கத்தார் நாட்டின் மறைந்த அமீருக்கு, றிஷாட் பதியுதீன் இரங்கல் தெரிவிப்பு
கத்தார் நாட்டின் முன்னாள் அரசரும், ‘தந்தை அமீர்’ என அழைக்கப்படுபவருமான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவையொட்டி, இலங்கையிலுள்ள கட்டார் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபக்…
கத்தார் நாட்டின் முன்னாள் அரசரும், ‘தந்தை அமீர்’ என அழைக்கப்படுபவருமான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவையொட்டி, இலங்கையிலுள்ள கட்டார் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபக்…
சர்ச்சைக்குரிய விடயமாக அண்மைக் காலத்தில் பேசப்பட்டுவரும் ஹஜ் யாத்திரை மற்றும் முஸ்லிம் சமூகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரமொன்றை ஒதுக்கித் தருமாறு, அகில…
– சப்னி அஹமட் – ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்தவித அரசியல் அல்லது இனவாத அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் சுயாதீனமாகவும் நேர்மையாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என,…
வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள காடுகளை அழித்தார் என்றும் அங்கு மீள்குடியேற்றங்களை ஏற்படுத்தினார் எனவும் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, றிஷாட் பதியுதீன்…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – நாடு முழுவதும் 1200 மாணவர்களுக்கு கடந்த ரமழான் காலத்தில் 07 நாட்களைக் கொண்ட தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறைத் திட்டத்தை நிறைவு…
கண்டி மற்றும் கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலிஓயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,…
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக – இறுக்கமான சட்டத்தை நடைமுறைபடுத்த தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள…
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்மாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற…
வடக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தின் போது, வில்பத்து பகுதியில் காடுகளை அழித்தார் எனக் குற்றஞ்சாட்டி, நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ தலைவருமான றிஷாட் பதியுதீனுக்கு எதிரான ரிட் மனுவை,…
– அஷ்ரப் ஏ சமத் – பாத்திமா நளீரா எழுதிய ‘ஏழாம் வானத்தின் சிறகுகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா, கொழும்பு தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில்…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் உயர் தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தரப் பரீட்சையில்…
2021 ஆம் ஆண்டு தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள்…
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் சார்பாக 140 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என, அந்தக் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் நாடாளுமன்றில் தெரிவித்தார்.…
பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று – அகில இலங்கை…
ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் அம்பாறை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…