தலைப்புச் செய்திகள்

மருதமுனை

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடைமையாற்றுபவர், மருதமுனையில் நடந்த வீதி விபத்தில் உயிரிழப்பு

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடைமையாற்றுபவர், மருதமுனையில் நடந்த வீதி விபத்தில் உயிரிழப்பு

0

– ஷனா – களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் தியாகராஜா ஜெயகிருஷ்ணன் என்பவர், இன்று (16) காலை மருதமுனையில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்தார். மருதமுனை எரிபொருள்…

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி றிஸ்வான், பணியிலிருந்து இடைநிறுத்தம்

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி றிஸ்வான், பணியிலிருந்து இடைநிறுத்தம்

0

– பாறுக் ஷிஹான் – அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக கடமையாற்றி வந்த ஏ.சி. றிஸ்வான் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். நீதிச் சேவை ஆணைக்குழு, இவரை – வெள்ளிக்கிழமை (22)…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக மருதமுனை ஜுனைடீன் நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக மருதமுனை ஜுனைடீன் நியமனம்

0

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக அதே பல்கலைக்கழகத்தின் பொறியல் பீடத்தின் பீடாதிபதியாக மூன்று முறை பணியாற்றிய பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் நியமிக்கப்பட்டுள்ளார்.…

ஐஸ் போதைப்பொருளுடன் அட்டாளைச்சேனை, மருதமுனை நபர்கள் கைது

0

– தில்சாத் பர்வீஸ் – ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று திங்கட்கிழமை (24) இரவு 10.00 மணியளவில் பெரியநீலாவணை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட பாகியதுல் சாலிகா சந்தியில் வைத்து, கல்முனை…

அட்டாளைச்சேனையில் முன்னாள் எம்.பி நசீரை தோற்கடிக்கும் சதியை கட்சிக்குள் இருந்து கொண்டே, உதுமாலெப்பை செய்தார்: சக வேட்பாளர் மருதமுனை அமீர் குற்றச்சாட்டு

அட்டாளைச்சேனையில் முன்னாள் எம்.பி நசீரை தோற்கடிக்கும் சதியை கட்சிக்குள் இருந்து கொண்டே, உதுமாலெப்பை செய்தார்: சக வேட்பாளர் மருதமுனை அமீர் குற்றச்சாட்டு

0

– புதிது செய்தியாளர் – முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீசுக்கு தற்போதைய பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை தடுத்தமையின் மூலம், முஸ்லிம் காங்கிரசின்…

பஜுருத்தீனின் அறிவாற்றல், சமூகத்துக்கு பல்வேறு வகைகளில் உதவியுள்ளது: அனுதாபச் செய்தியில் நஸார் ஹாஜி தெரிவிப்பு

0

அட்டாளைச்சேனையை வசிப்பிடமாகவும் மருதமுனையைப் பிறப்பிடமாகவும் கொண்ட சிரேஷ்ட திட்டமிடல் உத்தியோகத்தர் ஐ.எல். பஜுருத்தீனுடைய மறைவு, சமூகத்துக்கு மிகப்பெரும் இழப்பு என்றும், அவருடைய அறிவாற்றல் சமூகத்துக்கு பல்வேறு வழிகளில்…

போதைப் பொருளுடன் கடலுக்குள் பாய்ந்த ‘ஆலா’; நீச்சல் தெரியாமல் பொலிஸாரிடம் சிக்கினார்: மருதமுனையில் சம்பவம்

0

– பாறுக் ஷிஹான் – பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ‘ஆலா’ என்று அழைக்கப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை…

ஈஸ்டர் தாக்குதல்; சேனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சி: யார் இந்த ஆசாத் மௌலானா?

ஈஸ்டர் தாக்குதல்; சேனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சி: யார் இந்த ஆசாத் மௌலானா?

0

இலங்கை அரசியலில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது, ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படம். கடந்த 2021ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில்…

மருதமுனையில் கடை உடைத்து திருடியவர்களுக்கு விளக்க மறியல்

0

– பாறுக் ஷிஹான் – மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் உதிரிப்பாகங்களை திருடிய  03 சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு…

கட்டாரில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றிய 90 கிலோமீற்றர் மரதன் பந்தயத்தில் கலந்து கொண்ட இலங்கையர்: பதக்கமும் பாராட்டும் பெற்றார்

கட்டாரில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றிய 90 கிலோமீற்றர் மரதன் பந்தயத்தில் கலந்து கொண்ட இலங்கையர்: பதக்கமும் பாராட்டும் பெற்றார்

0

கட்டார் நாட்டில் நடைபெற்ற 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட 90 கிலோ மீற்றர் மரதன் ஓட்டப் போட்டியில், அம்பாறை மாவட்டம் வரிபத்தான்சேனையைச் சேர்ந்த மீராசா றெளசான்…

மருதமுனை வீடொன்றில் இருந்து எம்16 ரக துப்பாக்கிக்கான தோட்டாக்கள் மீட்பு: சந்தேக நபரும் கைதானார்

மருதமுனை வீடொன்றில் இருந்து எம்16 ரக துப்பாக்கிக்கான தோட்டாக்கள் மீட்பு: சந்தேக நபரும் கைதானார்

0

– பாறுக் ஷிஹான் – வீடொன்றில் இருந்து 15 துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பொதி ஒன்றினை கல்முனை பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

மருதமுனை ‘லொக்டவ்ன்’ வாபஸ்: கல்முனை மேயர் அறிவிப்பு

மருதமுனை ‘லொக்டவ்ன்’ வாபஸ்: கல்முனை மேயர் அறிவிப்பு

0

– நூருள் ஹுதா உமர் – மருதமுனைப் பிரதேசத்தை ‘லொக்டவ்ன்’ (ஆள் நடமாட்டக் கட்டுப்பாடு) செய்வதென எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர சபை…

மருதமுனை ‘லொக்டவ்ன்’: நாளை முதல் அமுல்படுத்த தீர்மானம்

0

– சர்ஜுன் லாபீர் – மருதமுனை பிரதேசத்தை நாளை முதலாம் திகதி முதல் முழுமையாக மூடுவதற்கு (Lockdown ) தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி ஏ.எம்.…

மருதமுனை பளீல் மௌலானாவின் 08ஆவது நினைவு நிகழ்வு

0

– ஏ.எல்.எம். ஷினாஸ், றாசிக் நபாயிஸ் – தென்கிழக்கு பிரதேசத்தின் மூத்த கல்வி அதிகாரிகளில் ஒருவரான மருதமுனையை சேர்ந்த மர்ஹூம் ஐ. எம். எஸ்.எம். பளீல் மௌலானாவின் 8வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நினைவு தின நிகழ்வும் பாடசாலைக்கு அன்பளிப்பு…

ஆசிரியை ஸுபா எழுதிய கவிதை நூல், மருதமுனையில் வெளியீடு

ஆசிரியை ஸுபா எழுதிய கவிதை நூல், மருதமுனையில் வெளியீடு

0

– நூருள் ஹுதா உமர் – மருதமுனையைச் சேர்ந்த ஆசிரியை பாத்திமா ஸுபா அப்துல் றஊப் எழுதிய ‘சுவாசித்துக் கொண்டிருக்கின்றேன்’ எனும் தலைப்பிலான கவிதை நூலின் வெளியீட்டு…