அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் இடத்தில், திறந்த பல்கலைக்கழக பிராந்தியக் கிளையை நிறுவுமாறு அதாஉல்லா எம்.பியிடம் கோரிக்கை 0
– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, அந்த நிறுவனத்தை மூடுவதற்கு அரசு தீர்மானித்துள்ள நிலையில், அந்த இடத்தில் – திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்தியக் கிளையொன்றினை அமைப்பதற்கு உதவுமாறு, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எல்.எம். ஹனீஸ், முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழு