Back to homepage

Tag "கைது"

லஞ்சம் பெற்ற பொலிஸ் பொறுப்பதிகாரி கைது

லஞ்சம் பெற்ற பொலிஸ் பொறுப்பதிகாரி கைது 0

🕔21.Jun 2016

– அஷ்ரப் ஏ சமத் –கல்கிசை பொஸிஸ் நிலையத்தின்  குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.பெண்ணொருவரிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில்,  பொலிஸ் விசேட விசாரனைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டார்.பெண்ணொருவர், மற்றுமொரு பெண்ணொருவருக்கு எதிராக பொலிஸ்மே நிலையத்தில் மேற்கொண்ட முறைபாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு,  மேற்படி பொலிஸ் பொறுப்பதிகாரி ஒரு லட்சம் ரூபாவினை

மேலும்...
மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைது

மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைது 0

🕔18.Jun 2016

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். நுகேகொட, பூகொட வீதியிலலுள்ள, அவரின் அலுவலகத்தில் வைத்து, இன்று காலை அவர் கைதாகியுள்ளார். இந்த நிலையில், தான் கைது செய்யப்பட்டுள்ளதை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் ஊடகங்களுக்கு உறுதி செய்துள்ளார். போலியான அட்டோனி பத்திரத்தின் ஊடாக,

மேலும்...
தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது

தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது 0

🕔23.May 2016

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க இன்று திங்கட்கிழமை சற்று முன்னர் கைது செய்யப்பட்டார். பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பிலேயே இவர் கைதாகியுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு மூன்றாவது தடவையாக இன்று விசாரணைக்குச் சென்றிருந்த நிலையில், இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாஜுதீன் கொலை வழக்கு தொடர்பான

மேலும்...
சினிமா பாணியில் இளைஞனைக் கடத்திய யுவதி; மாத்தறையில் சம்பவம்

சினிமா பாணியில் இளைஞனைக் கடத்திய யுவதி; மாத்தறையில் சம்பவம் 0

🕔19.May 2016

இளைஞர் ஒருவரை கடத்தி, பலவந்தமாக  திருமணம் செய்து கொள்ள முயச்சித்த குற்றச்சாட்டில், யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இளைஞனுக்கு வயது 23 என்றும், கடத்திய யுவதிக்கு 25 வயது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மாத்தறையில் நேற்று புதன்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றது. ராணுவ வீரரொருவர் உள்ளிட்ட 06பேரை கொண்ட குழுவுடன் மூன்று முச்சக்கர வண்டியில் வந்த யுவதி – மேற்படி

மேலும்...
விடுமுறை கேட்ட ஆசிரியையை, தும்புத் தடியினால் தாக்கிய அதிபர் கைது

விடுமுறை கேட்ட ஆசிரியையை, தும்புத் தடியினால் தாக்கிய அதிபர் கைது 0

🕔5.Apr 2016

ஆசிரியை ஒருவரை தும்புத் தடியினால் தாக்கிய பாணந்துறை மஹானம வித்தியாலயத்தின் அதிபரை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்தனர்.விடுமுறை கோரி அதிபரின் அலுவலகத்துக்கு சென்ற ஆசிரியையையே, இவ்வாறு அதிபர் தாக்கியுள்ளார்.இந்த ஆசிரியையின் பிள்ளைய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், தனக்கு விடுமுறை வழங்குமாறு அதிபரிடம் ஆசிரியை கோரிய போது, அதற்கு மறுப்பு தெரிவித்து தும்புத் தடியினால் அதிபர்

மேலும்...
சாவகச்சேரியில் தற்கொலை அங்கியை மறைத்து வைத்திருந்த நபர், கிளிநொச்சியில் கைது

சாவகச்சேரியில் தற்கொலை அங்கியை மறைத்து வைத்திருந்த நபர், கிளிநொச்சியில் கைது 0

🕔30.Mar 2016

சாவகச்சேரி –  மறவன்புலோ பிரதேசத்தில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகளை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர், கிளிநொச்சி – அக்கராயன் பகுதியில் வைத்து இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.மறவன்புலோ பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் உள்ளிட்ட வெடிபொருட்களை இன்று புதன்கிழமை பொலிஸார் மீட்டிருந்தனர்.இந்நிலையில் இந்த வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகநபர் பொலிஸாரினால்

மேலும்...
சட்ட விரோத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியர்கள், காத்தான்குடியில் கைது

சட்ட விரோத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியர்கள், காத்தான்குடியில் கைது 0

🕔19.Mar 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் –சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 12 இந்திய பிரஜைகளை, காத்தான்குடி பொலிசார் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி கடற்கரையிலுள்ள தனியார் தங்குமிட விடுதியில் வைத்து கைது செய்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மேற்படி நபர்கள் மருந்து விற்பனையில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது.சட்டவிரோதமான

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் கைது 0

🕔9.Mar 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரரை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அனுமதியின்றி யானைக் குட்டியொன்றினை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொல்ஹேக்கொட அலன் மதினியாராமய விஹாரையில் கடந்த ஜனவரி மாதம் யானைக்குட்டி ஒன்றினை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் மீட்டனர். இதனையடுத்து இரண்டரை வயதுடைய மேற்படி யானைக்குட்டி,

மேலும்...
தாஜுத்தீன் கொலை வழக்கு: சாட்சியங்களை அழித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி விரைவில் கைது

தாஜுத்தீன் கொலை வழக்கு: சாட்சியங்களை அழித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி விரைவில் கைது 0

🕔1.Mar 2016

ரக்பி வீரர் வசீத் தாஜுத்தீன் கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்ததோடு, பொலிஸ் விசாரணைகளை முடக்கினார் என்கிற குற்றச்சாட்டில் முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தாஜுதீனின் மரணம், ஒரு கொலையாக இருக்கக் கூடும் என நீதிமன்றம் உறுதிப்படுத்திய பின்னர், மேற்படி சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி

மேலும்...
நாமல், கோட்டா, பசில் என்று, எனக்கு சார்பானவர்கள் அனைவரையும் அரசாங்கம் கைது செய்து விடும்: மஹிந்த

நாமல், கோட்டா, பசில் என்று, எனக்கு சார்பானவர்கள் அனைவரையும் அரசாங்கம் கைது செய்து விடும்: மஹிந்த 0

🕔28.Feb 2016

தன்னுடைய புதல்வர் நாமல் ராஜபக்ஷ, சகோதரர்களான கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் தனக்கு ஆதரவு வழங்கும் அரசியல்வாதிகள் அனைவரையும் அரசாங்கம் கைது செய்துவிடும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். நாமல், கோட்டா, பசில், விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்த்தன, குமார வெல்கம என்று எல்லோரையும் கைது

மேலும்...
தாஜுத்தீன் கொலையில் 06 பேர் வரை கைதாகவுள்ளனர்

தாஜுத்தீன் கொலையில் 06 பேர் வரை கைதாகவுள்ளனர் 0

🕔28.Feb 2016

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை தொடர்பில் மிகவும் முக்கிய சந்தேக நபர்கள் 05 தொடக்கம் 06 பேர் வரையிலானோர்> குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் மிக விரைவில் கைது செய்யப்படவுள்ளனர். மேற்படி கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட 05 முதல்

மேலும்...
125 மில்லியன் ரூபாய் லஞ்சம் தொடர்பில், மேலும் இரு சுங்க அதிகாரிகள் கைது

125 மில்லியன் ரூபாய் லஞ்சம் தொடர்பில், மேலும் இரு சுங்க அதிகாரிகள் கைது 0

🕔24.Feb 2016

சுமார் 125 மில்லியன் ரூபாவினை லஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில், மேலும் இரண்டு சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க வரியினைச் செலுத்தாமல் பொருட்களை விடுவிப்பதற்காக சுமார் 125 மில்லியன் ரூபாவினை லஞ்சமாகப் பெற்ற சுங்கத் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இவ் விடயம்

மேலும்...
லஞ்சம் பெற்ற அதிபர் கைது

லஞ்சம் பெற்ற அதிபர் கைது 0

🕔24.Feb 2016

தரம் 06 வகுப்பில் பிள்ளையொன்றை சேர்ப்பதற்காக 50 ஆயிரம் ரூபாவினை லஞ்சமாகப் பெற்ற, நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலய அதிபர் இன்று புதன்கிழமை லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழவினரால் கைது செய்யப்பட்டார். பாடசாலை அலுவலகத்தில் வைத்து அதிபர் கைது செய்யப்பட்டதாக, லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவுப் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்ரசிறிச தெரிவித்தார். குறித்த

மேலும்...
யாத்திரிகராக வந்த பிக்கு, கஞ்சாவுடன் சிக்கினார்

யாத்திரிகராக வந்த பிக்கு, கஞ்சாவுடன் சிக்கினார் 0

🕔17.Feb 2016

– க. கிஷாந்தன் – சிவனொளிபாதமலைக்கு  யாத்திரிகர்களாக வந்த பௌத்த பிக்கு ஒருவரிடமிருந்து கஞ்சா பக்கட்களை நேற்று செவ்வாய்கிழமை இரவு ஹட்டன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அநுராதபுரம் சந்தலாங்காவ பிரதேசத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு  யாத்திரிகர்களாக, காவி உடையின்றி, சாதாரண உடையில் வந்த ஐந்து பௌத்த பிக்குகளில் ஒருவரிடமிருந்தே மேற்படி கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டன. ஹட்டன் குடாகம பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில்

மேலும்...
தன்னை கைது செய்வதற்கு எதிராக உத்தரவிடக் கோரி, பஸில் ராஜபக்ஷ மனுத்தாக்கல்

தன்னை கைது செய்வதற்கு எதிராக உத்தரவிடக் கோரி, பஸில் ராஜபக்ஷ மனுத்தாக்கல் 0

🕔16.Feb 2016

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர், தன்னைக் கைது செய்வதற்கு எதிராக உத்தரவொன்றினைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் பொருளாதா அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அடிப்படை உரிமைகள் மனுவொன்றினைத் தாக்கல் செய்துள்ளார். பணச் சலவைக் குற்றச்சாட்டின் கீழ் தன்னைக் கைது செய்யும் பொருட்டு கம்பஹா, பூகொட, மாத்தற மற்றும் கடுவெல நீதவான் நீதிமன்றங்களில், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்