Back to homepage

Tag "மாலைதீவு"

இந்தியப் பெருங்கடலில் நான்கு நில நடுக்கங்கள்: இலங்கைக்கு பாதிப்பில்லை

இந்தியப் பெருங்கடலில் நான்கு நில நடுக்கங்கள்: இலங்கைக்கு பாதிப்பில்லை 0

🕔29.Dec 2023

இந்தியப் பெருங்கடலில் 04 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்தியப் பெருங்கடலில் மாலைதீவுக்கு அருகில் இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதனால் இலங்கைக்கு பாதிப்புகள் எவையும் இல்லை என,புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர்  நில்மினி தல்தேன தெரிவித்துள்ளார். அமெரிக்க புவியியல் ஆய்வவின் (USGS) படி, முதல் நிலநடுக்கம் 4.8 ரிக்டர்

மேலும்...
இணையத் தளம் ஊடாக பாலியல் தேவைக்கு கல்கிஸ்ஸையில் சிறுமி விற்கப்பட்ட விவகாரம்: மாலைதீவு முன்னாள் அமைச்சர் கைது

இணையத் தளம் ஊடாக பாலியல் தேவைக்கு கல்கிஸ்ஸையில் சிறுமி விற்கப்பட்ட விவகாரம்: மாலைதீவு முன்னாள் அமைச்சர் கைது 0

🕔5.Jul 2021

இலங்கையில் 15 வயது சிறுமியொருவர் பாலியல் தேவைகளுக்காக இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று கைதுசெய்யப்பட்ட மாலைதீவு பிரஜை, அந்த நாட்டின் முன்னாள் நிதி ராஜாங்க அமைச்சர் என தெரியவந்துள்ளது. கல்கிசையில் 15 வயதான சிறுமியொருவர் பாலியல் தேவைகளுக்காக பலருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் சிறுமியின் தாய் உட்பட 32

மேலும்...
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மாலைதீவு நபர்கள் நால்வர் சஹ்ரானை சந்தித்ததாக, அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மாலைதீவு நபர்கள் நால்வர் சஹ்ரானை சந்தித்ததாக, அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔11.Mar 2021

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் காசிமை, மாலத்தீவைச் சேர்ந்த நால்வர் இலங்கையில் சந்தித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பல சந்தர்ப்பங்களில் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய சஹ்ரான் மற்றும் பிறரை மாலைதீவு நபர்கள் சந்தித்ததாகவும் அவர் கூறினார். இந்த சந்திப்புகள் 2016 ஆம் ஆண்டுக்கும் 2019 ஏப்ரல் தாக்குதலுக்கு முன்னரான

மேலும்...
முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய, மாலைதீவிடம் உத்தியோகபூர்வ உதவி கோரவில்லை: அமைச்சர் ரமேஷ் பத்திரண

முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய, மாலைதீவிடம் உத்தியோகபூர்வ உதவி கோரவில்லை: அமைச்சர் ரமேஷ் பத்திரண 0

🕔22.Dec 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்துள்ளார். கொழும்பில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று செவ்வாய்கிழமை கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். கொவிட்-19 தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை

மேலும்...
நாட்டில் நல்லடக்கம் செய்வதற்கான உரிமையை மறுக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்ப்போம்: மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கு மு.கா. தலைவர் கடிதம்

நாட்டில் நல்லடக்கம் செய்வதற்கான உரிமையை மறுக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்ப்போம்: மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கு மு.கா. தலைவர் கடிதம் 0

🕔15.Dec 2020

கொவிட் – 19 தொற்றுக்குள்ளான நல்லடக்கம் செய்ய முன்வந்துள்ள மாலைத்தீவு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில்,750 அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி இலங்கையிலேயே வாழ்ந்து மரணித்த பின்னர் இங்கு நல்லடக்கம் செய்யப்படுவதற்கு எங்களுக்குள்ள அடிப்படை உரிமையை மறுப்பதற்கு இந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் எல்லாவிதமான முயற்சிகளையும் எதிர்த்து நிற்போம் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப், நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
கொரோனாவினால் மரணிக்கும் வெளிநாட்டவர் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதை ஆதரிக்க முடியாது: முன்னாள் ஜனாதிபதி கயூம்

கொரோனாவினால் மரணிக்கும் வெளிநாட்டவர் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதை ஆதரிக்க முடியாது: முன்னாள் ஜனாதிபதி கயூம் 0

🕔15.Dec 2020

– அஹமட் – கொவிட் – 19 காரணமாக உயிரிழக்கு வெளிநாட்டவர்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதை தன்னால் ஆதரிக்க முடியாது என்று அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மமூன் அப்துல் கயூம் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனாவினால் உயிரிழக்கும் இலங்கையர்களின் உடல்களை தமது நாட்டில் அடக்கம் செய்வதற்கு – மாலைதீவு அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ள நிலையிலேயே,

மேலும்...
கொவிட் காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்குவதற்கு இடம் வழங்க மாலைதீவு தயார்: இலங்கைக்கு அறிவித்தது

கொவிட் காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்குவதற்கு இடம் வழங்க மாலைதீவு தயார்: இலங்கைக்கு அறிவித்தது 0

🕔14.Dec 2020

இலங்கையில் கொவிட் -19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கான இடத்தை வழங்குவதற்குகு மாலைதீவு அரசு முன்வந்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் கொவிட் – 19 பாதிப்பினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவகின்றமை குறித்து முஸ்லிம்கள் தொடர்ந்து கவலை வெளியிட்டு வருகின்றமையினை அடுத்து மாலைதீவு அரசு இவ்வாறு முன்வந்துள்ளது. மரணமடைகின்றவர்களை தகனம் செய்வது தமது

மேலும்...
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூம், கொரோனாவினால் பாதிப்பு

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூம், கொரோனாவினால் பாதிப்பு 0

🕔26.Aug 2020

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூம் – கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக ஏ.எப்.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையினை அடுத்து, கொரோனாவினால் அவர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக, அவரின் குடும்ப உதவியாளர் கூறியுள்ளார். ‘நான் கொரோனா பரிசோதனை செய்தேன், முடிவு நேர்மறையாக வந்துள்ளது’ என, முன்னாள் ஜனாதிபதி கையூம்

மேலும்...
மாலைதீவுக்கான இலங்கைத் தூதுவர் பதவிக்கு, கலைஞர் பெத்தகே பெயர் பரிந்துரைப்பு

மாலைதீவுக்கான இலங்கைத் தூதுவர் பதவிக்கு, கலைஞர் பெத்தகே பெயர் பரிந்துரைப்பு 0

🕔11.Feb 2020

மாலைதீவுக்கான இலங்கை தூதுவர் பதவிக்கு கலைஞர் ரோஹன பெத்தகே இன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர் ஓர் இசைக் கலைஞராகவும், நடிகராகவும் பல தசாப்தங்களாக இலங்கையின் கலாச்சாரத் துறைக்குப் பங்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கிய கலைஞர்களில் பெத்தகேயும் ஒருவராவார். மாலைதீவுக்கான இலங்கைத் தூதுவராக பெத்தகேயை நியமிக்கும் பொருட்டு,

மேலும்...
இலங்கை – மாலைதீவு நாடாளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தை

இலங்கை – மாலைதீவு நாடாளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தை 0

🕔9.Oct 2019

இலங்கை – மாலைதீவு நாடாளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட் நசீட்டுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று புதன்கிழமை மாலைதீவு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. சார்க் உயர்கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்

மேலும்...
மாறு வேடத்தில் வந்த மாலைதீவு முன்னாள் உப ஜனாதிபதி, தூத்துக்குடி கடலில் கைது

மாறு வேடத்தில் வந்த மாலைதீவு முன்னாள் உப ஜனாதிபதி, தூத்துக்குடி கடலில் கைது 0

🕔1.Aug 2019

மாலைதீவின் முன்னாள் உப ஜனாதிபதி அகமத் அதிப், இந்தியாவின் தூத்துக்குடி அருகிகே, மாறுவேடத்தில் இருந்த நிலையில் இழுவைக் கப்பலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் இருந்து கடந்த 11 ஆம் திகதி மாலைதீவுக்கு கருங்கல் ஏற்றி சென்ற விர்கோ 9 என்ற இழுவைப் படகில், இந்தோனீசியாவை சேர்ந்த 8 ஊழியர்களும், ஓர் இந்தியரும் சென்றுள்ளனர்.கடந்த 27

மேலும்...
இலங்கை பல்கலைக்கழகங்களின் கிளைகளை, மாலைதீவில் அமைக்கவுள்ளோம்: அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

இலங்கை பல்கலைக்கழகங்களின் கிளைகளை, மாலைதீவில் அமைக்கவுள்ளோம்: அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔11.Feb 2019

“பேராதனை மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழங்களில் கிளைகளை மாலைதீவில் அமைப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் முறையாக இலங்கை பல்கலைக்கழகங்களின் கிளைகள் வெளிநாட்டில் அமைக்கப்படுவதால், எமது கல்வித்தரம் சர்வதேச தரப்படுத்தலுக்கு மேம்படும்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கண்டி,

மேலும்...
மாலைதீவு தேர்தல்: எதிரணைி வேட்பாளர், இப்ராஹிம் வெற்றி

மாலைதீவு தேர்தல்: எதிரணைி வேட்பாளர், இப்ராஹிம் வெற்றி 0

🕔24.Sep 2018

மாலைதீவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளர் இப்ராஹிம் முஹம்மது சோலீப் வெற்றி பெற்றதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில், இப்றாஹீமுடைய ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீனை எதிர்த்து போட்டியிட்ட இப்ராஹீம், 1,34,616 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. யாமீன் 96,132 வாக்குகள்

மேலும்...
காணாமல் போயிருந்த கல்முனை மீனவர்கள் அனைவரும், மாலைதீவில் பத்திரமாக மீட்பு

காணாமல் போயிருந்த கல்முனை மீனவர்கள் அனைவரும், மாலைதீவில் பத்திரமாக மீட்பு 0

🕔12.Jan 2017

– அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன் – கடலுக்குச் சென்ற நிலையில் காாணாமல் போயிருந்த அனைத்து மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மாலைதீவிலிருந்து ஊர்ஜிதப்படுத்தியுள்ளார். காணாமல் போன 06 மீனவர்களில் இருவர் கடந்த 04ஆம் திகதி மாலைதீவில் காப்பாற்றப்பட்டனர். இந்த நிலையில், ஏனைய நான்கு பேரையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும்...
புகழ்பெற்ற இசைக் கலைஞர்  அமரதேவா மரணம்

புகழ்பெற்ற இசைக் கலைஞர் அமரதேவா மரணம் 0

🕔3.Nov 2016

இலங்கையின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் பண்டித் டபிள்யூ. டி. அமரதேவா தனது 88ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை காலமானார். மாரடைப்பு காரணமாக  ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்ட நிலையில், இவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னகுவத்த வடுகே டொன் அல்பேர்ட் பெரேரா எனும் இயற்பெயரைக் கொண்ட அவர், அமரதேவ என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தி வந்தார். 05 டிசம்பர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்