Back to homepage

பிரதான செய்திகள்

அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலை விடுதியில் நடப்பது என்ன? மேலதிகாரிகள் கவனியுங்கள்

அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலை விடுதியில் நடப்பது என்ன? மேலதிகாரிகள் கவனியுங்கள் 0

🕔6.Jun 2019

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கான விடுதியில் விரும்பத்தகாத செயற்பாடுகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறித்த விடுதியை அந்த வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி பயன்படுத்துவதாகவும், ஆனால் முறையான அனுமதியைப் பெறாமலும், விடுதியைப் பயன்படுத்துவதற்கான கொடுப்பனவைச் செலுத்தாமலும் சட்ட விரோதமான முறையிலேயே, குறித்த வைத்தியப் பொறுப்பதிகாரி அங்கு தங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அந்தப்

மேலும்...
முஸ்லிம் அமைச்சர்களின் ராஜிநாமா; ஜனாதிபதிக்கு கடிதம் கிடைக்கவில்லையாம்

முஸ்லிம் அமைச்சர்களின் ராஜிநாமா; ஜனாதிபதிக்கு கடிதம் கிடைக்கவில்லையாம் 0

🕔6.Jun 2019

தமது பதவிகளை முஸ்லிம் அமைச்சர்கள் ராஜிநாமா செய்துள்ளதாக அறிவித்துள்ள போதிலும், அதற்கான கடிதங்களை அவர்கள் இதுவரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவில்லை என, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் என 09 முஸ்லிம்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்வதாக திங்கட்கிழமை அறிவித்திருந்தனர். ராஜிநாமா செய்ததாக அறிவித்துள்ள அமைச்சர்கள் தமது வாகனங்களை இன்னும் ஒப்படைக்கவில்லை

மேலும்...
ராஜிநாமா செய்த அமைச்சர்கள், மீண்டும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்: மகா நாயக்கர்கள் வேண்டுகோள்

ராஜிநாமா செய்த அமைச்சர்கள், மீண்டும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்: மகா நாயக்கர்கள் வேண்டுகோள் 0

🕔5.Jun 2019

தமது அமைச்சுப் பதவிகளை ராஜிநாமாச் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் அந்தப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என்று, மூன்று பௌத்த பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் இணைந்து எடுத்த தீர்மானத்தை அடுத்து, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூன்று பௌத்த பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் சந்தித்து இன்று கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர். கண்டி அஸ்கிரிய மகா விகாரையில்

மேலும்...
கிழக்குக்கு மீண்டும் சிங்கள ஆளுநர்: ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்

கிழக்குக்கு மீண்டும் சிங்கள ஆளுநர்: ஷான் விஜயலால் டி சில்வா நியமனம் 0

🕔5.Jun 2019

கிழக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இவர் இன்று புதன்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்துக்கு, முதன் முதலாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நியமனத்துக்கு

மேலும்...
காட்டுச் சட்டம் போடும், இனவாதிகளைப் பாதுகாக்கின்றீர்கள்: நாடாளுமன்றில் றிசாட் சாட்டையடி

காட்டுச் சட்டம் போடும், இனவாதிகளைப் பாதுகாக்கின்றீர்கள்: நாடாளுமன்றில் றிசாட் சாட்டையடி 0

🕔5.Jun 2019

பயங்கரவாதத்துடன் துளியளவேனும் தொடர்பில்லாத தன்னை, வேண்டுமேன்றே திட்டமிட்டு தொடர்புபடுத்தி ஊடகங்களில் கொக்கரித்து கொண்டு திரியாமல் முறைப்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமா றிசாட் பதியுதீன் நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.  அவ்வாறான எந்த விசாரணைகளுக்கு முகம்கொடுக்கவும் ஒத்துழைப்பு வழங்கவும் தயார் எனவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.

மேலும்...
றிசாட், ஹிஸ்புல்லா, ஆசாத் சாலி ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பதிய பொலிஸ் குழு நியமனம்

றிசாட், ஹிஸ்புல்லா, ஆசாத் சாலி ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பதிய பொலிஸ் குழு நியமனம் 0

🕔4.Jun 2019

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், முன்னாள் ஆளுநர்களான ஆசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் தொடர்பான புகார்களை ஏற்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர்களை பற்றிய புகார்களை முன்வைப்பதற்கு மூன்று சிரேஷ்ட அதிகாரிகளை கொண்ட குழுவொன்று பொலிஸ் தலைமையகத்தில் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார். காலை 8 முதல் மாலை 4

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு எதிராக புகாரளிப்போர் வெறும் கடிதங்களையே தருகின்றனர்: புலனாய்வு அதிகாரிகள் கூறியதாக மனோ தெரிவிப்பு

றிசாட் பதியுதீனுக்கு எதிராக புகாரளிப்போர் வெறும் கடிதங்களையே தருகின்றனர்: புலனாய்வு அதிகாரிகள் கூறியதாக மனோ தெரிவிப்பு 0

🕔4.Jun 2019

“அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது எம்மிடம் புகார் செய்பவர்கள் எவரும் அவருக்கு எதிரான சாட்சியங்கள் எதையும் முன் வைக்கவில்லை. அவர்கள் எம்மிடம் வெறும் புகார் கடிதங்களையே தந்துள்ளனர். அவற்றை வைத்துக்கொண்டு எவரையும் எம்மால் கைது செய்யவோ, விசாரணைக்கு அழைக்கவோ, வாக்குமூலம் பெறவோ முடியாது”. இவ்வாறு, பொலிஸ் புலனாய்வு துறைக்கு பொறுப்பாக உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்

மேலும்...
மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் நியமனம்

மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் நியமனம் 0

🕔4.Jun 2019

– அஹமட் – மேல் மாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று செவ்வாய்கிழமை முஸம்மில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. கொழும்பு மாநகர சபையின் மேயர், மேல் மாகாண சபை உறுப்பினர் மற்றும் மலேசியாவுக்கான தூதுவர்

மேலும்...
தர்மச் சக்கரத்தின் சரியான வடிவம், புத்த சமய அலுவலக ஆணையாளரிடமும் இல்லையாம்: நீதிமன்றில் பொலிஸார் தெரிவிப்பு

தர்மச் சக்கரத்தின் சரியான வடிவம், புத்த சமய அலுவலக ஆணையாளரிடமும் இல்லையாம்: நீதிமன்றில் பொலிஸார் தெரிவிப்பு 0

🕔3.Jun 2019

– அஹமட் – புத்த சமய அலுவல்கள் ஆணையாளரிடமும், தர நிர்ணய சபையிடமும் கூட, சரியான தர்மச் சக்கரத்தின் வடிவம் இல்லை என்கிற விடயம் அம்பலமாகியுள்ளது. மஹியங்கண நீதவான் நீதிமன்றில் இந்த விடயத்தை பொலிஸாரே கூறியுள்ளனர். தர்மசங்கரம் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்திருந்தாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்பட்டிருந்த மஸாஹிமாவின் வழக்கு, இன்றைய தினம் நீதிமன்றுக்கு

மேலும்...
‘பள்ளிக்கூடம் – 90’ நண்பர்கள் அமைப்பின் இப்தார் நிகழ்வு

‘பள்ளிக்கூடம் – 90’ நண்பர்கள் அமைப்பின் இப்தார் நிகழ்வு 0

🕔3.Jun 2019

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கல்வி கற்ற நண்பர்களின் ‘பள்ளிக்கூடம் – 90’ எனும் அமைப்பினுடைய இஃப்தார் நிகழ்வு இன்று திங்கட்கிழமை, அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டப வளாகத்தில் நடைபெற்றது. இந்த இப்தார் நிகழ்வில், அமைப்புக்கான ரி.ஷேர்ட் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது அமைப்பின் தலைவர் ஏ.ஏ. பனீஸ் மற்றும் செயலாளர் எஸ்.எல். முனாஸ் ஆகியோர் உறுப்பினர்களுக்கு ரி.ஷேர்ட்களை

மேலும்...
தர்மச் சக்கர ஆடை விவகாரம்: மஸாஹிமாவுக்கு பிணை கிடைத்தது

தர்மச் சக்கர ஆடை விவகாரம்: மஸாஹிமாவுக்கு பிணை கிடைத்தது 0

🕔3.Jun 2019

– அஹமட் – தர்மச் சக்கரம் பதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆடையை அணிந்தார் எனும் குற்றச்சாட்டில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த கொலங்கொட பகுதியைச் சேர்ந்த மஸாஹிமா எனும் பெண், இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். மஹியங்கணை நீதவான் ஏ.ஏ.பி. லக்ஷ்மன் முன்னையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவருக்கு பிணை வழங்கப்பட்டது. மே

மேலும்...
இனியும் சகிக்க முடியாது; அச்சத்தைக் களைவது அரசாங்கத்தின் பொறுப்பு: செய்தியாளர் சந்திப்பில் ஹக்கீம் தெரிவிப்பு

இனியும் சகிக்க முடியாது; அச்சத்தைக் களைவது அரசாங்கத்தின் பொறுப்பு: செய்தியாளர் சந்திப்பில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔3.Jun 2019

– மப்றூக் – முஸ்லிம்களை சந்தேகப் பார்வையுடன் பார்த்து, நெருக்கடிகளையும் இன்னல்களையும் தருவதை இனியும் எங்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது எனும் நிலையில்தான், அமைச்சர்கள் அனைவரும் ராஜிநாமா செய்யும் முடிவை எடுத்ததாக மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். முஸ்லிம் அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் அனைவரும் ராஜிநாமா செய்யும் முடிவை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்

மேலும்...
09 அமைச்சர்கள் ராஜிநாமா: பெயர்களும், அமைச்சுக்களும்

09 அமைச்சர்கள் ராஜிநாமா: பெயர்களும், அமைச்சுக்களும் 0

🕔3.Jun 2019

– மப்றூக் – மூன்று முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் பதவிகளை பறிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, அத்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதம் இருந்து வந்த நிலையில், மொத்தமாக 11 பேர் இன்று ராஜிநாமா செய்துள்ளனர். அந்த வகையில் 04 அமைச்சர்கள், 04 ராஜாங்க அமைச்சர்களுடன், பிரதியமைச்சர் ஒருவரும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.

மேலும்...
பதவி துறந்து விட்டோம்: ஹக்கீம் அறிவிப்பு

பதவி துறந்து விட்டோம்: ஹக்கீம் அறிவிப்பு 0

🕔3.Jun 2019

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவியை கூட்டாக ராஜிநாமா செய்துள்ளதாக மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்துள்ளார். அலரி மாளிகையில் பிரதமருடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை முடியும் வரை தாங்கள் பதவியில் இருக்க விரும்பவில்லை என குறிப்பிட்டார்.

மேலும்...
முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டு நாஜிநாமா: அரசியல் களத்தில் அதிரடி முடிவு

முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டு நாஜிநாமா: அரசியல் களத்தில் அதிரடி முடிவு 0

🕔3.Jun 2019

முஸ்லிம் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர்கள் அனைவரும் கூட்டாக ராஜிநாமா செய்யவுள்ளனர் என அறிய முடிகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்படும் சாத்தியம் உள்ளது. ஏற்கனவே கிழக்கு மாகாண ஆளுர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி ஆகியோர் ராஜிநாமா செய்துள்ளமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்