நெஞ்சு வலி: சிகிச்சைக்குப் பின், வீடு திரும்பியுள்ளார் 0

🕔9.Feb 2019

– அஹமட் – நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எல். நசீர், திடீர் சுகயீனமுற்ற நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைத்தானத்தில் நடைபெற்ற, மத்திய கல்லூரியின் விளையாட்டு விழாவில், நேற்று வெள்ளிக்கிழமை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. இதனையடுத்து அவர்

மேலும்...
அப்பியாசக் கொப்பிகளுடன் 6500 பாடசாலைப் பைகள்: மாணவர்களுக்கு பகிர்ந்தளித்தார் காதர் மஸ்தான்

அப்பியாசக் கொப்பிகளுடன் 6500 பாடசாலைப் பைகள்: மாணவர்களுக்கு பகிர்ந்தளித்தார் காதர் மஸ்தான் 0

🕔10.Jan 2019

– இமாம் றிஜா –வவுனியா மாவட்டத்தில் வாழும் ஏழை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினரும் முன்னாள் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான், அப்பியாசக் கொப்பிகள் அடங்கிய சுமார் 6500க்கும் மேற்பட்ட பாடசாலை பைககளை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.ஏழை மாணவர்கள் கற்கும் பாடசாலைகளுக்கு நேரடியாக

மேலும்...
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டார சத்தியப் பிரமாணம்

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டார சத்தியப் பிரமாணம் 0

🕔8.Jan 2019

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரா சாந்த பண்டார இன்று செவ்வாய்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநராகும் பொருட்டு, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட பதவி வெற்றிடத்துக்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டார். இதனையடுத்து நாடாளுமன்றத்தில் 21ஆக காணப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்களின் தொகை 20ஆக குறைந்துள்ளது. குருணாகல் மாவட்டத்தைச்

மேலும்...
பொலிஸ் சீருடையுடன் ‘பேஸ்புக்’கில் கலக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார

பொலிஸ் சீருடையுடன் ‘பேஸ்புக்’கில் கலக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார 0

🕔1.Jan 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, இன்று புதுவருடத்தில், பொலிஸ் சீருடை அணிந்தவாறு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன்னர், பாலித ரங்கே பண்டார – பொலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றியிருந்தார். ஆயினும், அரசியல் ரீதியாக அவர் பழிவாங்கப்பட்டமை காரணமாக, பொலிஸ் சேவையிலிருந்து விலகி, அரசியலுக்குள்

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதில் சிக்கல்

மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதில் சிக்கல் 0

🕔19.Dec 2018

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஒக்டோபர் மாதம் பிரதமர் பதவியேற்று 50 நாட்களின் பின்னர் அந்தப் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், தற்போது அவர் சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கவே முடியாது என்கிற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பின்

மேலும்...
இனக் கலவரம் ஏற்படுத்த சூழ்ச்சிகள் நடக்கின்றன: நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான்

இனக் கலவரம் ஏற்படுத்த சூழ்ச்சிகள் நடக்கின்றன: நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் 0

🕔4.Oct 2018

நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை பொரளையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே, மேற்படி தகவலை அவர் வெளியிட்டார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவிக்கையில்; “நாட்டில் மீண்டுமொரு

மேலும்...
விஜேதாஸவின் குற்றச்சாட்டுகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், கன்னி உரையில் பதில்

விஜேதாஸவின் குற்றச்சாட்டுகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், கன்னி உரையில் பதில் 0

🕔20.Jun 2018

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் – தான் உபபேந்தராக இருந்தபோது, தனது வீட்டுக்கு பல்கலைக்கழகத்தின் நிதியிலிருந்து நீர் மற்றும் மின்சார கட்டணங்கள் செலுத்தப்பட்டமை உண்மையென்றும், ஆனால் தனக்கு வழங்கப்பட்ட சலுகையின் அடிப்படையிலேயே அதனைச் செய்ததாகவும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார். தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட  இஸ்மாயில், நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பொதுக்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினருக்கான இலவச தபால் செலவு, வருடமொன்று மூன்றரை லட்சம் ரூபாவாக அதிகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினருக்கான இலவச தபால் செலவு, வருடமொன்று மூன்றரை லட்சம் ரூபாவாக அதிகரிப்பு 0

🕔18.Jan 2018

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வருடாந்த இலவச தபால் செலவினை 03 லட்சத்து 50 ஆம் ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடாந்த இலவச தபால் செலவாக 01 லட்சத்து 75 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது. மேற்படி தொகை 100 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, மாகாணசபை உறுப்பினர்களுக்கான தபால்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்