Back to homepage

Tag "மருதமுனை"

போதைப் பொருளுடன் கடலுக்குள் பாய்ந்த ‘ஆலா’; நீச்சல் தெரியாமல் பொலிஸாரிடம் சிக்கினார்: மருதமுனையில் சம்பவம்

போதைப் பொருளுடன் கடலுக்குள் பாய்ந்த ‘ஆலா’; நீச்சல் தெரியாமல் பொலிஸாரிடம் சிக்கினார்: மருதமுனையில் சம்பவம் 0

🕔7.Dec 2023

– பாறுக் ஷிஹான் – பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ‘ஆலா’ என்று அழைக்கப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை (4) இரவு விசேட தகவல் ஒன்றினை அடுத்து அம்பாறை மாவட்டம் – பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்; சேனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சி: யார் இந்த ஆசாத் மௌலானா?

ஈஸ்டர் தாக்குதல்; சேனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சி: யார் இந்த ஆசாத் மௌலானா? 0

🕔11.Sep 2023

இலங்கை அரசியலில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது, ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படம். கடந்த 2021ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சேனல் 4 ஊடகம், ஆவணப்படம் ஒன்றை கடந்த 5ஆம் தேதி வெளிட்டது. குறித்த ஆவணப்படத்தில்

மேலும்...
மருதமுனையில் கடை உடைத்து திருடியவர்களுக்கு விளக்க மறியல்

மருதமுனையில் கடை உடைத்து திருடியவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔14.Apr 2022

– பாறுக் ஷிஹான் – மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் உதிரிப்பாகங்களை திருடிய  03 சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நேற்று புதன்கிழமை அதிகாலை, மருதமுனை பிரதான வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையத்தை உடைத்து திருடப்பட்டுள்ளதாக பெரியநீலாவணை பொலிஸாருக்கு

மேலும்...
கட்டாரில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றிய 90 கிலோமீற்றர் மரதன் பந்தயத்தில் கலந்து கொண்ட இலங்கையர்: பதக்கமும் பாராட்டும் பெற்றார்

கட்டாரில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றிய 90 கிலோமீற்றர் மரதன் பந்தயத்தில் கலந்து கொண்ட இலங்கையர்: பதக்கமும் பாராட்டும் பெற்றார் 0

🕔12.Dec 2021

கட்டார் நாட்டில் நடைபெற்ற 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட 90 கிலோ மீற்றர் மரதன் ஓட்டப் போட்டியில், அம்பாறை மாவட்டம் வரிபத்தான்சேனையைச் சேர்ந்த மீராசா றெளசான் தனித்து ஓடுவதற்கான பட்டியலில் ஓடி – தன் இலக்கை நிறைவு செய்தமைக்காக பதக்கத்தினையும் பாராட்டையும் பெற்றுள்ளார். அல்ட்ரா ரன்னர் (ULTRA RUNNER) நிறுவனத்தின் ஏற்பாட்டில், கட்டார் விளையாட்டுகளுக்கான

மேலும்...
மருதமுனை வீடொன்றில் இருந்து எம்16 ரக துப்பாக்கிக்கான தோட்டாக்கள் மீட்பு: சந்தேக நபரும் கைதானார்

மருதமுனை வீடொன்றில் இருந்து எம்16 ரக துப்பாக்கிக்கான தோட்டாக்கள் மீட்பு: சந்தேக நபரும் கைதானார் 0

🕔7.Jul 2021

– பாறுக் ஷிஹான் – வீடொன்றில் இருந்து 15 துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பொதி ஒன்றினை கல்முனை பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 05ஆம் கிராம சேவகர் பிரிவு அல்-ஹம்றா வீதியில்  உள்ள வீடொன்றின் கூரையில் எம்-16 துப்பாக்கிக்கு பயன்படுத்தும் தோட்டாக்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்ட வீட்டு

மேலும்...
மருதமுனை ‘லொக்டவ்ன்’ வாபஸ்: கல்முனை மேயர் அறிவிப்பு

மருதமுனை ‘லொக்டவ்ன்’ வாபஸ்: கல்முனை மேயர் அறிவிப்பு 0

🕔1.Jul 2021

– நூருள் ஹுதா உமர் – மருதமுனைப் பிரதேசத்தை ‘லொக்டவ்ன்’ (ஆள் நடமாட்டக் கட்டுப்பாடு) செய்வதென எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர சபை மேயர் சட்டத்தரணி ஏ.எம் றகீப் தெரிவித்தார். கல்முனை மாநகர மேயர் றக்கீப் தலைமையில் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இம்முடிவு எடுக்கப்பட்டது. கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில்

மேலும்...
மருதமுனை ‘லொக்டவ்ன்’: நாளை முதல் அமுல்படுத்த தீர்மானம்

மருதமுனை ‘லொக்டவ்ன்’: நாளை முதல் அமுல்படுத்த தீர்மானம் 0

🕔30.Jun 2021

– சர்ஜுன் லாபீர் – மருதமுனை பிரதேசத்தை நாளை முதலாம் திகதி முதல் முழுமையாக மூடுவதற்கு (Lockdown ) தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தலைமையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற உயர் மட்டக்.கூட்டத்தில் இ்ன்று இந்த முடிவு எடுக்கப்பட்டது. மருதமுனை பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை

மேலும்...
மருதமுனை பளீல் மௌலானாவின் 08ஆவது நினைவு நிகழ்வு

மருதமுனை பளீல் மௌலானாவின் 08ஆவது நினைவு நிகழ்வு 0

🕔25.Feb 2021

– ஏ.எல்.எம். ஷினாஸ், றாசிக் நபாயிஸ் – தென்கிழக்கு பிரதேசத்தின் மூத்த கல்வி அதிகாரிகளில் ஒருவரான மருதமுனையை சேர்ந்த மர்ஹூம் ஐ. எம். எஸ்.எம். பளீல் மௌலானாவின் 8வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நினைவு தின நிகழ்வும் பாடசாலைக்கு அன்பளிப்பு வழங்குதலும் இன்று வியாழக்கிழமை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. மருதமுனை பளீல் மௌலான பவுண்டேஷன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. பாடசாலையின் அதிபர் ஏ. எல். சக்காப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,

மேலும்...
ஆசிரியை ஸுபா எழுதிய கவிதை நூல், மருதமுனையில் வெளியீடு

ஆசிரியை ஸுபா எழுதிய கவிதை நூல், மருதமுனையில் வெளியீடு 0

🕔4.Oct 2020

– நூருள் ஹுதா உமர் – மருதமுனையைச் சேர்ந்த ஆசிரியை பாத்திமா ஸுபா அப்துல் றஊப் எழுதிய ‘சுவாசித்துக் கொண்டிருக்கின்றேன்’ எனும் தலைப்பிலான கவிதை நூலின் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அச் சங்கத்தின் தலைவரும், இலக்கிய

மேலும்...
ஒக்ஸ்ஃபோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார் நூஹா: பெருமை கொள்கிறது அம்பாறை மாவட்டம்

ஒக்ஸ்ஃபோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார் நூஹா: பெருமை கொள்கிறது அம்பாறை மாவட்டம் 0

🕔14.Jun 2020

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நுஹா, பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பை நிறைவு செய்து, தனது பிரதேசத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல். அன்சார் – மருதமுனையைச் சேர்ந்த எம்.எம். ஐனுல் றமீதா ஆகியோரின் மூத்த புதல்வியான நுஹா, இவ்வாறு மருத்துவப் பட்டம் பெற்றுள்ளார். இவரின் தாய் –

மேலும்...
மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார்

மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார் 0

🕔4.Jun 2020

– பாறுக் ஷிஹான் – கஞ்சா மற்றும் வாள் ஆகியவற்றை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை, பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் கடத்தியவரை கல்முனை பொலிஸார் இன்று வியாழக்கிழமை கைது செய்தனர். மருதமுனை பகுதியில் அண்மைக்காலமாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட புலனாய்வு பிரிவு

மேலும்...
மருதமுனையிலுள்ள அரச காணியில் சட்டவிரோதமாக குடியேறியோரை வெளியேற்றுமாறு, நீதிமன்றம் உத்தரவு

மருதமுனையிலுள்ள அரச காணியில் சட்டவிரோதமாக குடியேறியோரை வெளியேற்றுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔29.May 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ் – மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பின்புறமாக உள்ள நவியான் குளப்பகுதியில் கமநல சேவைகள் திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள அரச காணிகளில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அந்தக் காணிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இன்று (29.05.2020) கல்முனை நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரச காணிகளில் பலவந்தமாக குடியேறியவர்களை வெளியேற்றுமாறு கோரி,

மேலும்...
கத்தியோடு வீடொன்றுக்குள் புகுந்தவர்கள் அட்டகாசம்; நெசவுப் பொருட்களை எடுத்துச் சென்றதாக புகார்

கத்தியோடு வீடொன்றுக்குள் புகுந்தவர்கள் அட்டகாசம்; நெசவுப் பொருட்களை எடுத்துச் சென்றதாக புகார் 0

🕔14.May 2020

பாண்டிருப்பு பகுதியிலுள்ள வீடொன்றினுள், நேற்று புதன்கிழமை இரவு அத்துமீறி புகுந்த சில நபர்கள் அங்கிருந்த கைத்தறி, நெசவு உற்பத்திப் பொருட்களை வெட்டி சேதப்படுத்திவிட்டு நெசவு உற்பத்திக்காக பொருத்தப்பட்டிருந்த 04 லட்சம் ரூபா பெறுமதியான ‘பா’ களையும் எடுத்துச் சென்றுள்ளனர். “கத்தியோடு வீட்டுக்குள் புகுந்த சந்தேக நபர்கள் வீட்டு முற்றத்தில் நெசவு உற்பத்திக்காக போடப்பட்டிருந்த கைத்தறி உபகரணங்களை

மேலும்...
ஓய்வு பெறுகிறார் மாவட்ட காணி பதிவாளர் ஜமால் முகம்மட்: ‘பிரிந்தும் பிரியாமல்’

ஓய்வு பெறுகிறார் மாவட்ட காணி பதிவாளர் ஜமால் முகம்மட்: ‘பிரிந்தும் பிரியாமல்’ 0

🕔6.May 2020

– மப்றூக் – கல்முனை காணிப் பதிவகத்தில் – மாவட்ட காணி பதிவாளராக கடமையாற்றி வந்த எம்.ஏ. ஜமால் முகம்மட், எதிர்வரும் 10ஆம் திகதி ஓய்வு பெறுகிறார். இம்மாதம் 07ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை, விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களாக உள்ளமையினால், அவர் கடமைமையாற்றும் இறுதி நாளாக இன்று புதன்கிழமை அமைந்துள்ளது.

மேலும்...
புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில், பாண்டிருப்பு நபர் கைது

புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில், பாண்டிருப்பு நபர் கைது 0

🕔28.Aug 2019

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளவும் உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் மருதமுனை விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய் கிழமை மாலை இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார். பாண்டிருப்பைச் சேர்ந்த தில்லைநாதன் ஆனந்தராஜ் (வயது – 41) என்பவரே  இவ்வாறு கைது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்