தலைப்புச் செய்திகள்

லொஹான் ரத்வத்த

முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அவரின் மனைவிக்கு பிணை

முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அவரின் மனைவிக்கு பிணை

0

சட்டவிரோதமான முறையில் மோட்டார் வாகனத்தை பொருத்தி உருவாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரின் மனைவி – பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.…

முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயின் மனைவிக்கு விளக்க மறியல்

முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயின் மனைவிக்கு விளக்க மறியல்

0

முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி சஷி பிரபா ரத்வத்த, கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய நுகேகொட – மிரிஹான பகுதியிலுள்ள வீட்டில், பதிவு செய்யப்படாத கார்…

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த, வைத்தியசாலைக்கு மாற்றம்

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த, வைத்தியசாலைக்கு மாற்றம்

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி கண்டியில் வைத்து முன்னாள் ராஜாங்க அமைச்சரை பொலிஸார்…

முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த கைது

0

முன்னாள் ராஜங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, மிரிஹானவில் உள்ள அவரின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் இருந்து- இலக்கத் தகடு இல்லாத வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை அடுத்து கைது…

முன்னாள் அமைச்சரின் வாகனம் விபத்துக்குள்ளானதை வீடியோ எடுத்த இளைஞர் கைது

0

வாரியபொல அருகே விபத்துக்குள்ளான டிஃபெண்டர் வாகனத்தை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவரை – பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் எனும்…

கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய சம்பவம்: ராஜாங்க அமைச்சருக்கு பிணை

0

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில், நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

லொஹான் ரத்வத்தவுக்கு இன்னுமொரு ராஜாங்க அமைச்சர் பதவி

லொஹான் ரத்வத்தவுக்கு இன்னுமொரு ராஜாங்க அமைச்சர் பதவி

0

களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் (10) ஜனாதிபதி…

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வை, 03 ராஜாங்க அமைச்சர்கள் புறக்கணிப்பு

0

கைத்தொழில் அமைச்சினால் அண்மையில் நடத்தப்பட்ட தேசிய தொழில்துறை சிறப்பு விருது வழங்கும் விழாவை, கைத்தொழில் அமைச்சுடன் தொடர்புடைய மூன்று ராஜாங்க அமைச்சர்களும் புறக்கணித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

ரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட கொத்து மாணிக்கக் கல்: வெளிநாட்டு ஏலத்தில் கேட்கப்பட்ட தொகைக்கு மறுப்பு

0

ரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 510 கிலோ எடையுள்ள நீலமாணிக்க கொத்துக் கல்லுக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கைப் பெறுமதியில் 5044 கோடி ரூபா) பெறுமதி கோரப் பட்டுள்ளது.…

நாடாளுமன்றில் தூஷணம் பேசிய லொஹான் ரத்வத்த; தலையில் கை வைத்து அமைதிப்படுத்தினார் அமைச்சர் அலுத்கமகே

0

நாடாளுமன்றத்தில் எதிரணியினருடன் ஏற்பட்ட காரசாரமான வார்த்தைப் பிரயோகத்தின் போது, தூஷணம் பேசிய ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயை, அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கட்டுப்படுத்திய சம்பவமொன்று இன்று இடம்பெற்றது.…

லொஹான் ரத்வத்த தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனு: கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

லொஹான் ரத்வத்த தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனு: கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

0

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சம்மந்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் உடனடி விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்படடுள்ளது. அனுராதபுரம்…

அனுராதபுரம் சிறைச்சாலைச் சம்பவம்; 08 கைதிகள் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல்: சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு

அனுராதபுரம் சிறைச்சாலைச் சம்பவம்; 08 கைதிகள் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல்: சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு

0

ராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த – அநுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கியைக் காட்டி கைதிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அடிப்படை உரிமை மீறல் வழக்கினை 08 தமிழ்…

மீண்டும் லொஹான் ரத்வத்த; இரண்டு வாரங்களின் பின்னர் பொது நிகழ்வில் பங்கேற்றார்

0

ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது அண்மையில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த இரு வராங்களாக பொது நிகழ்வுகளில் பங்கேற்காத அவர், இன்று (25) நடைபெற்ற…

லொஹான் ரத்வத்த விவகாரம்; ஓய்வு பெற்ற நீதிபதியொருவர் மூலம் விசாரணை நடைபெறும்: நீதியமைச்சர் நாடாளுமன்றில் உறுதி

லொஹான் ரத்வத்த விவகாரம்; ஓய்வு பெற்ற நீதிபதியொருவர் மூலம் விசாரணை நடைபெறும்: நீதியமைச்சர் நாடாளுமன்றில் உறுதி

0

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் அண்மையில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதியொருவர் நியமிக்கப்படுவார் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (22)…

“அப்படிச் செய்வதற்கு நான் முட்டாள் அல்ல”: குற்றச்சாட்டுகளை மறுத்தார் லொஹான் ரத்வத்த

0

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் அண்மையில் பதிவாகியதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக தன்மீது சுமத்தப்பட்டிருக்கம் அனைத்து குற்றச்சாட்டுகளையும், ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் ராஜாங்க அமைச்சர்…