Back to homepage

Tag "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்"

வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவுறுத்தி, மு.காங்கிரஸ் நடத்தும் கருத்தரங்கு

வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவுறுத்தி, மு.காங்கிரஸ் நடத்தும் கருத்தரங்கு 0

🕔27.Oct 2015

வடக்கிலிருந்து முஸ்லிம்கள், அவர்களின் வாழ்விடங்களிலிருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள  கருத்தரங்கு எதிர்வரும்வெள்ளிக்கிழமை கொழும்பு 07, ரோயல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில்

மேலும்...
அஷ்ரப் நினைவு தின நிகழ்வுகள்

அஷ்ரப் நினைவு தின நிகழ்வுகள் 0

🕔16.Sep 2015

– எஸ்.எம்.எம். றம்ஸான் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 15 ஆவது ஞாபகார்த்த தினத்தையொட்டி கல்முனைத் தொகுதிக்கான பிரதான வைபவம் புதன்கிழமை காலை, கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் பீ.எம்.எம். பதுறுதீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ்

மேலும்...
மு.காங்கிரசில் நான் இணைந்து கொள்ளப் போவதாக, போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன: சிராஸ்

மு.காங்கிரசில் நான் இணைந்து கொள்ளப் போவதாக, போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன: சிராஸ் 0

🕔11.Aug 2015

– றியாஸ் ஆதம் –அம்பாரை மாவட்டடத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், சிராஸ் மீராசாஹிப் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொள்ளப்போவதாக போலிப்பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்; சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.முஸ்லிம் காங்கிரசில் சிராஸ் மீராசாகிப் இணைந்து

மேலும்...
புதிய தேசிய அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன் தலைமையில், மு.கா.வின் இளைஞர் மாநாடு

புதிய தேசிய அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன் தலைமையில், மு.கா.வின் இளைஞர் மாநாடு 0

🕔9.Aug 2015

– முன்ஸிப் –‘விழுமியங்களைக் காக்கும் விழுதுகள்’  எனும் தலைப்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் மாநாடு,  இன்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை விளினியடி சந்தி மைதானத்தில் நடைபெற்றது.கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், கட்சியின் இளைஞர் காங்கிரசுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய அமைப்பாளருமான ஆரிப் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில், கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பிரதம

மேலும்...
நேரடி அரசியலில் ஈடுபடப் போவதில்லை; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அறிவிப்பு

நேரடி அரசியலில் ஈடுபடப் போவதில்லை; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அறிவிப்பு 0

🕔8.Aug 2015

– எம்.வை. அமீர் – கட்சி மாறுவதற்காக, தான் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டதாக சிலர் கூறிவருகின்றனர். அப்படி, பணத்துக்காக நான் அணிமாறியிருந்தால் அல்லாஹ் என்னை தண்டிப்பான் என்று, கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், மு.காங்கிரசிலிருந்து – அ.இ.ம.காங்கிரஸ் கட்சிக்கு மாறியவருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்பாளரும், கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ்

மேலும்...
கிறிஸ்  பூதங்களின் யுகம், இனி ஏற்பாடாது; மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்

கிறிஸ் பூதங்களின் யுகம், இனி ஏற்பாடாது; மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் 0

🕔6.Aug 2015

– எம்.ஐ.எம் – நோன்பு காலத்தில் தராவீஹ் தொழுகைக்குச் செல்லும் பெண்களை – அவர்களின் ஆண்கள் கம்பு, தடிகளுடன் சென்று, இனவாதிகளிடம் இருந்தும் கிறிஸ் பூதங்களிடம்  இருந்தும் பாதுகாக்கும் நிலைமை இனிமேல் இந்த நாட்டில் ஏற்படாது என்று, அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.கழுத்துறை மாவட்டம் அத்துலுகமவில் நேற்று முன்தினம் செவ்வாக்கிழமை இடம்பெற்ற தேர்தல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்