Back to homepage

அம்பாறை

கஞ்சிகுடியாறு குளம் புனரமைப்பு; அமைச்சர்கள் நசீர், துரைராஜசிங்கம் ஆரம்பித்து வைத்தனர்

கஞ்சிகுடியாறு குளம் புனரமைப்பு; அமைச்சர்கள் நசீர், துரைராஜசிங்கம் ஆரம்பித்து வைத்தனர் 0

🕔18.Aug 2016

– சப்னி அஹமட் – திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்துக்கான புனரமைப்பு வேலைத் திட்டம் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் கிழக்கு மாகாண நீர்பாசன அமைச்சர் கிருஸ்ணப்பிள்ளை துரைராஜசிங்கம் ஆகியோர் இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். உணவு, விவசாய ஸ்தாபனத்தின் செயற்றிட்டத்தின்

மேலும்...
அட்டாளைச்சேனையில் ஆயுர்வேத இலவச மருத்துவ நிபுணத்துவ சேவை; டொக்டர் நக்பர் தெரிவிப்பு

அட்டாளைச்சேனையில் ஆயுர்வேத இலவச மருத்துவ நிபுணத்துவ சேவை; டொக்டர் நக்பர் தெரிவிப்பு 0

🕔18.Aug 2016

-றிசாத் ஏ காதர் – வெளிநாட்டு வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில், ஆயுர்வேத இலவச மருத்துவ நிபுணத்துவ சேவைகள் இடம்பெறவுள்ளதாக, அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும், நிந்தவூரில் அமைந்துள்ள தொற்றா நோய்க்கான ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பதில் பணிப்பாளருமான டொக்டர் கே.எல்.எம். நக்பர் தெரிவித்தார். இதற்கிணங்க, எதிர்வரும் 20 மற்றும்

மேலும்...
அட்டாளைச்சேனையில் பகட்டு அரசியல்; அடுத்தவரின் சேவையை சொந்தம் கொண்டாடும் முயற்சி

அட்டாளைச்சேனையில் பகட்டு அரசியல்; அடுத்தவரின் சேவையை சொந்தம் கொண்டாடும் முயற்சி 0

🕔17.Aug 2016

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நடைபெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு, உள்ளுர் அரசியல்வாதிகள் சொந்தம் கொண்டாடுவதில் இழுபறியும், போட்டியும் நிலவிவரும் நிலையில், மக்கள் இந்த நடவடிக்கை குறித்து தமது அதிருப்திகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். தாங்கள் செய்யாத, தங்களுக்குச் சொந்தமில்லாத அபிவிருத்தி நடவடிக்கைகளை, தாங்கள் செய்வதாகக் காட்டிக்கொள்ளும் பகட்டு அரசியல் – வெட்கக் கேடான விடயம் என்றும்

மேலும்...
ஆயுர்வேத வைத்தியர்கள் 104 பேர், விரைவில் நியமனம்: கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர்

ஆயுர்வேத வைத்தியர்கள் 104 பேர், விரைவில் நியமனம்: கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் 0

🕔16.Aug 2016

– சப்னி அஹமட் – கிழக்கு மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு 104 வைத்தியர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர் என்று, அந்த மாகாணத்துக்கான சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார். இவர்களில் சமூக மருத்துவ வைத்தியர்கள் 70 பேரும் வைத்திய அதிகாரிகள் 34 பேரும் அடங்குவதாக அவர் கூறினார். கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள பாண்டிருப்புப் பிரதேசத்தில்

மேலும்...
தீர்வு விவகாரத்தில் மு.கா.வுக்குள் குழப்பம்; நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த வேண்டும்: அஸ்மி ஏ கபூர்

தீர்வு விவகாரத்தில் மு.கா.வுக்குள் குழப்பம்; நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த வேண்டும்: அஸ்மி ஏ கபூர் 0

🕔16.Aug 2016

இனப் பிரச்சினை தீர்வு விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ், தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமென்று, அக்கரைப்பற்று மாநகரசபையின் – தேசிய காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் அஸ்மி ஏ கபூர் வேண்கோள் விடுத்துள்ளார். அதேவேளை, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமா, அல்லது பிரிந்திருக்க வேண்டுமா என்கிற விவகாரத்திலும் மு.காங்கிரஸ் தனது முடிவினை தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்...
வைத்திய அத்தியட்சகராக டொக்டர் ஜவாஹிர்; கடமைகளைப் பொறுப்பேற்றார்

வைத்திய அத்தியட்சகராக டொக்டர் ஜவாஹிர்; கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔16.Aug 2016

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக, டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் நேற்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். மேற்படி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகப் பணியாற்றும் வகையிலான நியமனக் கடிதம், கடந்த வாரம் இவருக்கு வழங்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையை சொந்த இடமாகக் கொண்ட டொக்டர் ஐ.எம். ஜவாஹிர், அரசாங்க

மேலும்...
பஜாஜ் வாகன கொள்வனவாளர்களுக்கு, பிரில்லியன்ட் மோட்டர்ஸ் வழங்கும் சலுகைகள்

பஜாஜ் வாகன கொள்வனவாளர்களுக்கு, பிரில்லியன்ட் மோட்டர்ஸ் வழங்கும் சலுகைகள் 0

🕔16.Aug 2016

பஜாஜ் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளை தம்மிடமிருந்து கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, பல்வேறு இலவசங்களையும், சலுகைகளையும் வழங்கி வருவதாக, அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்திருக்கும் பிறில்லியன்ட் மோட்டர்ஸ் நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர். இதனடிப்படையில், பஜாஜ் மோட்டார் சைக்கிள்களை முழுப் பணத்தினையும் ஒரேயடியாகச் செலுத்தி கொள்வனவு செய்கின்றவர்களுக்கு, மோட்டார் சைக்கிளுக்குரிய 07 லீட்டர் ஒயில் இலசமாக வழங்கப்படுகிறது.

மேலும்...
நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நடமாடும் சேவை; பொதுமக்கள் பிரச்சினைகளை முன்வைக்கலாம்

நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நடமாடும் சேவை; பொதுமக்கள் பிரச்சினைகளை முன்வைக்கலாம் 0

🕔14.Aug 2016

– றியாஸ் ஆதம் – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அனுசரணையுடன் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை அம்பாரை கச்சேரிக்கு முன்னால் அமைந்துள்ள உதவிப் பொது முகாமையாளர் (கிழக்கு) காரியாலயத்தில் நடைபெறவுள்ளது. நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும்,

மேலும்...
அதாஉல்லாவின் கட்சி அமைப்பாளர் மன்சூர், ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரானார்

அதாஉல்லாவின் கட்சி அமைப்பாளர் மன்சூர், ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரானார் 0

🕔12.Aug 2016

 – கே.ஏ. ஹமீட் – இறக்காம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக, அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளரும், பொறியியலாளருமான எஸ்.ஐ.   மன்சூர் ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இறக்காம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக, முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர், ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவராக, உதுமாலெப்பை நியமனம்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவராக, உதுமாலெப்பை நியமனம் 0

🕔11.Aug 2016

– கே.ஏ. ஹமீட் –அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவராக, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை ஜனாதிபதியினால் நேற்று புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரர்களாக, ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக அமைச்சர் தயா கமே, ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘சமகால உலக பிரச்சினைகள்’ குறித்த பயிற்சிப் பட்டறை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘சமகால உலக பிரச்சினைகள்’ குறித்த பயிற்சிப் பட்டறை 0

🕔10.Aug 2016

‘சமகால உலக பிரச்சினைகள்’ எனும் தலைப்பிலான பயிற்சிப் பட்டறையொன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழக – கலை, கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் பயிற்சிப் பட்டறைக்கு, அத்துறையின் தலைவர் எஸ்.எம். ஆலிப் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலரான எம்.எம். பைஸால் இந்நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்டார். இதன்போது, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை; றிசாத்திடம் உறுதியளித்துள்ளேன், நிச்சயம் நிறைவேற்றுவேன்: பைசர் முஸ்தபா

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை; றிசாத்திடம் உறுதியளித்துள்ளேன், நிச்சயம் நிறைவேற்றுவேன்: பைசர் முஸ்தபா 0

🕔10.Aug 2016

– முக்தார் அஹமட் – சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் விரைவில் அமையப்பெறும் என, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தரப்பினர், அமைச்சர் பைசர் முஸ்தபாவை, நேற்று செவ்வாய்கிழமை அமைச்சில் வைத்து சந்தித்து, சாய்ந்தமருதுக்கான தனி உள்ளுராட்சி சபை தொடர்பில் பேசினர். இதன்போது அமைச்சர் தெரிவிக்கையில்; கடந்த

மேலும்...
றிசாத்,  ஹக்கீமை உள்ளடக்கி அமைச்சரவை உபகுழு; ஒலுவில் கடலரிப்புக்கு தீர்வுகாண நடவடிக்கை

றிசாத், ஹக்கீமை உள்ளடக்கி அமைச்சரவை உபகுழு; ஒலுவில் கடலரிப்புக்கு தீர்வுகாண நடவடிக்கை 0

🕔9.Aug 2016

ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தீவிர கடலரிப்புக்கு தீர்வுகளைக் காணும் பொருட்டு, அமைச்சரவை உபகுழுவொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். தற்காலிகத்  தீர்வொன்றை அவசரமாகக் காணவும், பின்னர் நிலையான தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் வகையிலும் இந்த உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றபோது, குறித்த உபகுழுவினை ஜனாதிபதி நியமித்தார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேற்படி

மேலும்...
மாகாண சபை முறைமையில், நம்பிக்கையிழக்கும் நிலை: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

மாகாண சபை முறைமையில், நம்பிக்கையிழக்கும் நிலை: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை 0

🕔7.Aug 2016

– கே.ஏ. ஹமீட் – மாகாண சபைகளுக்கு உச்ச அதிகாரத்தை வழங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கான ஏற்பாடுகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்று, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெவ்வை வேண்டுகோள் விடுத்தார். ‘மாகாண சபை அதிகாரங்கள் புதிய அரசியல் அமைப்பில் எவ்வாறு

மேலும்...
புகைப்படங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது: ஒலுவிலில் இருந்து ஒரு குரல்

புகைப்படங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது: ஒலுவிலில் இருந்து ஒரு குரல் 0

🕔7.Aug 2016

– ஒலுவில் ரமீஸ் –  ஒலுவில் கடலரிப்பு விவகாரம் மீண்டும் அரசியல்வாதிகளின் மனச்சாட்சியற்ற அரசியல் களமாக மாறத் தொடங்கியுள்ளமை குறித்து, அப்பிரதேச மக்கள் தமது விசனங்களையும், கவலைகளையும் தெரிவிக்கின்றனர். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் எதிர்வரும் 11 ஆம் திகதி, துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளுடன் ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்