Back to homepage

Tag "கொவிட் – 19"

ஒக்ஸ்போட் அஸ்ட்ரா ஸெனெகா தடுப்பூசியை இலங்கையில் பயன்டுத்த அனுமதி

ஒக்ஸ்போட் அஸ்ட்ரா ஸெனெகா தடுப்பூசியை இலங்கையில் பயன்டுத்த அனுமதி 0

🕔22.Jan 2021

கொவிட் 19க்கான ஒக்ஸ்போட் அஸ்ட்ரா ஸெனெகா தடுப்பு மருந்தை, நாட்டில் அவசரகாலத்துக்குப் பயன்படுத்துவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது. இதனை ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, தேவையான ஒத்திகைகள் எதிர்வரும் வாரத்தில் மேற்கொள்ளப்படும் என்றும், தடுப்பூசி தொடர்பான ஒழுங்குமுறை பணிகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், சுகாதார அமைச்சின் பிரதி

மேலும்...
கொவிட் உடல்களை அடக்கம் செய்யலாம்: சுகாதார அமைச்சு நியமித்த பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான நிபுணர் குழு பரிந்துரைப்பு

கொவிட் உடல்களை அடக்கம் செய்யலாம்: சுகாதார அமைச்சு நியமித்த பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான நிபுணர் குழு பரிந்துரைப்பு 0

🕔2.Jan 2021

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட நிபுணர் குழு, கொவிட் காரணமாக மரணமடைந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் முடியும் என பரிந்துரை வழங்கியுள்ளதாக ‘கொழும்பு டெலிகிராப்’ தெரிவித்துள்ளது. சிரேஷ்ட பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான நிபுணர்கள் குழுவினர், சுகாதார அமைச்சுக்கு இந்த வாரம் மேற்படி பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. இதன் பிரகாரம், கொரோனாவினால்

மேலும்...
கொவிட் தொற்று: ஆகக் குறைந்த நாடு; மரணங்கள் இல்லாத நாடுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

கொவிட் தொற்று: ஆகக் குறைந்த நாடு; மரணங்கள் இல்லாத நாடுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔1.Jan 2021

– முன்ஸிப் – உலகை கொவிட் தொற்று நோய் அச்சுறுத்தி வரும் நிலையில், வனுவாட்டு (Vanuatu) எனும் நாட்டில் மட்டும், ஒருவர் மட்டுமே இந்த நோய் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்டியலிடப்பட்டுள்ள 220 நாடுகளில் இந்த நாட்டில் மட்டுமே, மிகக் குறைந்த தொகை தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த நாடு, தென் பசுபிக்

மேலும்...
முதல் அரையாண்டுக்குள் 20 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்படும்:  பிரதம தொற்றுநோயியல் நிபுணர் நம்பிக்கை

முதல் அரையாண்டுக்குள் 20 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்படும்: பிரதம தொற்றுநோயியல் நிபுணர் நம்பிக்கை 0

🕔1.Jan 2021

இலங்கையில் உள்ள 20 சதவீத மக்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்துகள், இவ்வருடத்தின் முதல் அரையாண்டு காலப்பகுதிக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, பிரதம தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்; இந்த ஆண்டு கொவிட் -19 தடுப்பூசி குறித்து உலகெங்கிலும் உள்ள மக்கள் நம்பிக்கையுடன்

மேலும்...
கொவிட்: ஃபைசர் தடுப்பு மருந்தினை அவசர காலத்துக்கு பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி

கொவிட்: ஃபைசர் தடுப்பு மருந்தினை அவசர காலத்துக்கு பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி 0

🕔1.Jan 2021

கொவிட் 19 வைரசுக்கு எதிரான ஃபைசர் மற்றும் பயோ என் டெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்தினைஅவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்திக் கொள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி அளித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொவிட் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பின் உலகம் முழுவதும் பாதிப்புகள் பரவின. இவற்றில் அமெரிக்கா

மேலும்...
தம்மிக பண்டாரவின் ‘பாணி மருந்து’ குடித்தவருக்கு கொரோனா தொற்று உறுதி

தம்மிக பண்டாரவின் ‘பாணி மருந்து’ குடித்தவருக்கு கொரோனா தொற்று உறுதி 0

🕔28.Dec 2020

கொவிட் நோய்க்கான மருந்து எனக் கூறி, தம்மிக பண்டார எனும் நாட்டு வைத்தியரால் தயாரிக்கப்பட்ட பாணியை உட்கொண்ட ஒருவர் – கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வறக்காபொல பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக, அப் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் ஹேமந்த குமாரா தெரிவித்துள்ளார். மேற்படி பாணி

மேலும்...
கொவிட் காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு இறக்காமம், மறிச்சிக்கட்டி ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அமைச்சர் வாசு

கொவிட் காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு இறக்காமம், மறிச்சிக்கட்டி ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அமைச்சர் வாசு 0

🕔28.Dec 2020

கோவிட் -19 தொற்று காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கான இரண்டு பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேச நாணயகார தெரிவித்துள்ளார். மேற்படி இடங்கள் குறித்த அறிக்கையினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அவர் ஒப்படைத்துள்ளார். கோவிட் -19 தொற்று காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு, நிலத்தடி நீர் ஆழமாக உள்ள பகுதிகளை அடையாளம் காணுமாறு

மேலும்...
கொவிட் நீரில் பரவும் நோயல்ல: உலகப் புகழ் வைரஸ் விஞ்ஞானி மலிக் பீரிஸ் தெரிப்பு

கொவிட் நீரில் பரவும் நோயல்ல: உலகப் புகழ் வைரஸ் விஞ்ஞானி மலிக் பீரிஸ் தெரிப்பு 0

🕔24.Dec 2020

– சரோஜ் பதிரன – கோவிட் வைரஸ் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை அடக்கம் செய்வதால் வைரஸ் நிலக் கீழ் நீரைப் பாதிக்கும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை என உலகப் புகழ்பெற்ற முதல் தர வைரஸ் விஞ்ஞானம் தொடர்பான நிபுணர்களில் ஒருவர் கூறுகின்றார். “முதலாவது விடயம் என்னவென்றால், வைரஸ் ஒன்று வளர்ச்சி (Multiply) அடைவது உயிருள்ள

மேலும்...
பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு: முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானதாக அமையலாம்: மேயர் றகீப்

பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு: முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானதாக அமையலாம்: மேயர் றகீப் 0

🕔22.Dec 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – கொவிட் தங்கி சிகிச்சை பெற்று வரும் பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தற்போதைய சூழ்நிலையில் சமூகத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; “பாலமுனை வைத்தியசாலையில் கொவிட் நோயாளிகளுக்கு

மேலும்...
கொவிட் – 19 தடுப்பு மருந்து கொள்வனவுக்காக, உலக வங்கியிடமிருந்து கடன் பெற, அரசாங்கம் பேச்சுவார்த்தை

கொவிட் – 19 தடுப்பு மருந்து கொள்வனவுக்காக, உலக வங்கியிடமிருந்து கடன் பெற, அரசாங்கம் பேச்சுவார்த்தை 0

🕔20.Dec 2020

கொவிட் – 19 தடுப்பு மருந்தை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்த 10 பில்லியன் ரூபா கடனைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்வார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என, சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, பெரும்பாலானோருக்குத் தேவையான தடுப்பு மருந்துகளை வாங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிலிருந்து இலகு கடன்களைப்

மேலும்...
கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கைக்கு 02 மில்லியன் யூரோ உதவி

கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கைக்கு 02 மில்லியன் யூரோ உதவி 0

🕔17.Dec 2020

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான கிளையானது ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து 02 மில்லியன் யூரோ (இலங்கைப் பெறுமதியில் சுமார் 457 மில்லியன் ரூபா) பெறுமதியான நிதி உதவியை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. இலங்கையில் கொவிட்-19 இன் பாதிப்பை குறைப்பதற்கான அவசர செயல்பாடுகளுக்காக இந்த நிதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொவிட்-19 நோயாளர்களின் பராமரிப்பை மேம்படுத்துதல் மற்றும் தொற்றுநோயைத் தடுத்தல்

மேலும்...
நாட்டில் நல்லடக்கம் செய்வதற்கான உரிமையை மறுக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்ப்போம்: மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கு மு.கா. தலைவர் கடிதம்

நாட்டில் நல்லடக்கம் செய்வதற்கான உரிமையை மறுக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்ப்போம்: மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கு மு.கா. தலைவர் கடிதம் 0

🕔15.Dec 2020

கொவிட் – 19 தொற்றுக்குள்ளான நல்லடக்கம் செய்ய முன்வந்துள்ள மாலைத்தீவு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில்,750 அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி இலங்கையிலேயே வாழ்ந்து மரணித்த பின்னர் இங்கு நல்லடக்கம் செய்யப்படுவதற்கு எங்களுக்குள்ள அடிப்படை உரிமையை மறுப்பதற்கு இந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் எல்லாவிதமான முயற்சிகளையும் எதிர்த்து நிற்போம் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப், நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
கொரோனாவினால் மரணிக்கும் வெளிநாட்டவர் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதை ஆதரிக்க முடியாது: முன்னாள் ஜனாதிபதி கயூம்

கொரோனாவினால் மரணிக்கும் வெளிநாட்டவர் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதை ஆதரிக்க முடியாது: முன்னாள் ஜனாதிபதி கயூம் 0

🕔15.Dec 2020

– அஹமட் – கொவிட் – 19 காரணமாக உயிரிழக்கு வெளிநாட்டவர்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதை தன்னால் ஆதரிக்க முடியாது என்று அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மமூன் அப்துல் கயூம் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனாவினால் உயிரிழக்கும் இலங்கையர்களின் உடல்களை தமது நாட்டில் அடக்கம் செய்வதற்கு – மாலைதீவு அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ள நிலையிலேயே,

மேலும்...
கொவிட் காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்குவதற்கு இடம் வழங்க மாலைதீவு தயார்: இலங்கைக்கு அறிவித்தது

கொவிட் காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்குவதற்கு இடம் வழங்க மாலைதீவு தயார்: இலங்கைக்கு அறிவித்தது 0

🕔14.Dec 2020

இலங்கையில் கொவிட் -19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கான இடத்தை வழங்குவதற்குகு மாலைதீவு அரசு முன்வந்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் கொவிட் – 19 பாதிப்பினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவகின்றமை குறித்து முஸ்லிம்கள் தொடர்ந்து கவலை வெளியிட்டு வருகின்றமையினை அடுத்து மாலைதீவு அரசு இவ்வாறு முன்வந்துள்ளது. மரணமடைகின்றவர்களை தகனம் செய்வது தமது

மேலும்...
கொரோனாவினால் இறப்போர் உடலை அடக்கம் செய்வதற்கான இடத்தை தெரிவு செய்யுமாறு பிரதமர் மஹிந்த ஆலோசனை

கொரோனாவினால் இறப்போர் உடலை அடக்கம் செய்வதற்கான இடத்தை தெரிவு செய்யுமாறு பிரதமர் மஹிந்த ஆலோசனை 0

🕔10.Dec 2020

கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷகும் சுகாதார தரப்பின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நாடாளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்போது ஆளும் மற்றும் எதிரணி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர். கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை

மேலும்...