Back to homepage

Tag "ரஷ்யா"

மத்தல விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பு இந்திய, ரஷ்ய நிறுவனங்களுக்கு: அமைச்சரவை அங்கிகாரம்

மத்தல விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பு இந்திய, ரஷ்ய நிறுவனங்களுக்கு: அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔26.Apr 2024

மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தெரிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் ‘M/s ஷௌர்யா ஏரோனாட்டிக்ஸ் (பிரைவேட்) லிமிடெட்’ மற்றும் ரஷ்யாவின் ‘ஏர்போர்ட்ஸ் ஆஃப் ரீஜியன்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி’ ஆகியவற்றிடம் மத்தள விமான நிலையத்தின் நிர்வாகத்துடன் ஒப்படைப்பதற்கு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்

மேலும்...
ரஷ்யாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் பலி: காயப்பட்ட 145 பேரில் 60 பேரின் நிலை கவலைக்கிடம்

ரஷ்யாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் பலி: காயப்பட்ட 145 பேரில் 60 பேரின் நிலை கவலைக்கிடம் 0

🕔23.Mar 2024

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் எல்லையில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கு ஒன்றில் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில், குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாகவும், 145 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்களில் 60 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைந்தது நான்கு பேர்

மேலும்...
ரஷ்யா, உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான அறிவித்தல் குறித்து விசாரணை நடத்த உத்தரவு

ரஷ்யா, உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான அறிவித்தல் குறித்து விசாரணை நடத்த உத்தரவு 0

🕔25.Feb 2024

ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிவத்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமைச்சரவையின் முன் அனுமதியின்றி வெளியிடப்பட்ட அறிவித்தல் தொடர்பிலேயே – விசாரணை

மேலும்...
காணாமல் போன தங்கக் குதிரை, தனக்குக் கிடைத்த ரத்தினம் பதித்த வாள்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட தகவல்கள்

காணாமல் போன தங்கக் குதிரை, தனக்குக் கிடைத்த ரத்தினம் பதித்த வாள்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட தகவல்கள் 0

🕔25.Jan 2024

தனது மகள் வீட்டில் அண்மையில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு குதிரை காணாமல் போனதாக வெளியான செய்தி பொய் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது மூத்த மகளின் வீட்டில் தங்கக் குதிரை இருந்ததாகக் கூறப்படும் கதை பொய் என்றும், அந்த வீட்டில் உணவும், பானமும் மாத்திரமே திருடப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவில் அதிகரிப்பு: கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 159 சதவீதம் உயர்வு

சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவில் அதிகரிப்பு: கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 159 சதவீதம் உயர்வு 0

🕔2.Nov 2023

நாட்டுக்கு ஒக்டோபர் மாதத்தில் 01 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வந்துள்ளனர் என, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2023 அக்டோபர் 01 முதல் 31 வரை 109,199 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் ஒக்டோபரில் பதிவான எண்ணிக்கை 159% அதிகரிப்பாக

மேலும்...
போர் நிறுத்தம் ஏற்படும் வரை, பணயக் கைதிகளை விடுவிக்க முடியாது: ரஷ்யா சென்றுள்ள ஹமாஸ் அதிகாரி தெரிவிப்பு

போர் நிறுத்தம் ஏற்படும் வரை, பணயக் கைதிகளை விடுவிக்க முடியாது: ரஷ்யா சென்றுள்ள ஹமாஸ் அதிகாரி தெரிவிப்பு 0

🕔27.Oct 2023

காஸாவில் போர்நிறுத்தம் ஏற்படும் வரை, ஒக்டோபர் 07ஆம் திகதி தாக்குதலின் போது தம்மால் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க முடியாது என, ரஷ்யாவுக்கு விஜயம் செய்துள்ள ஹமாஸ் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கொமர்சன்ட் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, காஸாவை ஆளும் குழுவால் போர்நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்படும் வரையில், தாம் வைத்திருக்கும் இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்க

மேலும்...
ரயிலில் ரஷ்யா வந்த வடகொரிய ஜனாதிபதி:  ரொக்கட் தளத்தில் புட்டினை சந்தித்தார்

ரயிலில் ரஷ்யா வந்த வடகொரிய ஜனாதிபதி: ரொக்கட் தளத்தில் புட்டினை சந்தித்தார் 0

🕔13.Sep 2023

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, ரஷ்யாவின் ‘வோஸ்டொக்னி’ (Vostochny) ரொக்கெட் ஏவுதளத்தில் இன்று (13) இடம்பெற்றுள்ளது.  ரயில் மூலமாகவே ரஷ்யாவுக்கான பயணத்தை கிம் ஜாங் உன் மேற்கொண்டுள்ளார். பொதுவாக உலகத் தலைவர்கள் வெளிநாட்டுப் பயணத்தின் போது ரயிலைப் பயன்படுத்துவதில்லை என்றாலும், விமானத்தில் பறந்தால் எளிதில்

மேலும்...
வட கொரிய ஜனாதிபதி கவச ரயிலில் ரஷ்யா வரவுள்ளதாக தகவல்

வட கொரிய ஜனாதிபதி கவச ரயிலில் ரஷ்யா வரவுள்ளதாக தகவல் 0

🕔5.Sep 2023

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இந்த மாதம் ரஷ்யாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து, உக்ரைனுக்கு எதிரான போரில், ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக நிவ்யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக வடகொரிய ஜனாதிபதி கிம் – பியோங்யாங்கில் இருந்து

மேலும்...
இலங்கை சுற்றுலாத்துறை மீட்சியடைந்து வருவதாகத் தெரிவிப்பு

இலங்கை சுற்றுலாத்துறை மீட்சியடைந்து வருவதாகத் தெரிவிப்பு 0

🕔23.Apr 2023

இலங்கைக்கு இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 20 வரையிலான காலப்பகுதியில்வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 04 லட்சத்தை எட்டியுள்ளது. இது நாட்டின் சுற்றுலாத் துறையானது மீட்சியடைவதைக் குறிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின்படி ஏப்ரல் 01-20 வரையான காலப்பகுதியில் மொத்தம் 69,799 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளனர்.

மேலும்...
செல்போன் இல்லை; ரயிலில் 10 மணி நேரம்: யுக்ரேனுக்கான அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி பயணம்

செல்போன் இல்லை; ரயிலில் 10 மணி நேரம்: யுக்ரேனுக்கான அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி பயணம் 0

🕔21.Feb 2023

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் யுக்ரேனுக்கு ஒரு துணிச்சலான பயணத்தை மேற்கொண்டுள்ளார். தினந்தோறும் தாக்குதல் நடக்கும் போர்க் களத்துக்குச் சென்ற ஜோ பைடனின் இந்த பயணம் நவீன காலத்தில் ‘அபூர்வமானது’ என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பு ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் என – எபோர் நடக்கும் பகுதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதிகள் சென்றபோது,

மேலும்...
எரிவாயுக்கான பணத்தை ரூபிளில் செலுத்த வேண்டும்: இல்லையென்றால் ஒப்பந்தம் ரத்தாகும்: புடின் எச்சரிக்கை

எரிவாயுக்கான பணத்தை ரூபிளில் செலுத்த வேண்டும்: இல்லையென்றால் ஒப்பந்தம் ரத்தாகும்: புடின் எச்சரிக்கை 0

🕔31.Mar 2022

ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவை வாங்கும் வெளிநாடுகள், நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் ரஷ்ய பணமான ரூபிள் மதிப்பில் கொடுப்பனவுகளைச் செலுத்த வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இல்லையென்றால் அதற்கான ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டுவிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கப்படும் நிலையில், “ரஷ்யாவுக்கு எதிரான ‘பொருளாதார போர்’ பல ஆண்டுகளுக்கு முன்பே

மேலும்...
தங்கத்தின் விலை அதிரடி உயர்வு; காரணமும் வெளியானது

தங்கத்தின் விலை அதிரடி உயர்வு; காரணமும் வெளியானது 0

🕔14.Mar 2022

நாட்டில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். யுக்ரேன் – ரஷ்ய மோதல்கள் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்மூலம், 24 காரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபா. 22 காரட் தங்கப் பவுண்

மேலும்...
கெர்ஷன் நகர் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், யுக்ரேன் – ரஷ்யாவுக்கு இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பம்

கெர்ஷன் நகர் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், யுக்ரேன் – ரஷ்யாவுக்கு இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பம் 0

🕔3.Mar 2022

யுக்ரேன் – ரஷ்யா நாடுகளுக்கிடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. யுக்ரேன் தெற்கிலுள்ள கெர்ஷன் நகரை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளது. இதேவேளை யுக்ரேன் தலைநகர் கீவ், வடகிழக்கு கார்கிவ் மற்றும் தென்கிழக்கில் உள்ள மரியுபோல் உட்பட பல நகரங்கள் தொடர்ந்து ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன. இந்த நிலையில்

மேலும்...
இலங்கையில் யுக்ரேனியர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ரஷ்யர்கள் எதிர்ப்பு: சுற்றுலாப் பயணிகளிடையே முறுகல்

இலங்கையில் யுக்ரேனியர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ரஷ்யர்கள் எதிர்ப்பு: சுற்றுலாப் பயணிகளிடையே முறுகல் 0

🕔3.Mar 2022

இலங்கையிலுள்ள யுக்ரேன் சுற்றுலாப் பயணிகள், தமது நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளமைக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டமொன்றுக்கு, ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ‘ஹிரு’ தொலைக்காட்சி செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் சுற்றுலாப் பிரயாணிகளாக வருகை தந்துள்ள யுக்ரேனியர்களில் சிலர் – ரஷ்யாவுக்கு எதிராக குறித்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியபோது, அங்கிருந்த ரஷ்யப் பெண்கள்

மேலும்...
யுக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக ஐ.நா தீர்மானம்: வாக்களிப்பிலிருந்து இலங்கை, இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் விலகின

யுக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக ஐ.நா தீர்மானம்: வாக்களிப்பிலிருந்து இலங்கை, இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் விலகின 0

🕔3.Mar 2022

யுக்ரைனில் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்த வேண்டுமென்றும், அதன் அனைத்து படைகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் ஐ.நா பொதுச் சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்டப்ட வாக்கெடுப்பில் மொத்தம் 141 உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 5 நாடுகள் எதிராக வாக்களித்த அதேவேளை, 34 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்