தலைப்புச் செய்திகள்

மருதமுனை

ரவி கருணாநாயக்க போல், ‘ஒன்றும் தெரியாது’ என்பவர்களாக, இன்றைய இளைஞர்கள் இருக்க முடியாது: அதாஉல்லா

ரவி கருணாநாயக்க போல், ‘ஒன்றும் தெரியாது’ என்பவர்களாக, இன்றைய இளைஞர்கள் இருக்க முடியாது: அதாஉல்லா

0

– எம்.வை. அமீர் – ரவி கருணாநாயக்கவைப் போன்று இன்றைய இளைஞர்கள் “ஒன்றும் தெரியாது” என்று கூறுபவர்களாக இருக்க முடியாது. யாரை திருடன் என்று, யார் யாரெல்லாம்…

அதிபரின் அலட்சியத்தால், வாய்ப்பிழந்த மருதமுனை மாணவி: கல்விப் பணிப்பாளரிடம் முறையீடு

0

– மப்றூக் – மாவட்ட மட்ட தமிழ் மொழி தினப் போட்டியில் கலந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்த மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மாணவி ஒருவருக்கு,…

கடைசி மனிதன்

கடைசி மனிதன்

0

எண்பத்து நான்காவது வயதில் அந்தக் கடைசி மனிதன் இறந்து விட்டார். அவர் பிறந்த மண்ணும், மக்களும் அவரை எப்போதும் முதல் மகனாகவே மதிக்கின்றனர். ஒல்லியான தோற்றமும், சாந்தமான…

செனட்டர் மசூர் மௌலானா காலமானார்

0

– முன்ஸிப் –முன்னாள் செனட்டரும், கல்முனை மாநாகசபையின் முன்னாள் மேயரும், மூத்த அரசியல்வாதியுமான மசூர் மௌலானா இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 02 மணியளவில் கொழும்பில் காலமானார்.அம்பாறை மாவட்டம்…

வீதியோரத்தில் வீசப்படும் கோழிக் கடைக் கழிவுகள்; உரிய அதிகாரிகள் பாராமுகம்

0

– எஸ். அஷ்ரப்கான் –மருதமுனையை அண்மித்த துறைநீலாவணை கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியின் இரு மருங்கிலும் வீசப்படும் கோழிக் கழிவுகளால், இப் பகுதி மக்கள் பல்வேறு அசொகரியங்களை…