உள்ளுராட்சித் தேர்தலின் போது, கிழக்கில் ஐ.தே.க. தனித்தே போட்டியிடும்; இம்ரான் மஹ்ரூப் 0
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிடுவதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.திருகோணமலை கட்சி முக்கியஸ்தர்களுடன் இன்று வெள்ளிகிழமை மாலை அவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் “கிழக்கு மாகாணத்தில் 1989 வரை ஐக்கிய தேசியக்