தலைப்புச் செய்திகள்

றிஷாட் பதியுதீன்

கத்தார் நாட்டின் மறைந்த அமீருக்கு, றிஷாட் பதியுதீன் இரங்கல் தெரிவிப்பு

கத்தார் நாட்டின் மறைந்த அமீருக்கு, றிஷாட் பதியுதீன் இரங்கல் தெரிவிப்பு

0

கத்தார் நாட்டின் முன்னாள் அரசரும், ‘தந்தை அமீர்’ என அழைக்கப்படுபவருமான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவையொட்டி, இலங்கையிலுள்ள கட்டார் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபக்…

ஹஜ் மற்றும் முஸ்லிம் விவகாரங்கள் தொடர்பில் பேசுவதற்கு, நேரமொதுக்கித் தருமாறு, றிஷாட் எம்.பி கோரிக்கை

ஹஜ் மற்றும் முஸ்லிம் விவகாரங்கள் தொடர்பில் பேசுவதற்கு, நேரமொதுக்கித் தருமாறு, றிஷாட் எம்.பி கோரிக்கை

0

சர்ச்சைக்குரிய விடயமாக அண்மைக் காலத்தில் பேசப்பட்டுவரும் ஹஜ் யாத்திரை மற்றும் முஸ்லிம் சமூகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரமொன்றை ஒதுக்கித் தருமாறு, அகில…

அரசியல், இனவாத அழுத்தங்களுக்கு அடி பணியாமல், ஈஸ்டர் தாக்குதல் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்: றிஷாட் பதியுதீன்

0

– சப்னி அஹமட் – ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்தவித அரசியல் அல்லது இனவாத அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் சுயாதீனமாகவும் நேர்மையாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என,…

றிஷாட் பதியுதீனின் மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதிலிருந்து நீதியரசர் ஒருவர் விலகல்

றிஷாட் பதியுதீனின் மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதிலிருந்து நீதியரசர் ஒருவர் விலகல்

0

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள காடுகளை அழித்தார் என்றும் அங்கு மீள்குடியேற்றங்களை ஏற்படுத்தினார் எனவும் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, றிஷாட் பதியுதீன்…

‘Future Leaders’ திட்டத்தினருக்கு, றிஷாட் பதியுதீன் நன்றி தெரிவிப்பு

‘Future Leaders’ திட்டத்தினருக்கு, றிஷாட் பதியுதீன் நன்றி தெரிவிப்பு

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – நாடு முழுவதும் 1200 மாணவர்களுக்கு கடந்த ரமழான் காலத்தில் 07 நாட்களைக் கொண்ட தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறைத் திட்டத்தை நிறைவு…

அடைக்கலம் கொடுத்த விகாராதிபதிக்கு நன்றி தெரிவித்த றிஷாட் பதியுத்தீன்; மக்களுக்கு நிவாரணங்களையும் வழங்கினார்

அடைக்கலம் கொடுத்த விகாராதிபதிக்கு நன்றி தெரிவித்த றிஷாட் பதியுத்தீன்; மக்களுக்கு நிவாரணங்களையும் வழங்கினார்

0

கண்டி மற்றும் கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலிஓயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம்  கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,…

மதவாதத்தைக் கையில் எடுப்பவர்களுக்கு எதிராக, சிங்கப்பூரில் உள்ளது போன்ற சட்டங்களைக் கொண்டுவருமாறு ஜனாதிபதியிடம் றிஷாட் கோரிக்கை

மதவாதத்தைக் கையில் எடுப்பவர்களுக்கு எதிராக, சிங்கப்பூரில் உள்ளது போன்ற சட்டங்களைக் கொண்டுவருமாறு ஜனாதிபதியிடம் றிஷாட் கோரிக்கை

0

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக – இறுக்கமான சட்டத்தை நடைமுறைபடுத்த  தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள…

சாதனை படைத்த மேல், தென் மாகாண மாணவர்கள் பாராட்டிக் கௌரவிப்பு: றிஷாட் பதியுதீனின் தொடரும் திட்டம்

சாதனை படைத்த மேல், தென் மாகாண மாணவர்கள் பாராட்டிக் கௌரவிப்பு: றிஷாட் பதியுதீனின் தொடரும் திட்டம்

0

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்மாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் உயர்தரப் பரீட்சையில் 3A  சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தரப் பரீட்சையில் 9A  சித்திகளைப்பெற்ற…

‘வில்பத்து காட்டை அழித்தார்’: றிஷாட் பதியுதீனுக்கு எதிரான வழக்கு, 07 வருடங்களின் பின்னர் தள்ளுபடி

‘வில்பத்து காட்டை அழித்தார்’: றிஷாட் பதியுதீனுக்கு எதிரான வழக்கு, 07 வருடங்களின் பின்னர் தள்ளுபடி

0

வடக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தின் போது, வில்பத்து பகுதியில் காடுகளை அழித்தார் எனக் குற்றஞ்சாட்டி, நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ தலைவருமான றிஷாட் பதியுதீனுக்கு எதிரான ரிட் மனுவை,…

பாத்திமா நளீராவின் ‘ஏழாம் வானத்தின் சிறகுகள்’ கவிதை நூல் வெளியீடு

பாத்திமா நளீராவின் ‘ஏழாம் வானத்தின் சிறகுகள்’ கவிதை நூல் வெளியீடு

0

– அஷ்ரப் ஏ சமத் – பாத்திமா நளீரா எழுதிய ‘ஏழாம் வானத்தின் சிறகுகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா, கொழும்பு தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில்…

தேசிய ரீதியில் மாணவர்கள்  கௌரவிப்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடத்துகிறது

தேசிய ரீதியில் மாணவர்கள் கௌரவிப்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடத்துகிறது

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் உயர் தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தரப் பரீட்சையில்…

றிஷாட் பதியுதீனை கைது செய்து, தடுத்து வைத்தமைக்கு எதிரான மனுவை  விசாரிக்க தீர்மானம்

றிஷாட் பதியுதீனை கைது செய்து, தடுத்து வைத்தமைக்கு எதிரான மனுவை விசாரிக்க தீர்மானம்

0

2021 ஆம் ஆண்டு தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள்…

மக்கள் காங்கிரஸ் சார்பாக உள்ளூராட்சித் தேர்தலில் 140 பேர் தெரிவாகியுள்ளனர்: கட்சித் தலைவர் றிஷாட் தெரிவிப்பு

0

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் சார்பாக 140 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என, அந்தக் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் நாடாளுமன்றில் தெரிவித்தார்.…

இலங்கையில் இஸ்ரேலியர்களின் நடவடிக்கை குறித்து, அரசாங்கத்துக்கு றிஷாட் எச்சரிக்கை

0

பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை  விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று – அகில இலங்கை…

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து, மீனவர்களின் வாழ்வாரத்தை மேம்படுத்துங்கள்: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் கோரிக்கை

0

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் அம்பாறை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…