களத்தில் நின்றதற்கா, இத்தனை நெருக்குவாரங்கள்? 0
– சுஐப்.எம். காசிம் – சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையிலான போருக்குள் முஸ்லிம் சமூகத்தின் தலைமை யொன்றை சில தீய சக்திகள், திட்டமிட்டு மாட்டிவிட்டுள்ளன. நாட்டின் வரலாறு நெடுகிலும் சாந்தி, சமாதானத்தை அடியொற்றி வாழும் எமது சமூகத்தின் தலைமைக்கு எதிராக கடும்போக்கு சக்திகளும், மதத் தீவிரமும் ஏற்படுத்தியுள்ள இந்த ஆபத்திலிருந்து நாம் கரையேறுவது எப்போது? இந்தக் கடமையைச்