Back to homepage

Tag "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்"

பெரும் பிரயத்தனங்களுக்குப் பிறகு அஷ்ரப் மரண அறிக்கை கிடைத்தது; வெள்ளிக்கிழமை பசீர் கைவசமாகும்

பெரும் பிரயத்தனங்களுக்குப் பிறகு அஷ்ரப் மரண அறிக்கை கிடைத்தது; வெள்ளிக்கிழமை பசீர் கைவசமாகும் 0

🕔1.Mar 2018

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரணம் தொடர்பிலான இறுதி விசாரணை அறிக்கையின் பிரதி, தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஜனாதிபதி செயலகத்திடம் வழங்கியிருந்த அறிக்கையை, ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் லக்ஸ்மி ஜயவிக்ரம நேற்று புதன்கிழமை ஆணைக்குழுவிடம் ஒப்படைத்துள்ளார். மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரணம் தொடர்பில் விசாரணைகளை

மேலும்...
வடக்கு – கிழக்கு விவகாரத்தில், அலட்டிக்கொள்ள மாட்டோம்: ஹக்கீம் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு விவகாரத்தில், அலட்டிக்கொள்ள மாட்டோம்: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔15.Oct 2017

வடக்குடன் கிழக்கு இணைப்பு தொடர்பிலோ பிரிப்பு தொடர்பிலோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவிதத்திலும் அலட்டிக்கொள்ளாது என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்படவேண்டும் என்ற கொள்கையில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் மாறாது எனவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்

மேலும்...
வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும் என்றுதான் தலைவர் அஷ்ரப் கூறினார்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும் என்றுதான் தலைவர் அஷ்ரப் கூறினார்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 0

🕔25.Sep 2017

– ஆர். ஹஸன் –“வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும்” என்று தலைவர் அஷ்ரப் கூறினார். அதன் அடிப்படையில் ‘வடக்கும் கிழக்கும் இணைவதற்கு இடமளிக்க மாட்டோம்’ என்ற விடயத்தில், இன்று நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.“கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்” என

மேலும்...
பழைய ஆவணம் என்பதால் தேடியெடுக்க முடியாது: அஷ்ரப்பின் மரணம் தொடர்பான பசீரின் கோரிக்கை நிராகரிப்பு

பழைய ஆவணம் என்பதால் தேடியெடுக்க முடியாது: அஷ்ரப்பின் மரணம் தொடர்பான பசீரின் கோரிக்கை நிராகரிப்பு 0

🕔6.May 2017

– முன்ஸிப் அஹமட் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணம் தொடர்பாக விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையினை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்குமாறு, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் முன்வைத்திருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அஷ்ரப்பின் மரணம் தொடர்பான ஆணைக்குழு அறிக்கையானது, 12 வருடங்களுக்கும் மேற்பட்டது என்பதனால், அதனை தேட முடியாது என்றும்,

மேலும்...
மு.கா.வின் காணியை ஹாபிஸ் நஸீர் அபகரித்த வழக்கு; நேற்றைய தினம் விசாரிக்கப்பட்டது

மு.கா.வின் காணியை ஹாபிஸ் நஸீர் அபகரித்த வழக்கு; நேற்றைய தினம் விசாரிக்கப்பட்டது 0

🕔4.May 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான காணியை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கையகப்படுத்தியுள்ளார் என பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு  நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குச் சொந்தமான 110 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான

மேலும்...
முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் புறக்கணிப்பு: மு.காங்கிரசுக்கு தலைகுனிவு

முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் புறக்கணிப்பு: மு.காங்கிரசுக்கு தலைகுனிவு 0

🕔27.Apr 2017

– முன்ஸிப் – வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுமென தெரிவிக்கப்பட்ட போதும், கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால்  அனுஷ்டிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. வட மாகாணத்தை மையப்படுத்தி செயற்பட்டு வரும், காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்றைய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். எவ்வாறாயினும், கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகமான முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தாலை

மேலும்...
பொத்துவில் கூட்டத்துக்கு கல்லெறியப்படவில்லை; பைசால், தவம் பேசாமல் தடுக்கப்பட்டனர்: மு.காங்கிரஸ் அறிவிப்பு

பொத்துவில் கூட்டத்துக்கு கல்லெறியப்படவில்லை; பைசால், தவம் பேசாமல் தடுக்கப்பட்டனர்: மு.காங்கிரஸ் அறிவிப்பு 0

🕔4.Apr 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்ட பொத்துவில் கூட்டத்தில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக  மாற்றுக்கட்சி ஆதரவாளவர்கள் பொய்யான செய்திகளை ஊடகங்கள் வாயிலாக பரப்பிவருகின்றனர் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தியொன்றிலேய, இந்த மறுப்பு வெளிபிடப்பட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது; ‘ரவூப்

மேலும்...
அஷ்ரஃப் மரணம் எப்படி நிகழ்ந்தது; பசீரின் முயற்சிக்கு, கிடைத்தது பதில்

அஷ்ரஃப் மரணம் எப்படி நிகழ்ந்தது; பசீரின் முயற்சிக்கு, கிடைத்தது பதில் 0

🕔21.Feb 2017

– அஹமட் – தகவல் அறியும் உரிமைச் சட்த்தின் கீழ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பான, தனி நபர் ஆணைக்குழுவின் அறிக்கை பிரதியை தனக்கு வழங்குமாறு கோரி, மு.கா.வின் முன்னாள் தவிசாளரும், முன்னைநாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் அனுப்பியிருந்த கடிதத்துக்கு பதில் கிடைத்துள்ளது. அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பான அறிக்கையினைக் கோரி, பசீர்

மேலும்...
சர்வதிகார அவாவினால், அழிவை நோக்கி நகர்கிறார் ‘ஹுக்கும்’ ஹக்கீம்: பசீர் காட்டம்

சர்வதிகார அவாவினால், அழிவை நோக்கி நகர்கிறார் ‘ஹுக்கும்’ ஹக்கீம்: பசீர் காட்டம் 0

🕔12.Feb 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உச்சபீடக் கூட்டத்தின் மானங்கெட்ட தீர்மானப்படி, பல சர்வாதிகார சரத்துகள் தலைவருக்கு வசதியாக உள்ளே புகுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தலைவர் எனும் தனி நபர் மட்டும் – கட்சியாக ஆக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். தனது சர்வாதிகார அவாவினாலும், தனிப்பட்ட தீர்மானங்களாலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ‘ஹுக்கூம்’ ஹக்கீம்,

மேலும்...
பாரம்பரியம் மீறப்பட்ட நிலையில் நடைபெறுகிறது, மு.கா.வின் பேராளர் மாநாடு

பாரம்பரியம் மீறப்பட்ட நிலையில் நடைபெறுகிறது, மு.கா.வின் பேராளர் மாநாடு 0

🕔12.Feb 2017

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 27ஆவது பேராளர் மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபபத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. மு.காங்கிரசின் தவிசாளர் தலைமை தாங்கி பேராளர் மாநாடுகளை நடத்துகின்றமைதான் அந்தக் கட்சியின் பாரம்பரியமாகும். ஆயினும், இம்முறை தவிசாளர் பதவிக்கு யாரும் தெரிவு செய்யப்படாத நிலையில், கட்சியின் இதுவரை கால பாரம்பரியம் மீறப்பட்ட

மேலும்...
அஷ்ரப்பின் மரணம் தொடர்பான அறிக்கையை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்குமாறு, பஷீர் சேகுதாவூத் கோரிக்கை

அஷ்ரப்பின் மரணம் தொடர்பான அறிக்கையை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்குமாறு, பஷீர் சேகுதாவூத் கோரிக்கை 0

🕔9.Feb 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பாக, புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவென நியமிக்கப்பட்ட நீதியரசர் எல்.கே.ஜீ. வீரசேகர , தனி நபர் ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியை தனக்கு வழங்குமாறு கோரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் விண்ணப்பம் ஒன்றின் மூலம் கோரியுள்ளார்.

மேலும்...
காட்சி மாற்றங்கள்

காட்சி மாற்றங்கள் 0

🕔22.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் இருந்துவந்த – செயலாளர் பதவி தொடர்பான சர்ச்சை ஒரு முடிவினை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி மற்றும் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியமையினை

மேலும்...
‘எனது’ கட்சி என உரிமைப்படுத்தியதை, ‘எமது’ கட்சி என பொதுமைப்படுத்தும் போராட்டம்

‘எனது’ கட்சி என உரிமைப்படுத்தியதை, ‘எமது’ கட்சி என பொதுமைப்படுத்தும் போராட்டம் 0

🕔12.Dec 2016

– பஷீர் சேகு­தாவூத் (தவிசாளர் – மு.காங்கிரஸ்) – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த காலங்களில் எவ்வளவு உள் முரண்பாடுகளை சந்தித்த போதும், அவை தலைமை – உறுப்பினர்களுக்கு இடையில் மையம் கொண்டிருந்த நபர்கள் சார்ந்த முரண்பாடுகளாக மட்டுமே இருந்தமையைக் காணலாம். ஆனால் தற்போது ஏற்பட்டிருப்பது கட்சியின் யாப்பை மையப்படுத்திய நிறுவனமும் சமூகமும் சார்ந்த முரண்பாடாக

மேலும்...
கிழக்கின் எழுச்சி, சிங்ஹலே, எழுக தமிழ் போன்றவை இனவாத தீவிர சக்திகள்; இவற்றுக்கிடையில் தொடர்புகள் உள்ளன: அமைச்சர் ஹக்கீம்

கிழக்கின் எழுச்சி, சிங்ஹலே, எழுக தமிழ் போன்றவை இனவாத தீவிர சக்திகள்; இவற்றுக்கிடையில் தொடர்புகள் உள்ளன: அமைச்சர் ஹக்கீம் 0

🕔27.Sep 2016

– ரொபட் அன்­டனி – பக்­கு­வ­மா­கவும் சாணக்­கி­ய­மா­கவும் சம­யோ­சி­த­மா­கவும் செயற்­பட்டால் இனப்பிரச்சினைக்கு சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய நிரந்­தரத் தீர்வை காண­மு­டியும் என்ற நம்­பிக்கை இருக்­கின்­றது. ஆனால் வடக்­கிலும், தெற்­கிலும் உரு­வா­கி­யுள்ள இனவாத சக்­தி­களின் செயற்­பா­டு­களே எமக்கு சவா­லாக உள்­ளன. அவர்கள் சித்­து ­விளை­யாட்­டுக்­களை ஆரம்­பித்­துள்­ளனர். இதில் நாங்கள் சிக்­கி­வி­டாமல் நடு­நிலை பேணி செயற்­ப­ட­வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
மு.கா. பிரதித் தவிசாளர் நயீமுல்லாவின், இரட்டை வேடம் அம்பலம்

மு.கா. பிரதித் தவிசாளர் நயீமுல்லாவின், இரட்டை வேடம் அம்பலம் 0

🕔21.Sep 2016

– றிசாத் ஏ காதர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தவிசாளரும், அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய அந்தரங்கச் செயலாளரும், மைத்துனர் முறையானவருமான மசிஹுதீன் நயீமுல்லாஹ் என்பவர், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சியின் செயலாளர் பதவியினை வகிப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள 63 அரசியல் கட்சிகள் பற்றிய விபரங்களை, தேர்தல்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்