அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை சந்தேக நபர்களுக்கு பிணை 0
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் 32 சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களுக்கு கம்பஹா நீதிமன்ற மூவரடங்கிய ட்ரயல் அட்-பார் நீதிமன்றத்தினால் கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தப் பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது சந்தேக நபர்கள் ஒவ்வொருவரையும் 01 லட்சம் ரூபா