ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில், மார்ச் 16 வரை நடவடிக்கை எதுவும் வேண்டாம்: நீதிமன்றம் உத்தரவு 0
நீதித்துறையை அவமதித்த குற்றச்சாட்டுக்காக 04 வருடகாலம் கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது தற்பொழுது உள்ள நிலைமையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்றைய தினம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கமைவாக