Back to homepage

அம்பாறை

மாகாண சபை முறைமையில், நம்பிக்கையிழக்கும் நிலை: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

மாகாண சபை முறைமையில், நம்பிக்கையிழக்கும் நிலை: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை 0

🕔7.Aug 2016

– கே.ஏ. ஹமீட் – மாகாண சபைகளுக்கு உச்ச அதிகாரத்தை வழங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கான ஏற்பாடுகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்று, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெவ்வை வேண்டுகோள் விடுத்தார். ‘மாகாண சபை அதிகாரங்கள் புதிய அரசியல் அமைப்பில் எவ்வாறு

மேலும்...
புகைப்படங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது: ஒலுவிலில் இருந்து ஒரு குரல்

புகைப்படங்களை வைத்து அரசியல் செய்ய முடியாது: ஒலுவிலில் இருந்து ஒரு குரல் 0

🕔7.Aug 2016

– ஒலுவில் ரமீஸ் –  ஒலுவில் கடலரிப்பு விவகாரம் மீண்டும் அரசியல்வாதிகளின் மனச்சாட்சியற்ற அரசியல் களமாக மாறத் தொடங்கியுள்ளமை குறித்து, அப்பிரதேச மக்கள் தமது விசனங்களையும், கவலைகளையும் தெரிவிக்கின்றனர். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் எதிர்வரும் 11 ஆம் திகதி, துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளுடன் ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக,

மேலும்...
கல்விசாரா ஊழியர்கள் பணிக்குத் திரும்பியதாக, தெ.கி. பல்கலைக்கழக நிருவாகம் தெரிவிப்பு

கல்விசாரா ஊழியர்கள் பணிக்குத் திரும்பியதாக, தெ.கி. பல்கலைக்கழக நிருவாகம் தெரிவிப்பு 0

🕔5.Aug 2016

– முன்ஸிப் அஹமட் – பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களில் சிலர், இன்று வெள்ளிக்கிழமை கடமைக்குத் திரும்பியிருந்தார்கள் என்று, அந்தப் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியொருவர் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை முதல் – கடமைக்குச் சமூகமளிக்காத கல்விசாரா ஊழியர்கள், தமது பணியிலிருந்து தாமாகவே விலகிக் கொண்டவர்களாகக் கருதப்படுவாரகள் என, பல்கலைக்கழக

மேலும்...
போக்குவரத்து அதிகார சபையின், அம்பாறை மாவட்ட முகாமையாளர் தொடர்பில் முறைப்பாடு

போக்குவரத்து அதிகார சபையின், அம்பாறை மாவட்ட முகாமையாளர் தொடர்பில் முறைப்பாடு 0

🕔4.Aug 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளர் நியமனம் தொடர்பில், கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளருக்கு தென்கிழக்கு தனியார் போக்குவரத்து உரிமையாளர்களின் சங்கம் – கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளது. ஊழலோடு தொடர்புபட்ட – தகுதி குறைந்த ஒருவர், குறித்த பதவிக்கு நியமனம்

மேலும்...
தொடரும் பணிப் பகிஸ்கரிப்பு; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்றும் போராட்டம்

தொடரும் பணிப் பகிஸ்கரிப்பு; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்றும் போராட்டம் 0

🕔3.Aug 2016

– எம்.வை. அமீர் –  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் இன்று புதன்கிழமையும் இடம்பெற்றது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக கல்விசார உழியர்கள் சங்க சம்மேளனம், கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல், தொடர் பணிப் பகிஸ்கரிப்பினை மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக, பல்கலைக்கழகங்களும் உயர் கல்வி நிறுவனங்களும்

மேலும்...
பியசேனவுக்கு விளக்க மறியல்

பியசேனவுக்கு விளக்க மறியல் 0

🕔30.Jul 2016

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேனவை, எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாகனத்தை, பதவியிழந்த பின்னர் – கையளிக்காமல், தன்வசம் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், கொழும்பு குற்றப் பிரிவினர் பியசேனவை நேற்று கைது செய்தனர். இந்த நிலையில்,

மேலும்...
ஒலுவில் பேரணியில் தூரநின்று வேடிக்கை பார்த்த, முன்னாள் உதவித் தவிசாளர் நபீல்; மக்கள் விசனம்

ஒலுவில் பேரணியில் தூரநின்று வேடிக்கை பார்த்த, முன்னாள் உதவித் தவிசாளர் நபீல்; மக்கள் விசனம் 0

🕔30.Jul 2016

– அஹமட் – ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, நேற்று வெள்ளிக்கிழமை – அப்பிரதேச மக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்ளாமல், அந்த ஊரின் மு.காங்கிரஸ் பிரமுகரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிளாருமான ஏ.எல்.  நபீல், தூர நின்று வேடிக்கை பார்த்தமை குறித்து, அப்பிரதேச மக்கள்

மேலும்...
ஒலுவிலில் ஆர்ப்பாட்டப் பேரணி

ஒலுவிலில் ஆர்ப்பாட்டப் பேரணி 0

🕔29.Jul 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் கிராமத்தில் ஏற்பட்டுள்ள தீவிர கடலரிப்பினத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாமையினைக் கண்டித்தும், கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர், ஒலுவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. ஒலுவில் பள்ளிவாசல் பரிபாலன சபையின் தலைமையில்

மேலும்...
வெறிச்சோடியது தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

வெறிச்சோடியது தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 0

🕔28.Jul 2016

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு, பல்கலைக்கழக வளாகமும் வெறிச்சோடிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மற்றும் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்கள், தொடர் வேலைநிறுத்தத்தினை நேற்று புதன்கிழமை ஆரம்பித்தனர். அந்த வகையில், இன்று வியாழக்கிழமையும் இரண்டாம் நாளாக, குறித்த வேலை நிறுத்தம் தொடர்வதால், பல்கலைக்கழக நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

மேலும்...
சமூக மாற்றத்தைக் கொண்டு வருவது, கடினமான விடயம்: உபவேந்தர் நாஜிம்

சமூக மாற்றத்தைக் கொண்டு வருவது, கடினமான விடயம்: உபவேந்தர் நாஜிம் 0

🕔24.Jul 2016

– எம்.வை. அமீர் – சமூக மாற்றத்தை கொண்டுவருவது என்பது மிகவும் கடினமான விடயம் என்பதை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பதவியேற்று ஒருவருடமும் ஒரு மாதமும் நிறைவடையும் இவ்வேளையில் – தான் உணர்வதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார். கலாநிதி அபூபக்கர் றமீஸ் எழுதிய “சமூகவியல் சமூக மானிடவியல் அடிப்படை எண்ணக்கருக்கள்” எனும் நூல்

மேலும்...
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையை வலியுறுத்தி குத்பா மற்றும் விசேட பிரார்த்தனை

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையை வலியுறுத்தி குத்பா மற்றும் விசேட பிரார்த்தனை 0

🕔22.Jul 2016

– அஸ்ஹர் இப்றாஹிம் – சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை வலியுத்தும் வகையிலும்,  அவ் விவகாரம் தொடர்பில் அரசியல் தலைமைகளுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் விதத்திலும் இன்று வெள்ளிக்கிழமை மாளிகைக்காடு மஸ்ஜிதுஸ் ஸாலிஹீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட்டதோடு,  தொழுகையின் பின்னர் விசேட பிரார்த்தனையும் இடம்பெற்றது. சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாஸல் நம்பிக்கையாளர் சபைநிர்வாகிகளின் வேண்டுகோளின் பேரில், இந்த

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி செயினுடீன் தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி செயினுடீன் தெரிவு 0

🕔21.Jul 2016

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி யூ.எல்.செயினுடீன்தெரிவு செய்யப்பட்டுள்ளார். நான்காவது பீடாதிபதியாக கடமையாற்றிய கலாநிதி எம்.ஐ. எஸ்.சபீனாவுடைய  பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது பீடாதிபதியாக கலாநிதி செயினுடீன் தெரிவாகியுள்ளார். உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட பீடசபை அமர்வின்போது,  பிரயோக

மேலும்...
மு.காங்கிரஸ் திசை மாறிப் பயணிக்கிறது; தலைவர் உள்ளிட்டோருக்கு, ஹனீபா மதனி கடிதம்

மு.காங்கிரஸ் திசை மாறிப் பயணிக்கிறது; தலைவர் உள்ளிட்டோருக்கு, ஹனீபா மதனி கடிதம் 0

🕔20.Jul 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைத் தோற்றுவித்த ஸ்தாபகப் பெருந்தலைவரான மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப்பின்  நல்லெண்ணங்களுக்கும், உயர் இலட்சியங்களுக்கும் முற்றிலும் முரணான வகையில் இன்று, அந்தக் கட்சி தடம்புரண்டு, திசை மாறிப் பயணிப்பதை – அடிமட்டப் போராளிகள் முதற்கொண்டு உயர்பீட உறுப்பினர்கள் வரையிலான அனைவரும் மிகக் கவலையுடன் நோக்குவதாக, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் தலைமைகள் விலைபோய் விடக் கூடும்; வபா பாறூக்

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் தலைமைகள் விலைபோய் விடக் கூடும்; வபா பாறூக் 0

🕔20.Jul 2016

– முன்ஸிப் அஹமட் – பணத்தைப் பெற்றுக் கொண்டு 18 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எவ்வாறு முஸ்லிம் தலைமைகள் ஆதரவு வழங்கினார்கள் என்று கூறப்படுகிறதோ, அதுபோல் வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்கும் விடயத்திலும் முஸ்லிம் தலைமைகள் விலைபோய் விடக்கூடும் என்கிற அச்சம் காணப்படுவதாக கிழக்கின் எழுச்சியின் தலைவர் வபா பாறூக் தெரிவித்தார். வடக்கு – கிழக்கு

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவைக்கான ஒழுக்காற்றுக் குழு தெரிவு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவைக்கான ஒழுக்காற்றுக் குழு தெரிவு 0

🕔19.Jul 2016

– றிசாத் ஏ காதர் –  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதாந்த ஒன்றுகூடல் இன்று செவ்வாய்கிழமை இலுக்குச்சேனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது. பேரவையின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்று கூடலில் –  செயலாளர் எம். சஹாப்தீன், பொருளாளர் யூ.எல். மப்றூக் உள்ளிட்ட, நிருவாகசபை உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்