Back to homepage

Tag "பொதுஜன பெரமுன"

மொட்டு வசமானது கோட்டே ; மதுர விதானகே மேயரானார்

மொட்டு வசமானது கோட்டே ; மதுர விதானகே மேயரானார் 0

🕔2.Apr 2018

ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டே மாநகரசபையினை தாமரை மொட்டுச் சின்னத்தைக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ சார்பான பொதுஜன பெரமுன கட்சி கைப்பற்றியுள்ளது. மேற்படி சபையின் முதலாவது அமர்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றபோது, அச் சபைக்கான மேயர் தெரிவு திறந்த வாக்களிப்பு மூலம் நடத்தப்பட்டது. இதன்போது, பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் சட்டத்தரணி மதுர விதானகே 23 வாக்குகளைப் பெற்று மேயராகத்

மேலும்...
அம்பாறை சம்பவத்தின் சந்தேக நபர்களை காப்பாற்றுவதற்கு, நான் முயற்றிப்பதாக கூறுவது முட்டாள்தனமாகும்

அம்பாறை சம்பவத்தின் சந்தேக நபர்களை காப்பாற்றுவதற்கு, நான் முயற்றிப்பதாக கூறுவது முட்டாள்தனமாகும் 0

🕔2.Mar 2018

அம்பாறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை தான் காப்பாற்ற முயற்சி செய்வதாக, சிலர் கூறுவது முட்டாள்தனமானது என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; “அம்பாறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைவர்களை நான் காப்பாற்ற முயற்சிப்பதாக கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை. அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும்

மேலும்...
வேடுவப் பெண், தேர்தலில் வெற்றி; இலங்கை வரலாற்றில் முதல் சாதனை

வேடுவப் பெண், தேர்தலில் வெற்றி; இலங்கை வரலாற்றில் முதல் சாதனை 0

🕔14.Feb 2018

வேடுவப் பெண்ணொருவர் இலங்கையில் முதல் தடவையாக, உள்ளுராட்சி உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தெஹியத்த கண்டி பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிட்ட டப்ளியு.எம். ஷிரோமாலா எனும் 37 வயதுடைய வேடுவப் பெண் ஒருவரே, இவ்வாறு வெற்றி பெற்றுள்ளார். க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்றுள்ள இவர், போட்டியிட்ட வட்டாரத்தில் தேர்தலில் 1369 வாக்குகளைப் பெற்றுள்ளார். எதிர்

மேலும்...
தாமரை மொட்டு வேட்பாளர் மீது தாக்குல்; இருவர் கைது, ஒருவர் தலை மறைவு

தாமரை மொட்டு வேட்பாளர் மீது தாக்குல்; இருவர் கைது, ஒருவர் தலை மறைவு 0

🕔25.Jan 2018

– க. கிஷாந்தன் – தாமரை மொட்டு சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்  சார்பில் அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் செல்வராஜ் ராஜ்குமார் என்பவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மூவரால் நேற்று புதன்கிழமை மாலை டயகம கொலனி பகுதியில் வைத்து தாக்கப்பட்டதாக டயகம பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் டயகம

மேலும்...
மஹிந்தவின் பொதுஜன பெரமுன; 16 இடங்களில் கட்டுப் பணம், நேற்று மட்டும் செலுத்தியது

மஹிந்தவின் பொதுஜன பெரமுன; 16 இடங்களில் கட்டுப் பணம், நேற்று மட்டும் செலுத்தியது 0

🕔28.Nov 2017

மஹிந்த ராஜபக்ஷவின் சார்புக் கட்சியான பொதுஜன பெரமுன, 16 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக நேற்று திங்கட்கிழமை கட்டுப் பணம் செலுத்தியுள்ளது. களுத்துறை, காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களிலுள்ள 16 உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடும் பொருட்டு இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணத்தினை செலுத்த முடியும் என,

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட, மஹிந்த அணி தீர்மானம்

உள்ளுராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட, மஹிந்த அணி தீர்மானம் 0

🕔15.Nov 2017

உள்ளுராட்சித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. ஒன்றிணைந்த எதிரணியினரின் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற போது, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிணங்க பொதுஜன பெரமுன கட்சியில், இவர்கள் களமிறங்கவுள்ளனர். அரசாங்க தரப்பிலுள்ளவர்களும் தங்களுடன் இணைய விரும்பினால் அவர்களை சேர்த்துக் கொள்வதற்கு தாம் தயாராக உள்ளதாகவும், இதன்போது

மேலும்...
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவர், மஹிந்த கட்சியில் இணைவு

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவர், மஹிந்த கட்சியில் இணைவு 0

🕔28.Sep 2017

கிழக்கு மாகாண சபையின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மூவர், மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன கட்சியில் இன்று வியாழக்கிழமை இணைந்து கொண்டனர். டப்ளி.யு டி. வீரசிங்க, ரி.எம். ஜயசேன மற்றும் சந்ரா பொடி மெனிகே ஆகியோரே, இவ்வாறு கட்சி மாறியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து சுதந்திரக்கட்சி நாட்டை பிளவுபடுத்துவதாகத் தெரிவித்துள்ள இவர்கள், அதற்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்