Back to homepage

Tag "பொதுஜன பெரமுன"

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல் இல்லை: அகிலவிராஜ்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல் இல்லை: அகிலவிராஜ் 0

🕔22.Jul 2019

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்குத் தீர்வு காண, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே ஒரே வழியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பற்றிப்

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு: மஹிந்த தரப்பு தெரிவிப்பு

றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு: மஹிந்த தரப்பு தெரிவிப்பு 0

🕔13.May 2019

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர் கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் தம்முடைய முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே, அவர் இதனைக் கூறினார். அதேவேளை, குண்டுத்தாக்குதல்களில் இறந்தவர்கள்

மேலும்...
ரணில்தான் ஜனாதிபதி வேட்பாளர்: அமைச்சர் லக்ஸ்மன் தெரிவிப்பு

ரணில்தான் ஜனாதிபதி வேட்பாளர்: அமைச்சர் லக்ஸ்மன் தெரிவிப்பு 0

🕔18.Apr 2019

ராஜபக்ஷ தரப்பில் ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பணியை கணவன், மனைவி, மகன், சகோதர்கள் இணைந்த குடும்பமே தீர்மானிப்பதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.எனவே, இது குடும்ப ஆதிக்க அரசியல் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.எனினும், தமது கட்சியில் இவ்வாறானா முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர் கிரியெல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடி, ஐக்கிய தேசிய

மேலும்...
கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கு; பின்னணியில் மங்கள: பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கு; பின்னணியில் மங்கள: பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு 0

🕔18.Apr 2019

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டதன் பின்னணியில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர உள்ளார் என்று, பொதுஜன பெரமுன  குற்றம் சாட்டியுள்ளது. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் துணையுடன், அமைச்சர் மங்கள சமரவீர இந்த வழக்கினை பதிவு செய்திருப்பதாக,  நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியல்ல: லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியல்ல: லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன 0

🕔27.Mar 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைத்துக் கொள்ளும் போது, ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்படுவதற்கான சாத்தியத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன நிராகரித்துள்ளார். ராஜபக்ஷ குடும்பத்திலிருந்தே, பொதுஜன பெரமுன சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் களமிறக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாத்தளையில் இன்று புதன்கிழமை அவர் இதனைக் கூறியுள்ளார். பொதுஜன பெரமுன

மேலும்...
பொதுஜன பெரமுன அங்கத்தவர் அல்லாதவருக்கு, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்கப் போவதில்லை: பசில் ராஜபக்ஷ

பொதுஜன பெரமுன அங்கத்தவர் அல்லாதவருக்கு, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்கப் போவதில்லை: பசில் ராஜபக்ஷ 0

🕔12.Feb 2019

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்தவரல்லாத ஒருவருக்காக, பொதுஜன பெரமுன பிரசாரம் செய்யாது என்றும், ஆதரவு வழங்காது எனவும் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் நேற்று திங்கட்கிழமை, கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் பசில் ராஜபக்ஷவை சந்தித்த

மேலும்...
மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி; ‘மொட்டு’ம், ‘கை’யும் இணைகின்றன

மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி; ‘மொட்டு’ம், ‘கை’யும் இணைகின்றன 0

🕔8.Dec 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்ஷ

மேலும்...
பெரும்பான்மை ஆதரவற்ற ஒருவரை பிரதமராக நியமிக்க, ஜனாதிபதி மீண்டும் முயற்சி: நளின் குற்றச்சாட்டு

பெரும்பான்மை ஆதரவற்ற ஒருவரை பிரதமராக நியமிக்க, ஜனாதிபதி மீண்டும் முயற்சி: நளின் குற்றச்சாட்டு 0

🕔4.Dec 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த, பெரும்பான்மை ஆதரவற்ற ஒருவரை பிரமராக்குவதற்கு ஜனாதிபதி மீண்டும் முயற்சி எடுத்து வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமகா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று செவ்வாய்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்றில் பெரும்பான்மையினைக் கொண்டுள்ள

மேலும்...
மஹிந்த, நாமல் உள்ளிட்டோர் 11ஆம் திகதியுடன் பதவியிழக்க வேண்டும்: கட்சி மாறியதால் ஏற்பட்டுள்ள சிக்கல்

மஹிந்த, நாமல் உள்ளிட்டோர் 11ஆம் திகதியுடன் பதவியிழக்க வேண்டும்: கட்சி மாறியதால் ஏற்பட்டுள்ள சிக்கல் 0

🕔2.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகித்துள்ளமை தொடர்பில் தற்போது வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. அரசியலமைப்பின் பிரிவு 99 (13) இன் பிரகாரம், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், எந்தக் கட்சியில் அல்லது சுயேட்சைக் குழுவில்

மேலும்...
பொதுத் தேர்தலில் நாமல் குமார, தாமரை மொட்டில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிப்பு

பொதுத் தேர்தலில் நாமல் குமார, தாமரை மொட்டில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிப்பு 0

🕔13.Nov 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கான சதித் திட்டம் பற்றிய தகவல்களை வெளிப்படுத்திய நாமல் குமார, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான அமைப்பொன்றின் தலைவர் எனக் கூறப்படும் நாமல் குமார; தாமரை மொட்டினை சின்னமாகக் கொண்ட பொதுஜன பெரமுன கட்சி சார்பாக, அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடத்

மேலும்...
யாப்பாவும் பொதுஜன பெரமுனவில் இணைந்தார்

யாப்பாவும் பொதுஜன பெரமுனவில் இணைந்தார் 0

🕔11.Nov 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளரும முன்னாள் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பாவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துள்ளார். தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட, சுதந்திரக் கட்சியின் முக்கிய புள்ளிகள் பலர், இன்று பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவர்களில், நாமல் ராஜபக்ஷவும் அடங்குவார். இந்த நிலையானது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு

மேலும்...
தாமரை மொட்டில் இணைந்தார் மஹிந்த ராஜபக்ஷ: தலைமைப் பொறுப்பையும் விரைவில் ஏற்பார்

தாமரை மொட்டில் இணைந்தார் மஹிந்த ராஜபக்ஷ: தலைமைப் பொறுப்பையும் விரைவில் ஏற்பார் 0

🕔11.Nov 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தாமரை மொட்டினை சின்னமாகக் கொண்ட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை பெற்றுக் கொண்டார். இந்த நிலையில், அந்தக் கட்சியின் தலைமைப் பதவியையும், அவர் விரைவில் ஏற்பார் என எதிர்பாரக்கப்படுகிறது. தற்போது பொதுஜன பெரமுனவின் தலைவராக, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பதவி வகிக்கின்றார். எவ்வாறாயினும், பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா

மேலும்...
தாமரை மொட்டில் இணையாத வரையில், 16 பேரையும் ஏற்பதில்லை: பசில் தெரிவிப்பு

தாமரை மொட்டில் இணையாத வரையில், 16 பேரையும் ஏற்பதில்லை: பசில் தெரிவிப்பு 0

🕔14.Jun 2018

அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையை பெறும் வரை, அவர்களை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேற்படி 16 பேரும் மஹிந்த ராஜபக்ஷ அணியினரைச் சந்திக்கவுள்ளதாக, செய்திகள் வெளியாகி வந்த நிலையிலேய, பசில் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார். தாமரை மொட்டினை

மேலும்...
நான்கு நாட்களில் 10 லட்சம் நாணயத் தாள்கள் அச்சிடுகை; நாட்டில் வங்குரோத்து ஏற்பட்டுள்ளதென்கிறார் பீரிஸ்

நான்கு நாட்களில் 10 லட்சம் நாணயத் தாள்கள் அச்சிடுகை; நாட்டில் வங்குரோத்து ஏற்பட்டுள்ளதென்கிறார் பீரிஸ் 0

🕔11.Apr 2018

பத்து லட்சம் நாணயத் தாள்கள் கடந்த வாரத்தின் நான்கு நாட்களில் அச்சிடப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் ஒருபோதும் இல்லாத வகையில், இவ்வாறு நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

மேலும்...
குளியாப்பிட்டிய பிரதேச சபையில், மயிலுக்கு பிரதி தவிசாளர் பதவி

குளியாப்பிட்டிய பிரதேச சபையில், மயிலுக்கு பிரதி தவிசாளர் பதவி 0

🕔2.Apr 2018

குளியாப்பிட்டிய பிரதேச சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் (தமாரை மொட்டு), அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் (மயில் சின்னம்) இணைந்து கைப்பற்றிக்கொண்டது. மேற்படி பிரதேச சபையின் முதல் அமர்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த விஜயசிறி ஏக்கநாயக்க 21 வக்குகளைப் பெற்று தவிசாளராகவும், அகில இலங்கை மக்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்