Back to homepage

Tag "கொவிட் – 19"

கிழக்கு மாகாணத்தில் 08ஆம் திகதி கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் 08ஆம் திகதி கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம் 0

🕔5.Jun 2021

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 08ஆம் திகதி முதல் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த கொவிட்-19 தடுப்பூசிகள் எதிர்வரும் 07ஆம் திகதி கிடைக்கப்பெறவுள்ளன. கொவிட்-19 தொற்றால் கிழக்கு மாகாணத்தில்

மேலும்...
கொரோனா: ஆயுர்வேத மற்றும் அலோபதி முறைமைகள் அடங்கிய முதலாவது சிகிச்சை நிலையம் ஆரம்பம்

கொரோனா: ஆயுர்வேத மற்றும் அலோபதி முறைமைகள் அடங்கிய முதலாவது சிகிச்சை நிலையம் ஆரம்பம் 0

🕔29.May 2021

– பைஷல் இஸ்மாயில் –  கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஆயுர்வேத மற்றும் அலோபதி சிகிச்சை முறைமைகள் அடங்கிய முதலாவது சிகிச்சை நிலையம் திருகோணமலை கப்பல்துறை தள ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில் நேற்று மாலை வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர்

மேலும்...
தம்மிக்க பண்டாரவின் பாணி மருந்து, கொவிட் நோயை குணப்படுத்தாது: சுகாதார அமைச்சு நியமித்த குழு தெரிவிப்பு

தம்மிக்க பண்டாரவின் பாணி மருந்து, கொவிட் நோயை குணப்படுத்தாது: சுகாதார அமைச்சு நியமித்த குழு தெரிவிப்பு 0

🕔5.May 2021

கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார எனும் நாட்டு வைத்தியர் தயாரித்த பாணி மருந்து, கொவிட் 19 நோய்க்கான நிவாரணத்தைக் கொண்டிருக்கவில்லை என, அந்த மருந்து குறித்து ஆய்வை மேற்கொண்ட விசேட குழு தெரிவித்துள்ளது. இந்தப் பாணி மருந்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதையும் அந்தக் குழு நிராகரித்துள்ளது. குறித்த பாணி மருந்து குறித்து ஆய்வை மேற்கொள்வதற்கு,

மேலும்...
கிழக்கிலுள்ள 07 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு

கிழக்கிலுள்ள 07 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு 0

🕔5.May 2021

– பைஷல் இஸ்மாயில் –  கிழக்கு மாகாணத்தில் உள்ள 07 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் – 19 சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று புதன்கிழமை உத்தவிட்டுள்ளார். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர். ஸ்ரீதருக்கு ஆளுநர்  அறிவுறுத்தியுள்ளார்.

மேலும்...
மேல் மாகாணம்; வெளியேறுவோர், உள் வருவோருக்கு அன்ரிஜன் பரிசோதனை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

மேல் மாகாணம்; வெளியேறுவோர், உள் வருவோருக்கு அன்ரிஜன் பரிசோதனை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔29.Apr 2021

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோர் மற்றும் மேல் மாகாணத்துக்குள் பிரவேசிப்போரை அன்ரிஜன் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும் ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொவிட் 19  வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக இன்று (29) நண்பகல்12 மணி தொடக்கம், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோர் மற்றும் மேல் மாகாணத்துக்குள் பிரவேசிப்போர் அன்ரிஜன்

மேலும்...
கொவிட் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதை, வேண்டுமென்றே அரசாங்கம் இழுத்தடிக்கிறது: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

கொவிட் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதை, வேண்டுமென்றே அரசாங்கம் இழுத்தடிக்கிறது: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு 0

🕔1.Mar 2021

கொரோனாவினால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கிய வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதை வேண்டுமென்று அதிகாரிகள் தாமதப்படுத்துகின்றனர் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்எச்ஏ. ஹலீம் – கண்டியில் வைத்து குற்றம் சாட்டியுள்ளார். உடல்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள போதிலும், போதிய வழிகாட்டுதல்கள் இல்லை என தெரிவித்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தாமதப்படுத்திவருகின்றது

மேலும்...
ஜனாதிபதி, பிரதமர் கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொண்டனர்: பொதுமக்களுக்காக கொழும்பில் 08 நிலையங்கள்

ஜனாதிபதி, பிரதமர் கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொண்டனர்: பொதுமக்களுக்காக கொழும்பில் 08 நிலையங்கள் 0

🕔23.Feb 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொண்டுள்ளனர். அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இன்று செவ்வாய்கிழமை இதனைத் தெரிவித்தார். இதேவேளை கொழும்பிலுள்ள பொதுமக்கள் – கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொள்ளும் பொருட்டு 08 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சுடன் இணைந்து கொழும்பு மாநகர சபையின்

மேலும்...
ஒரு கோடி தடுப்பூசிகளை இந்தியாவிலிருந்து பெற கைச்சாத்து

ஒரு கோடி தடுப்பூசிகளை இந்தியாவிலிருந்து பெற கைச்சாத்து 0

🕔19.Feb 2021

இந்தியாவில் இருந்து கொவிட் 19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளதாக அறியமுடிகிறது. இந்தியாவின் மருந்து உற்பத்தி நிறுவனமான சேரம் நிறுவனத்தில் இருந்து ஒரு கோடி தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான உடன்படிக்கையின் சரத்துகளுக்கு அண்மையில் சட்டமா அதிபர் அங்கீகாரம் வழங்கியிருந்தார். ஏற்கனவே 05 லட்சம் தடுப்பூசிகளை

மேலும்...
கொரோனா உடல் தகனம்: இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு ஏமாற்றமளிப்பதாக, அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

கொரோனா உடல் தகனம்: இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு ஏமாற்றமளிப்பதாக, அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு 0

🕔18.Feb 2021

கொவிட்தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை பாரபட்சமாக தகனம் செய்யும் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவதில் இருந்து இலங்கை அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவது ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைய்னா டெப்லிஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். கொவிட்-19 நோயால் மரணிக்கின்றவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில்

மேலும்...
கொரோனா தொற்றாளர்கள், 10 நாட்களின் பின்னர் வீடு திரும்பலாம்: சுற்றறிக்கை வெளியானது

கொரோனா தொற்றாளர்கள், 10 நாட்களின் பின்னர் வீடு திரும்பலாம்: சுற்றறிக்கை வெளியானது 0

🕔27.Jan 2021

கொவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவ மேற்பார்வைக் காலத்தை 14 நாட்களில் இருந்து 10 நாட்களாகக் குறைத்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, எந்த அறிகுறிகளையும் காட்டாதவர்கள் 10 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர். இந்த நிலையில் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களின் திறன் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் அருந்திகவுக்கு கொவிட் தொற்று

ராஜாங்க அமைச்சர் அருந்திகவுக்கு கொவிட் தொற்று 0

🕔27.Jan 2021

ராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெனாண்டோ, இதனை ஆங்கில ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான 07ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார். ஏற்கனவே அமைச்சர் வாசுதேவ நாணயகார, பிரதியமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, பியல் நிஷாந்த, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், சுகாதார

மேலும்...
இரண்டரை லட்சம் பேருக்கான கொவிட் மருந்து, நாளை இந்தியாவிலிருந்து வருகிறது: ஏற்றும் பணிகள் வெள்ளி ஆரம்பம்

இரண்டரை லட்சம் பேருக்கான கொவிட் மருந்து, நாளை இந்தியாவிலிருந்து வருகிறது: ஏற்றும் பணிகள் வெள்ளி ஆரம்பம் 0

🕔27.Jan 2021

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் கொவிட் தடுப்பு மருந்து, முதல் கட்டமாக – கொவிட் தொற்றுக்கு எதிராக முன்னணியில் நின்று போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஏற்றப்படவுள்ளதாக , ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானியுமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள்

மேலும்...
கொவிட் தருப்பு மருந்து யாருக்கு முன்னுரிமை: பட்டியல் தயார் என்கிறார் ராணுவத் தளபதி

கொவிட் தருப்பு மருந்து யாருக்கு முன்னுரிமை: பட்டியல் தயார் என்கிறார் ராணுவத் தளபதி 0

🕔26.Jan 2021

கொவிட் தடுப்பு மருந்ததை முதலில் பெறும் குழுக்களின் முன்னுரிமை பட்டியலை அரசாங்கம் இறுதி செய்துள்ளது. சம்பந்தப்பட்ட தடுப்பு மருந்து தொடர்பில் – தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியிலுள்ள முன்னணி பணியாளர்கள், முன்னுரிமைப்படி முதலில் தடுபு மருந்தைப் பெறுவார்கள் எனவும் அவர்

மேலும்...
உடல்களை பலாத்காரமாக தகனம் செய்கின்றமை முடிவுக்கு வரவேண்டும்: ஐ.நா. வலியுறுத்தல்

உடல்களை பலாத்காரமாக தகனம் செய்கின்றமை முடிவுக்கு வரவேண்டும்: ஐ.நா. வலியுறுத்தல் 0

🕔26.Jan 2021

கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை பலாத்காரமாக தகனம் செய்யும் கொள்கையினை இலங்கை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை வல்லுநர்கள் நேற்று திங்கட்கிழமை வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு பலாத்காரமாக உடல்களை தகனம் செய்கின்றமையானது நாட்டின் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் நம்பிக்கைகளுக்கு முரணானது எனவும், தற்போதுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் வன்முறை ஆகியவற்றைத்

மேலும்...
கொவிட் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை வியாழக்கிழமை நாட்டில் ஆரம்பமாகும்: ஜனாதிபதி

கொவிட் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை வியாழக்கிழமை நாட்டில் ஆரம்பமாகும்: ஜனாதிபதி 0

🕔24.Jan 2021

இந்திய அரசாங்கம் இலவசமாக வழங்கும் கொவிட் தடுப்பு மருந்தின் முதலாவது தொகுதி எதிர்வரும் புதன்கிழமை நாட்டுக்கு கொண்டுவரப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும். நாட்டுக்குத் தேவையான கொவிட் மருந்துகளை விரைவாக கொண்டுவருவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்