களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடைமையாற்றுபவர், மருதமுனையில் நடந்த வீதி விபத்தில் உயிரிழப்பு
– ஷனா – களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் தியாகராஜா ஜெயகிருஷ்ணன் என்பவர், இன்று (16) காலை மருதமுனையில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்தார். மருதமுனை எரிபொருள்…
